என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு.

>> Saturday, July 30, 2011

இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் அசைக்க‌ முடியாத‌ அப்ப‌ட்ட‌மான‌ , ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு.

"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு

இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்

உண்மை விளங்கும்.

CLICK TO READ.

உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்

>> Wednesday, July 13, 2011

உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்

துபாஷ் காதிரின் முன்னோர்கள்
துபாஷ் அப்துல் காதிரின் முன்னோர் இளையான்குடியிலிருந்து நத்தம் அபிராமத்துக்குக் குடிபெயர்ந்து வந்தனர். இவர்களை இளையான்குடியில்” புகையிலைக் கட்டை வகையறா” என்று கூறப்படுகிறது.

உழைப்பால் உயர்ந்த உத்தமர்

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உயர்ந்து உன்னத ஸ்தானத்தை அடைந்த பல்வேறு வரலாற்றை நாம் படித்திருக்கிறோம்.

அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கையில் தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்த இராமநாதபுர மாவட்டம் அபிராமம் நத்தத்தில் பிறந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் என்பவரது வாழ்க்கை வரலாற்றை சில ஆவணங்களுடன் எழுதி இருக்கிறேன்.

-----
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

வேலைகளை தள்ளிப்போடுவது வசதியாய் இருக்கிறதா?

>> Friday, June 18, 2010

தேவையில்லாமல் தள்ளிப்போடாதீர்கள்.

வேலைகளைத் தள்ளிப்போட தள்ளிப்போட வெற்றிகளும் தள்ளிப்போகும்.

மேலும் படிக்க...Read more...

கட்டபொம்மனும் வெள்ளைக்காரியும்.. உள்ளத்தை உருக்கும் விடியோ.

>> Tuesday, June 15, 2010

உள்ளத்தை உருக்கும் விடியோ.
நண்பர் தினேஷ் தயாரிப்பில் உருவான அற்புதமான படைப்பு. குழந்தைகள் உலகில் சாதியத்தின் தாக்கத்தை கருப்பொருளாக கொண்டுள்ளது.

VELLAIKKARI VIDEO
விடியோவின் “PLAY” பட்டணை அழுத்தினால்
சில வேலைகளில் விடியோ தோன்றாவிட்டாலோ,
“error occurred, try later “ என்ற அறிவிப்பு கருப்பு திரையில் தோன்றினாலோ கருப்பு திரையின் மேல் மௌஸை கொண்டு இருமுறை க்ளிக்
செய்தால் விடியோ தோன்றும்.

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

பத்திரிகைகள் ஏடுகள் ஊடகங்கள் யார் கையில்?

>> Monday, June 14, 2010

பத்திரிகைகள் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மை என்று நம்ப வைக்கிறார்கள். முக்கியச் செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் சரிந்து கொண்டிருக்கிறது! அல்லது சரிந்தே விட்டது என்று சொல்லும் அளவுக்கு, செய்தி ஊடகங்களின் செயல்பாடுகள் தரம் தாழ்ந்து கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க...Read more...

கொடுமை!அவசியம் படியுங்கள்.விநோத தீர்ப்பு.

>> Wednesday, June 9, 2010


கல் நெஞ்சம் கொண்டோரையும் கரைய. மக்கள் ஆவேசம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி.
25 ஆயிரம் பேர் பலியானார்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊனமுற்றனர் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நடைப் பிணங்களாகக் கொல்லாமல் கொன்று விட்டனர்

மேலும் படிக்க...Read more...

“தி இந்து” - பாசிச மோடிக்குப் புரியுமா? ஒரு தாயின் பரிதவிப்பு!

>> Thursday, June 3, 2010

உள்ளத்தை உலுக்கும் இந்தச் செய்தியை ஹிந்து ஆங்கில நாளேட்டில் (எழுத்தில் வடித்த ஹர்ஷ் மந்தர்) அதன் சுருக்கத்தை, "பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?" எனும் தலைப்பில்

மேலும் படிக்க...Read more...

****************************


இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP