என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
Showing posts with label V.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர். Show all posts
Showing posts with label V.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர். Show all posts

V.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர் .பள்ளிவாசல் வக்ஃப்.

>> Wednesday, July 15, 2009

மஸ்ஜிதே நூர். V.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர் வக்ஃப்.

பள்ளிவாசல் திறப்பு விழா.
****************************

CLICK TO ENLARGE

தேனி மாவட்டத்தை சேர்ந்த போடி மீனாட்சிபுரத்தில் வாழும் முஸ்லீம்கள் தாங்கள் தொழுவதற்கு சொந்த தனி பள்ளிவாசல் இல்லாமல் வாடகைக்கு இடம் பிடித்து தொழுது வருகிறார்கள் என்பதை அறிந்து



அங்கு 32 சென்ட் நிலம் கிரையம் செய்து பள்ளிவாயில் கட்டி வக்ஃப் செய்யும் நமது இளையாங்குடி

வாவணன் V.N.. முஹம்மது மைதீன் -‍ குடும்பம்.

இறையவனின் நல்லேட்டிலும் பதிவு பெற்று இளையான்குடியர்களுக்கும் பெறுமை கூட்டும் அவர்களின் இந்த மாபெறும் நற்செயலை நாம் மனாதார வாழ்த்துகிறோம்.

WEB TEAM OF ILYANGUDI KURAL

************************************

With the grace of Allah, Masjid Al Noor was formally inaugurated on 19th July 2009 in a grand function organised by Forum for Social Justice at Bodi-Meenatchipuram, Theni Dist.

Approximately around 1500 people participated in this function from various parts and surrounding villages. From Ilayangudi approx. 70 people participated including VAVANAN KABEER’s relatives
.

CLICK

பள்ளிவாயில் திறப்பு விழா படங்கள்.

மேலும் படிக்க...Read more...

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP