என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கல்வி ஸ்தாபன‌ங்களில்

>> Monday, August 31, 2009

அறிவார் அறிவார் அறிவாலே
அறிவுகொண்டு ஆய்ந்தறிவார் அறிவாரே!-

உண்மையைப் புரிவார் புரிந்தால் புவிமேலே-
ஏமாற்றி வாழ்வார் வீழ்வார் மண் மீதே.


1.கல்வி ஸ்தாபனங்களில் துணை விதிகளின் (BY LAW) முக்கியத்துவம்.

இச்செய்தியில் நம் இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரிக்கு ஒரு படிப்பினை உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி.

2.கல்லூரி பேராசிரியர்களுக்கு கிடுகிடு சம்பள உயர்வு.

3.இல்லாத மாணவர்கள்.தனியார் பள்ளிகளில் மோசடி.


CLICK TO READ. DOUBLE CLICK ON THE PICTURE TO MAKE IT LARGE.

இச்செய்தியில் நம் இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரிக்கு ஒரு படிப்பினை உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி.
1.கல்வி ஸ்தாபனங்களில் துணை விதிகளின் (BY LAW) முக்கியத்துவம். அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம். ஆட்சி மன்ற குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு.

இதன் மூலம் பேராசிரியர்களின் வேலைக்கும் "சம்திங்" கிடுகிடுகிடு என உயருமோ?

2.கல்லூரி பேராசிரியர்களுக்கு கிடுகிடு சம்பள உயர்வு.

3.இல்லாத மாணவர்கள்.தனியார் பள்ளிகளில் மோசடி.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP