tag:blogger.com,1999:blog-7482539764203373872.post6648283248281453539..comments2023-04-30T17:06:11.600+08:00Comments on இளையான்குடி குரல்: தஃலீம் கிதாப் -- 'அமல்களின் சிறப்பு'கள் படிக்கலாமா?இளையான்குடி குரல்http://www.blogger.com/profile/00363099646651390271noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-65406069960948857112009-09-10T14:24:03.629+08:002009-09-10T14:24:03.629+08:00சகோதரர் அஹமது ஃபவாஸில் அவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்...சகோதரர் அஹமது ஃபவாஸில் அவர்களே <br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.<br /><br />//குரானை தவிர மற்றைய அனைத்து புததகங்கலிலும் பிழை இருக்க வாய்புன்டு ..//<br /><br />இப்பொழுதாவது தவறை ஒப்புக்கொள்ளும் மன திடம் வந்ததே!<br /><br />தஃலிம் கிதாபில் தவறு இருக்க வாய்ப்பு உண்டு என்று தப்லீக் ஜமாஅத்தினர் உணர்ந்திருந்தும் ஏன் தஃலிம் கிதாபிற்கு குரானை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து தூக்கி பிடித்து வருகிறீர்கள்?<br /><br />//அத்தோடு தற்பொது தஃலீம் பிழகல் திருத்தப்பட்டு புதிய வடிவில் வந்திருக்கு அத படீங்க.//<br /><br />அப்படீங்களா? ஆக இனிமேல் தப்லீக்கில் ஒருவரை அழைக்கும் பொழுது இதோ த்ஃலீம் கிதாபு திருத்திய பதிப்பு / இது பழைய பதிப்பு . முன்னேறி விட்டோம் .<br />புதிய பதிப்பில் தவறு கண்டால் கூறுங்கள். மீண்டும் திருத்துவோம் என்று தொடர்வீர்களா?<br /><br />இப்போதும் கூட தஃலிம் தொகுப்பை தூக்கிப் பிடிக்கும் பெருமூளை படைத்தவர்களே!!!<br />அறிவு ஜீவிகளே!!! அருள் மறையாம் திருக்குர் ஆனும் ஸஹீயான ஹதீதுகளும் உங்களை புறக்கணித்ததா? <br />அவைகளின் மேல் ஏன் உங்கள் பார்வையும் நாட்டமும் கூட எட்ட மாட்டேன் என்கிறது?<br /><br />தப்லீக் ஜமாஅத்தில் உள்ள மிகப் பாரதூரமான விடயம் என்னவென்றால் இந்த ஜமாஅத்தில் உள்ள சகோதரர்கள் அருள்மறையாம் திருமறையை வாசிக்கத் தயங்குவதும் தாங்கள் மேதாவிகள் மெத்தப் படித்தவர்கள் நபிமார்களின் வாரிசுகள் என்று கருதும் மனிதர்களை அளவு கடந்து புகழ்வதும் அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் கூறும் மார்க்கத்தீர்ப்புக்களுக்கு கண்மூடித்தனமாக கிளிப்பிள்ளை போல் தலையசைப்பதுமாகும்.<br /><br />//நல்ல நோக்கதில் எழுயதில் இருக்கும் நல்ல விஷயங்கலை பாருங்கல்....//<br /><br />இது என்ன நோக்கம். இது போன்று எந்த ஒரு தப்சீரிலும் உண்டா? இது நல்ல விசயமா? ஒரு குடம் தேனுக்கு ஒரு துளி விசம் போதாதா?<br />இஸ்லாத்தின் அடிப்படியையே தகர்க்கிறதே.<br />மார்க்கம் போதிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தப்லீக்கிலும் நிலைமை தலைகீழ்தான்.<br /><br />காட்டாக,<br /><br />அஷ்ரஃப் அலீ தானவி என்பார் தப்லீக்கின் பிரபல பெரியார்களில் ஒருவர். அவரிடம் நிறைய சிஷ்யர்கள் பைஅத் (ஞான தீட்சை) பெற்றிருந்தனர். ஒருமுறை அவரின் சிஷ்யர்களில் ஒருவர் ஒரு கனவு கண்டார். கனவில் அவருக்கு சக்ராத் - இறுதி நேரம் நெருங்கி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவ்வேளை கலிமாவை மொழிவதற்காக லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று சொல்ல முயல்கிறார். <br /><br />ஆனால் அதற்குப் பதிலாக அவரது வாயிலிருந்து, "லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ரஃப் அலீ தானவி ரஸூலுல்லாஹ்" என்றுதான் வருகின்றது. இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் இது ஷிர்க்கான விடயமாயிற்றே என்று பதைபதைத்து மீண்டும் தூங்கியதும் மீண்டும் அதே கனவு. இப்படியே மூன்று தடவைகள் அதே கனவைக் கண்டதும் அச்சத்தினால் மறுதினம் விழித்ததும் நபியவர்களுக்கு ஸலவாத் சொல்ல முயன்றார். அதற்கும் "அல்லாஹும்ம ஸல்லி அலா நபிய்யினா அஷ்ரஃப் அலீ தானவி..." என்றுதான் நாவிலிருந்து வெளிப்பட்டது. உடனே அச்சத்துடன் பெரியார் அவர்களிடம் வந்து இக்கனவைத் தெரிவித்தார். <br /><br />அதற்கு அஷ்ரஃப் அலி தானவி அவர்கள் "இது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது நல்ல கனவுதான். ஏனெனில், நானும் நபி அவர்களுடைய அந்தஸ்த்தில் உள்ளவன்தான் நீங்கள் அஷ்ரஃப் அலி தானவி றஸூலுல்லாஹ் என்று சொன்னால் அதுவும் சரிதான் அதனால் பயப்படத் தேவையில்லை" என்று சொன்னார்கள். <br /><br />//அப்படி இருக்கும்பொது சாதரன ஒரு டாஈ எழுயிது தஃலீம் எனும் அமல்கலின் சிறப்பு ..<br />பிழகல் இருந்தால் திருத்துங்கல்..அதை விட்டுவிட்டு இப்படி மற்றைய உலமாக்கலையும் அவர்கலின் தியாஹங்கலையும் கேலி செய்யாதீர்கல் ..//<br /><br />சில தவறுகளா? தலைப்பில் சில குரான் ஆயத்துகளையும் ஓரிரண்டு ஹதீதுகளையும் கூறிவிட்டு பின்பு அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று குப்ரை / ஷிர்க்களையும் கபுர் வணக்கத்தை தஃலீம் தொகுப்பு மூலம் போதிப்பவர்களுக்கு பெயர் உலமா? மகான்களா ? தியாகிகளா?<br /><br />தஃலீம் தொகுப்பு கிதாபுகளை தூக்கி எறிந்துவிட்டு / எரித்து விட்டு உங்கள் சேவைகளை தொடருங்கள்.<br /><br />சத்தியத்தை, சத்தியம் என்றறிந்து பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியம் என்றறிந்து விலகி, அல்லாஹ் விரும்பும் பகுத்தறிவாளர்களாக நாம் செயல்படுவதற்கும் நம் அனைவர்க்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! <br /><br />அனைத்து மூஸ்லீம்களின் நலம் நாடும் சகோதர மூஸ்லீம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7482539764203373872.post-14159870566594243442009-09-10T11:28:52.000+08:002009-09-10T11:28:52.000+08:00முதல்ல ஒரு விஷயத்தை விழங்கி விட்டு இப்படி பட்ட கட்...முதல்ல ஒரு விஷயத்தை விழங்கி விட்டு இப்படி பட்ட கட்டுரை கலை எழுதுங்கல் சகொதரரே..இமாம் ஷாfஇ (ரஹ்) அவர்கல் கூரினார்கல் குரானை தவிர மற்றைய அனைத்து புததகங்கலிலும் பிழை இருக்க வாய்புன்டு ..அதே போல் தfஸீர் கிதாப்கலை எடுத்துகொல்வொமானால் அவைகலில் எவ்வலவொ இச்ராஇலிய்யாத்கல் இடம் பெற்றிருக்குது ..அவைகல் சஹாப்பா பெருமக்கலினாலும் தாபீஈன்கலினாலும் அரிவிக்கபட்டவைகல்..அப்படி இருக்கும்பொது சாதரன ஒரு டாஈ எழுயிது தஃலீம் எனும் அமல்கலின் சிறப்பு .. உன்மையிலேயே தஃவத் செய்யும் நோக்கம் இருந்தால் அவர் நல்ல நோக்கதில் எழுயதில் இருக்கும் நல்ல விஷயங்கலை பாருங்கல்.. பிழகல் இருந்தால் திருத்துங்கல்..அதை விட்டுவிட்டு இப்படி மற்றைய உலமாக்கலையும் அவர்கலின் தியாஹங்கலையும் கேலி செய்யாதீர்கல் ..அத்தோடு தற்பொது தஃலீம் பிழகல் திருத்தப்பட்டு புதிய வடிவில் வந்திருக்கு அத படீங்கAhmadfawazilhttps://www.blogger.com/profile/04047742047581583913noreply@blogger.com