என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சமைக்காமலேயே சாதமாகும் அரிசி - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

>> Wednesday, October 7, 2009

சமைக்காமலேயே சாதமாகும் அரிசி - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.
[5539609.jpg]

நன்றி: லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

4 comments:

துளசி கோபால் October 7, 2009 at 3:20 PM  

இலவச கேஸ் அடுப்பை இப்போ என்ன செய்வது?

சாப்பிடாமலேயே வயிறு நிறைய ஏதாவது கண்டுபிடிச்சாத் தேவலை.

கிடைக்கும் எக்ஸ்ட்ரா நேரத்தைப் பதிவெழுதப் பயன்படுத்திக்குவேன்:-)

ISR Selvakumar October 7, 2009 at 3:58 PM  

இது உண்மை என்றால், மிகப் பெரிய பொருளாதார மாற்றத்திற்கு வழிவகுக்கும்

நாளும் நலமே விளையட்டும் October 7, 2009 at 8:22 PM  

பசி தான் நம் வாழ்வின் உந்துதல்!
அப்புறம் பதிவு எழுதினா என்ன?
எழுதா விட்டா என்ன?

இங்க ஐரோப்பாவுல புளுங்கள் அரிசி வாங்கி ஊற வச்சா போடும்.
வெந்த சோறாவே ஆய்டும்.

இந்த ஆராய்ச்சில புதுமை இருக்குற மாதிரி தெரில.

இத எப்படி சாபிடரதாம்?

அரிசி சோறு சூடா இருந்தாதான் சாப்பிட முடியும்.
இது தெரியாதா நம்ப ஆளுங்களுக்கு.

கலையரசன் October 7, 2009 at 8:39 PM  

கொழம்பு வைக்க எப்ப கண்டுபுடிப்பாங்க?

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP