என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மருத்துவம் பகுதி 1. அரிய‌ த‌க‌வல்க‌ள்.

>> Wednesday, December 2, 2009

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!!
உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!!
இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் WISDOM TOOTH தேவைதானா? இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்கமுடியுமா?

துன்பம் தரும் தும்மல்

அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?
தும்மலில் பல வகைகள் உண்டென்கிறார்களே, இது உண்மைதானா?
அலர்ஜியினால் வரும் தும்மல் நோய்ப் பற்றி?

முள்ளங்கி: என்னென்ன நோய்க்கு முள்ளங்கி மருந்தாகிறது?

கருச்சிதவைத் தடுக்க

பற்களின் ஆரோக்கியம்
பற்களை கையில் தேய்ப்பது நல்லதா? பிரஷைக்கொண்டு தேய்ப்பது நல்லதா? பற்பொடியை விட பற்பசை சிறந்ததா?


அயோடின் உப்பின் அவசியம் அறிவீரோ?

சர்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் விழித்திரைநோய், அதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

படிக்க‌ க்ளிக் செய்ய‌வும் ---> மருத்துவம் பகுதி 1. <---

1 comments:

Ameer December 2, 2009 at 8:23 PM  

Should give remedy or treatment of Allergie........

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP