<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872</id><updated>2012-02-17T11:24:10.182+08:00</updated><category term='வந்தே மாதரம்'/><category term='இஸ்லாம்'/><category term='அறிமுகம்.'/><category term='அதிரை பாரூக்'/><category term='கடமை யாருக்கு?'/><category term='பாலிடெக்னிகா?  பொறியியற் கல்லூரியா?'/><category term='செய்திகள்'/><category term='அனுப‌வ‌ம்'/><category term='அர‌சிய‌ல்'/><category term='வாஞ்ஜூர் பீர் முஹம்மது'/><category term='இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி'/><category term='V.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர்'/><category term='மருத்துவம்'/><category term='சிரிப்பு விடியோஸ்'/><category term='விடியோ'/><category term='சிந்திக்க'/><category term='முஸ்லீம்'/><category term='I.N.P.T. பள்ளி'/><category term='தகவல்கள்'/><category term='இளையான்குடி கல்வி ஸ்தாபன‌ங்களில்'/><category term='அன்புடன் ஆசா'/><category term='தப்லீக்'/><category term='I.N.P.T. மெட்ரிக் பள்ளி'/><category term='AMJ சிராஜுதீன்'/><category term='சிரிக்க'/><category term='இஸ்லாம்.'/><category term='டாக்டர் பெரியார்தாசன்'/><category term='கம்ப்யூட்டர்'/><title type='text'>இளையான்குடி குரல்</title><subtitle type='html'>இளையான்குடி இணையதளம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>129</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-8480223382457535782</id><published>2011-07-30T14:35:00.003+08:00</published><updated>2011-07-30T22:02:52.208+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாஞ்ஜூர் பீர் முஹம்மது'/><title type='text'>இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு.</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: blue;"&gt;இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் அசைக்க‌ முடியாத‌ அப்ப‌ட்ட‌மான‌ , ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: black;"&gt;உண்மை விளங்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;span style="color: red;"&gt;CLICK TO READ.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;----&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;nbsp; &lt;/strong&gt;&lt;a href="http://ilayangudikural.blogspot.com/2011/07/blog-post_30.html"&gt;&lt;strong&gt;இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு. &lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&amp;nbsp; &amp;lt;&amp;lt;&amp;lt;&lt;/strong&gt;----&lt;/div&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red;"&gt;அடியில் கண்ட படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி பெரிதாகா விட்டால் மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: blue;"&gt;க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 1&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9GSS0wARI/AAAAAAAAAhE/99Hf-ORq6Qw/s1600/ILy%2BCollege.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9GSS0wARI/AAAAAAAAAhE/99Hf-ORq6Qw/s320/ILy%2BCollege.jpg" width="194px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;அன்றைய கால கட்டத்தில் நமது இளையாங்குடி இராமநாதபுரம் மாவட்டத்துக்குள் உட்பட்டிருந்த நிலையில், இளையாங்குடி பரமக்குடி அதன் சுற்று வட்டத்தில் கல்லூரி ஒன்று அமைப்பதற்கான வாய்ப்பு ஒன்றை 1970 ஜூலைக்குள்ளாக கல்லூரி செயல் பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாநில அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து,&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;நம் ஊரில் நலத்தை கருத்தில் கொண்ட தன்னலம் பாராத கண்ணியவான்கள் இளையாங்குடியில் கல்லூரி உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 12. 9. 1968 இளையாங்குடி கல்லூரி கழகத்தை ஊதியம் பெறாத 14 கனவான்களை செயற்குழு உறுப்பினர்களாக கொண்டு உருவாக்கினார்கள்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 2&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9GR9IypnI/AAAAAAAAAg8/UKdXBafyNfc/s1600/ILy%2BCollege0001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9GR9IypnI/AAAAAAAAAg8/UKdXBafyNfc/s320/ILy%2BCollege0001.jpg" width="196px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 2 - பத்தி 3 ல்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;கல்லூரி நிறுவுவதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது ஊருக்கு தெற்கில் பரமக்குடி ‍ ராஜசிங்கமங்களம் ரஸ்தாக்கள் இணையும் இடத்தில் நிலம் வாங்க முடிவு செய்யப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;( மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, இளையாங்குடி ‍பரமக்குடி மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, "இளையான்குடி கல்லூரி கழகம் இனாமாக எழுதிக் கொடுத்தனால் இன்று Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு முகப்பு இளையாங்குடி ‍ பரமக்குடி மெயின் ரோட்டில் சிறப்பான இடத்தில் அமையப்பெற்றுள்ளது. )&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 3&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஊழியர் நிய‌ம‌ன‌ம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9GR8B98GI/AAAAAAAAAg0/vHCuLv9AVw8/s1600/ILy%2BCollege0002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9GR8B98GI/AAAAAAAAAg0/vHCuLv9AVw8/s320/ILy%2BCollege0002.jpg" width="193px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்கம் 3 ‍ பத்தி 4 ல்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;செயற்குழுவினர் தமது சொந்த வேலைகளால் கல்லூரி வேலைக்கு போதிய கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால் கல்லூரி வேலையை பிரத்தியேகமாய்க் கவனிக்கவும் செயற்குழுவின் முடிவுகளை செயல்படுத்தவும் ஜனாப். அமீன் நயினார் ஹவுத் ஊதியம் பெற்று செயலாற்றவும் முடிவு செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இவ்வகையில் ஜனாப். அமீன் நயினார் ஹவுத் அவர்கள் கல்லூரி சம்பந்தப்பட்ட வகையில் முதல் ஊதியம் பெற்று செயலாற்றியவர் என்ற‌ பெருமை படைத்தவராகிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 4&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9GRnUJfoI/AAAAAAAAAgs/vrzGETSMMXA/s1600/ILy%2BCollege0003.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9GRnUJfoI/AAAAAAAAAgs/vrzGETSMMXA/s320/ILy%2BCollege0003.jpg" width="197px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;ஜனாப். அமீர் நயினார் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கல்லூரி கழகத்திற்கு நில தானம் பெற்றுத் தருகிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 5&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9F9-i0d5I/AAAAAAAAAgk/p63D4XArj_U/s1600/ILy%2BCollege0004.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9F9-i0d5I/AAAAAAAAAgk/p63D4XArj_U/s320/ILy%2BCollege0004.jpg" width="221px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;வ‌ர‌வு செலவு க‌ண‌க்கு&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 6&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9F9j8wd4I/AAAAAAAAAgc/sZkl4nQVLnY/s1600/ILy%2BCollege0005.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://4.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9F9j8wd4I/AAAAAAAAAgc/sZkl4nQVLnY/s320/ILy%2BCollege0005.jpg" width="171px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;க‌ல்லூரி க‌ழக‌ அர‌ம்ப‌ கால‌ அங்க‌த்தின‌ர்க‌ள்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 7&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9F9axBwhI/AAAAAAAAAgU/FjrLPePIPvw/s1600/ILy%2BCollege0006.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://4.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9F9axBwhI/AAAAAAAAAgU/FjrLPePIPvw/s320/ILy%2BCollege0006.jpg" width="169px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 8&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9F9YLLs6I/AAAAAAAAAgM/KCZTgDPrc7I/s1600/ILy%2BCollege0007.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9F9YLLs6I/AAAAAAAAAgM/KCZTgDPrc7I/s320/ILy%2BCollege0007.jpg" width="140px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 9&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9F9NQB0bI/AAAAAAAAAgE/8SzSDcKhPDg/s1600/ILy%2BCollege0008.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9F9NQB0bI/AAAAAAAAAgE/8SzSDcKhPDg/s320/ILy%2BCollege0008.jpg" width="130px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 10&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9Fnub3lFI/AAAAAAAAAf8/EIfx30-UYjI/s1600/ILy%2BCollege0009.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9Fnub3lFI/AAAAAAAAAf8/EIfx30-UYjI/s320/ILy%2BCollege0009.jpg" width="154px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 11&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9Fnbiz7mI/AAAAAAAAAf0/nLNvxBpFZR0/s1600/ILy%2BCollege0010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9Fnbiz7mI/AAAAAAAAAf0/nLNvxBpFZR0/s320/ILy%2BCollege0010.jpg" width="144px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 12&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FnKhLL6I/AAAAAAAAAfs/uLWi_H5MyN8/s1600/ILy%2BCollege0011.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FnKhLL6I/AAAAAAAAAfs/uLWi_H5MyN8/s320/ILy%2BCollege0011.jpg" width="131px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பக்க‌ம் 13&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FnJswCtI/AAAAAAAAAfk/pusgVyvPKTE/s1600/ILy%2BCollege0012.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FnJswCtI/AAAAAAAAAfk/pusgVyvPKTE/s320/ILy%2BCollege0012.jpg" width="138px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;PAGE 14 &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FnKEouPI/AAAAAAAAAfc/D9i7LEbi6eM/s1600/ILy%2BCollege0013.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FnKEouPI/AAAAAAAAAfc/D9i7LEbi6eM/s320/ILy%2BCollege0013.jpg" width="137px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;க‌ல்லூரிக்கு நில‌ம் வாங்க‌ ப‌ண‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ள்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;PAGE 15 &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FP7B10BI/AAAAAAAAAfU/tHOaN290uYQ/s1600/ILy%2BCollege0014.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FP7B10BI/AAAAAAAAAfU/tHOaN290uYQ/s320/ILy%2BCollege0014.jpg" width="195px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;PAGE 16&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FPwQ74NI/AAAAAAAAAfM/BYIh-0O_4uM/s1600/ILy%2BCollege0015.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://4.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FPwQ74NI/AAAAAAAAAfM/BYIh-0O_4uM/s320/ILy%2BCollege0015.jpg" width="190px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;கல்லூரி மனைக்கு நில தானம் செய்தவர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;PAGE 17&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FPurxQsI/AAAAAAAAAfE/axxEJY7ax2M/s1600/ILy%2BCollege0016.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FPurxQsI/AAAAAAAAAfE/axxEJY7ax2M/s320/ILy%2BCollege0016.jpg" width="216px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;க‌ல்லூரிக்கு நில‌ம் விற்ற‌வ‌ர்க‌ள்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;PAGE 18&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FPa_L5xI/AAAAAAAAAe8/l5d9LkE8-JA/s1600/ILy%2BCollege0017.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FPa_L5xI/AAAAAAAAAe8/l5d9LkE8-JA/s320/ILy%2BCollege0017.jpg" width="224px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;க‌ல்லூரிக்கு என்டோமென்ட் நில தானம் செய்தவர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;PAGE 19.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FPH8XDvI/AAAAAAAAAe0/MDJ2_dctt8c/s1600/ILy%2BCollege0018.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9FPH8XDvI/AAAAAAAAAe0/MDJ2_dctt8c/s320/ILy%2BCollege0018.jpg" width="236px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற‌ எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகி, 1968 ல் "இளையான்குடி கல்லூரி கழகம்" தொடங்கப்பட்டு,கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தும் ,&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;அத‌ற்காக‌ நில‌ தான‌ங்க‌ள் பெற்றிருந்தும்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;நமது ஊருக்கு தெற்கில் பரமக்குடி ‍ ராஜசிங்கமங்களம் ரஸ்தாக்கள் இணையும் இடத்தில் கல்லூரி நிறுவுவதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தும்,&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஜூலை 1970 க்குள் க‌ல்லூரி தொட‌ங்க‌ப்ப‌ட்டு விட‌வேண்டும் என்ற அரசாங்க நிப‌ந்த‌னையை"இளையான்குடி கல்லூரி கழகம்", நம் ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல்,நிறைவேற்ற‌ முடியாத‌ நிலையில்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இதற்கும் மேலாக, நம் ஊரின் அப்பொழுது உள்ள இக்கட்டான நிலையை அறிந்து, நிதி வேண்டி 1.4.1970 ல் ஒருவர் நமக்காக ஓங்கி குரலெழுப்புகிறார்.. குரலெழுப்புவது யார்?&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களை பற்றி தெரியாமலிருக்கலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பிறந்த நாளை வருடாவருடம் தமிழக முதல்வர்கள் முன்னாள் முதல்வர்கள் சகல கட்சி தலைவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் பல்வேறு சமுதாய மக்களும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அன்னாரின் அடக்கத்தலத்தில் மரியாதை செலுத்தி வருவது நாம் யாவரும் அறிந்ததே..&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இந்திய‌ அரசாங்க‌மும் இம்மாமனித‌ரை கண்ணிய‌ப்ப‌டுத்தி தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தி இருக்கிறது...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.ilayangudi.org/ily/e107_files/images/QMstamp.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="173px" src="http://www.ilayangudi.org/ily/e107_files/images/QMstamp.JPG" width="138px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: blue;"&gt;கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப்&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;அவர்களின் 39 வருடங்களுக்கு முன் அடித்த நோட்டீஸ் .&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;சிறிது கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டும்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;முகப்பு&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/SmyueY4hnmI/AAAAAAAAA6M/SXavT74-To0/s1600/ZHC.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="222px" src="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/SmyueY4hnmI/AAAAAAAAA6M/SXavT74-To0/s320/ZHC.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;முதல் பக்கம்&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/SmytXiKdJ5I/AAAAAAAAA6E/SDx9vgCG-M8/s1600/ZHC_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/SmytXiKdJ5I/AAAAAAAAA6E/SDx9vgCG-M8/s320/ZHC_1.jpg" width="193px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;இரண்டாம் பக்கம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/SmysuMI7Y5I/AAAAAAAAA58/k6Zn8Es5DpU/s1600/ZHC_2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="226px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/SmysuMI7Y5I/AAAAAAAAA58/k6Zn8Es5DpU/s320/ZHC_2.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;மூன்றாம் பக்கம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/SmyrwNzuT5I/AAAAAAAAA50/hUptZo9OvOg/s1600/ZHC_3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="255px" src="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/SmyrwNzuT5I/AAAAAAAAA50/hUptZo9OvOg/s320/ZHC_3.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;நான்காம் பக்கம் &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/SmyqfQYBxlI/AAAAAAAAA5s/XeD6hS4DcHw/s1600/ZHC_4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://1.bp.blogspot.com/_k5iYttlfR0M/SmyqfQYBxlI/AAAAAAAAA5s/XeD6hS4DcHw/s320/ZHC_4.jpg" width="175px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;பல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் ,&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலையில், &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;கைக்கெட்டிய‌து வாய்க்கெட்டாத‌ சூழ்நிலையில் த‌வித்து நிற்கும் பொழுது ,&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;உட‌னிருந்து நிலைமையை ந‌ன்குண‌ர்ந்த‌ மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்து&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr.சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, "இளையான்குடி கல்லூரி கழகம் இனாமாக எழுதிக் கொடுத்து&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களை அழைத்து மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் கல்லூரிக்காக அடிக்கல் நாட்டி,&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;அச்சமயம் நன்றி பெருக்கால்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு " வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி " என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டு.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;அந்த இடத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக‌ யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும், உழைப்பிலும் குறிப்பிட்ட கால வரைக்குள் கல்லூரி தொட‌ங்க‌ க‌ட்டிட‌ம் க‌ட்டி கொடுத்து,&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌(FOUNDER CORRESPONDENT) பொறுப்பேற்று,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;Telegram from collector.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/SefZhfeD1sI/AAAAAAAAAVk/DMU35PEcDr0/s1600/COL.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="234px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/SefZhfeD1sI/AAAAAAAAAVk/DMU35PEcDr0/s320/COL.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;இளையாங்குடி க‌ல்லூரி க‌ழ‌க‌த்திற்கு வ‌ழ‌ங்க‌ப்பெற்ற‌ கால கெடுவுக்குள்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் அக்கட்டிடத்தை திறப்பு செய்து அதிலிருந்தே அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி Dr. சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு, &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;அல்ஹாஜ் V.M. பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் இளையாங்குடி Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி 5.7.1970ல் ஸ்தாபிக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;Invitation&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/SeeGec37reI/AAAAAAAAAVc/o0hr36cYyTk/s1600/ZHC_Inv.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="274px" src="http://2.bp.blogspot.com/_k5iYttlfR0M/SeeGec37reI/AAAAAAAAAVc/o0hr36cYyTk/s320/ZHC_Inv.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;Kalvettu.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/SeV6VH-LP_I/AAAAAAAAAVM/q5vSDL-IfNc/s320/DrZHC+Kalvettu.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="229px" src="http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/SeV6VH-LP_I/AAAAAAAAAVM/q5vSDL-IfNc/s320/DrZHC+Kalvettu.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முத‌ல்வ‌ர், பேராசிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஊழிய‌ர்க‌ளை தேர்வு செய்து பணியிலமர்த்தி, &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;Janab Ameerali appointment.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/Si0BYW_WSwI/AAAAAAAAACg/t736S2no_2w/s1600/9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/Si0BYW_WSwI/AAAAAAAAACg/t736S2no_2w/s320/9.jpg" width="233px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;Salary receipt.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/Si0BSqUu6_I/AAAAAAAAACY/8IIVcx2_ZEw/s1600/10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="226px" src="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/Si0BSqUu6_I/AAAAAAAAACY/8IIVcx2_ZEw/s320/10.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/Si0BN0pthNI/AAAAAAAAACQ/OjaWPq4Jk5k/s1600/11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="226px" src="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/Si0BN0pthNI/AAAAAAAAACQ/OjaWPq4Jk5k/s320/11.jpg" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;அன்றைய காலத்தில் முதல்வர் கேப்டன் அமீர் அலி அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் ஹாஜி வி.எம்.பீர் முஹம்மது அவர்கள், அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய ஒரு பெரிய புகைபடத்தை மாட்டி அதன் கீழே தான் தன் இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;மேலும் அக்காலத்தே வேறு மற்ற யாருடைய புகைபடத்தையும் கல்லுரியின் எப்பகுதியிலும் கண்டதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரியை ஸ்தாபித்து தொடங்கி செயல் பட செய்தார்கள்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: blue;"&gt;அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்கள் தான் "கல்லூரி தந்தை" &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: blue;"&gt;என்று சுட்டிக்காட்டிய ஒரு சில இணையதள வெளியீடுகளும், பின்னூட்டங்களும் பின் வருமாறு:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red;"&gt;படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி பெரிதாகா விட்டால் மீன்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-y3velWIEjOg/TjL-jn3fzAI/AAAAAAAAA18/mFbz5xiX66U/s1600/Wikipedia+Tamil.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="161px" src="http://3.bp.blogspot.com/-y3velWIEjOg/TjL-jn3fzAI/AAAAAAAAA18/mFbz5xiX66U/s320/Wikipedia+Tamil.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;NIDUR INFO தமிழ் முஸ்லீம் அறிவியல் கலை கல்லூரிகள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-PK-UqvdOYM8/TjL-oqS2VpI/AAAAAAAAA2A/EaKfZGn65ZY/s1600/nidur+info.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="270px" src="http://2.bp.blogspot.com/-PK-UqvdOYM8/TjL-oqS2VpI/AAAAAAAAA2A/EaKfZGn65ZY/s320/nidur+info.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்களின் இல்லம். &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-vgk5zGNwkuk/TjL-83GbKzI/AAAAAAAAA2E/pRKxy_d_i4Y/s1600/Wikimapia.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="182px" src="http://2.bp.blogspot.com/-vgk5zGNwkuk/TjL-83GbKzI/AAAAAAAAA2E/pRKxy_d_i4Y/s320/Wikimapia.bmp" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;SIVAGANGAI ON LINE&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-572WwjU9qKY/TjL_How_d3I/AAAAAAAAA2I/6DFXfCgrGTo/s1600/Sivagangaionline.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="205px" src="http://2.bp.blogspot.com/-572WwjU9qKY/TjL_How_d3I/AAAAAAAAA2I/6DFXfCgrGTo/s320/Sivagangaionline.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;IN MALAYA BURMA STAR&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-9b-IYh_fr0k/TjL_PSMszCI/AAAAAAAAA2M/hqvyZ5-0BUc/s1600/Burma+Star.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="172px" src="http://4.bp.blogspot.com/-9b-IYh_fr0k/TjL_PSMszCI/AAAAAAAAA2M/hqvyZ5-0BUc/s320/Burma+Star.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;ITI VELLI VILA MALAR - IN ILY.ORG.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-sPFlpb5eoUI/TjL_duvKd9I/AAAAAAAAA2U/6ptcMM0wtU8/s1600/ITI+Vizha+Malar+Ily+org.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="226px" src="http://4.bp.blogspot.com/-sPFlpb5eoUI/TjL_duvKd9I/AAAAAAAAA2U/6ptcMM0wtU8/s320/ITI+Vizha+Malar+Ily+org.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-SE7HlWI5FTA/TjL_UjHwaZI/AAAAAAAAA2Q/4PWNZBgw5wg/s1600/Wapedia.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="187px" src="http://2.bp.blogspot.com/-SE7HlWI5FTA/TjL_UjHwaZI/AAAAAAAAA2Q/4PWNZBgw5wg/s320/Wapedia.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;DR. MOHAMED ALI&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-UHtwoYP5M7E/TjL-SG5R8bI/AAAAAAAAA10/EjsMK6tXMiI/s1600/Dr.A.P.Mohamed+Ali+Comment.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="171px" src="http://1.bp.blogspot.com/-UHtwoYP5M7E/TjL-SG5R8bI/AAAAAAAAA10/EjsMK6tXMiI/s320/Dr.A.P.Mohamed+Ali+Comment.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;www.ilayangudikural /A.E.Naina Mohamed Ambalam &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-PeNe1-Oopfs/TjL-JkDjrEI/AAAAAAAAA1w/ibdWN3609gk/s1600/Letter+to+Ily+Kural+By+Naina+Mohamed+Ambalam.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="168px" src="http://3.bp.blogspot.com/-PeNe1-Oopfs/TjL-JkDjrEI/AAAAAAAAA1w/ibdWN3609gk/s320/Letter+to+Ily+Kural+By+Naina+Mohamed+Ambalam.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/SjhmPpnrk_I/AAAAAAAAAIg/Ld5AG2TEhM8/s1600/ScannedImage.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320px" src="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/SjhmPpnrk_I/AAAAAAAAAIg/Ld5AG2TEhM8/s320/ScannedImage.jpg" width="231px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ob1WyaMBH8o/TjL-b-elWZI/AAAAAAAAA14/oSQCm9LtDrc/s1600/Ily+org+Mr+ALAM+Comment.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="143px" src="http://3.bp.blogspot.com/-ob1WyaMBH8o/TjL-b-elWZI/AAAAAAAAA14/oSQCm9LtDrc/s320/Ily+org+Mr+ALAM+Comment.JPG" width="320px" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red;"&gt;க்ளிக் செய்து படிக்கவும்,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&amp;gt;&amp;gt;&amp;gt; &lt;b&gt;&lt;a href="http://ilayangudikural.blogspot.com/2009/06/blog-post_3422.html"&gt;இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.&lt;br /&gt;மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது. &lt;br /&gt;பயோ டேட்டா &lt;/a&gt;&lt;/b&gt;&amp;lt;&amp;lt;&amp;lt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-8480223382457535782?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/8480223382457535782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=8480223382457535782&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8480223382457535782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8480223382457535782'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2011/07/blog-post_30.html' title='இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_k5iYttlfR0M/Sf9GSS0wARI/AAAAAAAAAhE/99Hf-ORq6Qw/s72-c/ILy%2BCollege.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-7921103656107350908</id><published>2011-07-13T16:45:00.000+08:00</published><updated>2011-07-13T16:45:30.969+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்</title><content type='html'>உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;துபாஷ் காதிரின் முன்னோர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;துபாஷ் அப்துல் காதிரின் முன்னோர் இளையான்குடியிலிருந்து நத்தம் அபிராமத்துக்குக் குடிபெயர்ந்து வந்தனர். இவர்களை இளையான்குடியில்” புகையிலைக் கட்டை வகையறா” என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-REBAAI9_4fQ/ThCR4Eq2jYI/AAAAAAAAAIg/byG9791voN0/s1600/Untitled.jpg" onblur="function onblur(){function onblur(){function onblur(){try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}}}}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5625156327097929090" src="http://1.bp.blogspot.com/-REBAAI9_4fQ/ThCR4Eq2jYI/AAAAAAAAAIg/byG9791voN0/s320/Untitled.jpg" style="cursor: pointer; float: left; height: 320px; margin: 0pt 10px 10px 0pt; width: 128px;" /&gt;&lt;/a&gt;உழைப்பால் உயர்ந்த உத்தமர்&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உயர்ந்து உன்னத ஸ்தானத்தை அடைந்த பல்வேறு வரலாற்றை நாம் படித்திருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கையில் தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்த இராமநாதபுர மாவட்டம் அபிராமம் நத்தத்தில் பிறந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் என்பவரது வாழ்க்கை வரலாற்றை சில ஆவணங்களுடன் எழுதி இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt; &lt;span style="color: blue;"&gt;இளமைப்பருவம்&lt;/span&gt;&lt;br /&gt;கி.பி.1847 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் நத்தத்தில் இவர் பிற்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது தந்தை பெயர் கலுங்கு இராவுத்தர். இவருக்கு முத்து முஹம்மது என்ற தம்பியும் மீராக்காள் என்ற தங்கையும் இருந்தனர். காலங்கள் உருண்டோடியது. தம் பதினெட்டு வயதை எட்டிய பொழுது வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். குடும்பம் நொடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;இளமையில் பட்ட கஷ்டங்கள்&lt;/span&gt;இவர் சிறுவராயிருக்கும் போது அடிக்கடி தம் அன்னையிடம் முட்டை பொறித்துக் கேட்பாராம். வறிய நிலையில் இருந்த அன்னை தனயனின் ஆசையை நிறைவு செய்ய இயலாததால் கண் கலங்கி ஒரு நாள் வேப்பெண்ணெய்யில் முட்டையைப் பொறித்து வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாராம். அன்னை சொல்லாமல் சொன்ன உண்மையைப் புரிந்துகொண்ட இவர் அன்றிலிருந்து இறுதிவரை முட்டை உண்பதே இல்லை என்று கூறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வறுமையின் பிடியிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் உதித்தது. அதுவே வரலாற்றில் முத்திரை பதித்தது. மீண்டும் உங்களைப் பார்க்கும்போது ஒரு கோடீஸ்வரனாகவே வந்து பார்ப்பேன் என தன் அன்னையிடம் சூளுரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காரிருளைக் கிழித்துக் கொண்டு கதிரவன் உதிப்பது போல வறுமைப் பேயைத் துரத்துவதற்காக புதிய இடத்தை நோக்கி புறப்படலானார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;பர்மா பயணம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-l2WcEJxLolI/ThCTj17ypxI/AAAAAAAAAJA/Hn_ltH0Xdcc/s1600/world_tour_2007.1201719600.sagaing_hill_and_the_ayeyarwady_river.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5625158178568316690" src="http://4.bp.blogspot.com/-l2WcEJxLolI/ThCTj17ypxI/AAAAAAAAAJA/Hn_ltH0Xdcc/s320/world_tour_2007.1201719600.sagaing_hill_and_the_ayeyarwady_river.jpg" style="cursor: pointer; display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தென் கிழக்காசிய நாடான ஐராவதி நதிக்கரையில் அமைந்த கலைகள் மிகுந்த இயற்கை எழில் கொஞ்சும் பர்மாவுக்குப் பயணமானார். கம்பீரத் தோற்றம் அதுதான் இவரது வாழ்க்கையின் ஏற்றம். அதனால் அவருக்கு ஏற்பட்டது ஒரு மாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;நார் பூவாக மாறியது &lt;/span&gt;வானத்தில் பிரகாசிக்கும் சந்திரனைப் போல இவரது வாழ்க்கையில் எதிர்பாராத ஒளி பிறந்தது. ஆம் பூவோடு சேரும் நாரும் மணம் பெறுவது போல இவருக்கு திருச்சியைச் சேர்ந்த எஹியா மெளலானா என்ற பெரியாரின் தொடர்பு கிட்டியது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெரியார் இவரை ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார். வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. இருந்தும் இவர் காத்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காத்திருத்தல் ஒரு சரித்திரத்தை மாற்றி எழுதப் போகிறது என்பது வறுமைக் காதரின் வாட்டமுள்ள நெஞ்சுக்குத் தெரியாது. இறுதியில் சுபுஹுத் தொழுகை முடித்து வந்த அந்தப் பெரியவர் உபதேசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘உனக்கொரு எதிர்காலம் உண்டு அதனால் கொலை மற்றும் கொள்ளைக் கும்பலை விட்டு அகன்று விடு' என்றுரைத்தார். மனம் மாறினார், மணம் வீசினார். திருந்திய அவர் அங்கு ஒரு பர்மியப் பெண்ணை மணந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-0yI4j-LBGoY/ThCShGCZzEI/AAAAAAAAAIw/QT9h3QVoPvU/s1600/SSA40101.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5625157031839779906" src="http://4.bp.blogspot.com/-0yI4j-LBGoY/ThCShGCZzEI/AAAAAAAAAIw/QT9h3QVoPvU/s320/SSA40101.JPG" style="cursor: pointer; display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;ஏறுமுகம் தந்தது துறைமுகம்&lt;/span&gt;அன்று முதல் அவர் வாழ்க்கை உச்சக் கட்டத்தை அடையத் துவங்கியது. மனைவியின் மூலமாகக் கிடைத்த மூலதனத்தையும் தம் மூளை எனும் மூலதனத்தையும் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறினார். பெரிய கப்பல்கள் மற்றும் மற்றும் லாஞ்ச் போன்ற சிறிய படகுகள் மூலமும் வியாபாரம் செய்தார். கப்பல்களில் வரும் ஐரோப்பியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது மொழியை திறம்படக் கற்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கூன் “Soliya muslim association” இவருக்கு“Honourable Magistrate”என்ற பட்டம் கொடுத்தது.&lt;br /&gt;இவரைப் பாராட்டி “KHAN BAHATHOOR”என்ற பட்டம் வழங்கப்பட்டது&lt;br /&gt;(ஆதாரம்: ”THE RANGOON TIMES” - 1919 - june -03)&lt;br /&gt;&lt;br /&gt;இவரது திறமையை மெச்சிய ஆங்கிலேய அரசு தம் அரசவையில் இவரை ஒரு அங்கத்தினராக (Fellow of Royal Society) ஏற்றுக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;காசிம் பிரதர்ஸ் &amp;amp; கம்பேனி.&lt;/span&gt;ஆங்கிலேயர் நட்பைப் பெற்று வணிகம் தொடங்கிய இவர் தனியாகத் தானும் தன்னுடைய சகோதரர் முத்து முகம்மதுவும் சேர்ந்து காசிம் பிரதர்ஸ் &amp; கம்பேனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவே அவர் பிற்காலத்தில் வணிகம் செய்து பெரும் செல்வந்தர் ஆகவும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. யின் நட்பைப் பெறவும், பாரதியாருடன் அறிமுகம் ஆகவும் காரணமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரங்கூன் காசிம் பிரதர்ஸ் &amp; கம்பேனியில், இவர் தம் மூத்த மருமகன் N.M. சேக் அப்துல் காதிரையும், இளைய மருமகன் விஜயன் அப்துல் ரஹ்மான் அம்பலத்தையும் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரங்கூன் நகரில் கப்பல் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முகவராகவும் இருந்து வந்தார். அத்துறைமுகத்தில் நிற்கக்கூடிய கப்பல்களுக்கு உணவு மற்றும் நிலக்கரி போன்றவற்றை விநியோகம் செய்வது இவரது முக்கியப் பணியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டிஷ் இந்தியா நேவிகேஷன் கம்பெனியின் ஏஜென்டான “புல்லக் பிரதர்ஸ்” இவரின் வணிக ஆற்றலை உணர்ந்து இவரைத் தம்முடைய பங்குதாரர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;அபரித வாணிப வளர்ச்சி&lt;/span&gt;கி.பி. 1881ல் இவரது வாணிபம் பெரிதும் வளர்ந்தோங்கியது. இவர் இரண்டு சிறிய கப்பல்களுக்கும் 62 ராட்சஸப் படகுகளுக்கும் அதிபரானார். &lt;br /&gt;&lt;br /&gt;திருச்சி எஹியா மெளலானாவின் நட்பு ஒழுக்கத்தையும் நேர்மையையும் கற்றுத்தர அவற்றுடன் அவரது திறமையும்சேர்ந்து வியாபாரத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தோங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;மனைவியர் நால்வர்&lt;/span&gt;இவர் பர்மியப் பெண்ணையும் சேர்த்து நான்கு பெண்களை மணம் முடித்துக் கொண்டார். அவர்களின் சொந்த ஊர்கள் முறையே 1, ரங்கூன், 2, நத்தம் 3, காரியாபட்டி 4, ஆந்திரா முதலியன ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு இந் நான்கு மனைவியர் மூலம் 9 ஆண் மக்களும் 9 பெண் மக்களும் பிறந்தனர். ஆலிம்களைப் பெரிதும் மதித்த இவர் தம் பெண் மக்களில் ஒருவரை ஆலிம் ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;தம்முடைய பூர்வீகத்தலமான இளையான்குடி தொடர்பைப் புதுப்பிக்க விரும்பிய அவர், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு மச்சான் முறையான நூருத்தீன் மதாறுப்புலவரின் மக்களான ஷேக் அப்துல் காதிருக்கு தம் மகள் ஆமினா பீவியையும், இராவுத்தர் நெய்னாருக்கு தம்முடைய இளவல் துபாஷ் முத்து முகம்மதுவின் மகள் பல்கீஸ் பீவியையும் மணம் முடித்துக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நூருத்தீன் மதாறுப் புலவர் குடும்பத்துக்கும் தம் குடும்பத்துக்கும் ஏற்படுத்திய திருமண உறவுகளால் இளையான்குடிக்கும் நத்தம், அபிராமத்துக்கும் இடையே உறவுப் பாலம் ஏற்படுத்திக் கொடுத்தார் துபாஷ் அப்துல் காதிறு. இன்றளவும் ஆலமரம் போல் மண உறவுகளால் இரண்டு குடும்பங்களும் படர்ந்து வளர்ந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;துபாஷ் காதிரின் புகழை அறிந்த மகா கவி பாரதியார் தம் நண்பர் வ.உ.சி. நிறுவனத்தில் துபாஷ் அப்துல் காதிர் பங்கு வாங்க வேண்டுமென வேண்டினார். அதற்கு அவர் “ எனக்குப் பங்கு வாங்க விருப்பமில்லை வேண்டுமென்றால் ஒரு தொகையைக் குறிப்பிடுங்கள், நான் அதைத் தந்து விடுகிறேன் என்றார் பெருந்தன்மையுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-3dmhvl9mTrQ/ThCTP2UoCYI/AAAAAAAAAI4/tqeoUUrEMdo/s1600/SSA41239.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5625157835075094914" src="http://2.bp.blogspot.com/-3dmhvl9mTrQ/ThCTP2UoCYI/AAAAAAAAAI4/tqeoUUrEMdo/s320/SSA41239.JPG" style="cursor: pointer; display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;துபாஷ் காதிர் அவர்கள் பர்மாவில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியைக் கொண்டு தம் சொந்த ஊரில் ஒரு அழகிய பள்ளி வாசலைக் கட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;பர்மாவில் உள்ள பள்ளி வாசல்களின் கட்டிடக் கலை அம்சங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இப்பள்ளி இன்றும் பொலிவோடு திகழ்ந்து வருகிறது. அழகான தோற்றமும், விண்ணை முட்டும் அளவிற்கு மினராக்களையும் இப்பள்ளி வாசல் பெற்று விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிற்றூரில் இப்படி ஒரு பள்ளி வாசலா! என்று காண்போர் நெஞ்சங்களை வியப்பூட்டி வருகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இப்பள்ளி கட்டப் பட்டாலும் இன்றுள்ள கட்டிடக் கலை அம்சங்களுக்குச் சவால் விடும் அளவிற்கு திகழ்ந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;துபாஷ் காதர் இப்பள்ளி வாசலைப் பராமரிப்பதற்காக&lt;/span&gt;1, keelaparuthiyur 2, serumangulam ஆகிய கிராமங்களை பள்ளிக்காக வக்பு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் பர்மாவிலிருந்து இந்தியா திரும்பும் போது அவரது சொந்த ஊருக்குச் செல்வதற்கு ஏதுவாக பார்த்திபனூர் அருகிலுள்ள சூடியூரில் பிரத்யோகமாக இரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. அவர் ஊருக்கு வருகிறார் என்றால் ஊரே விழாக்கோலம் கொண்டு விடும். வழி நெடுகிலும் அவரை மகிழ்வுடன் வரவேற்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய வெள்ளைக்கார ஆளுநர் ஒருவர் மதுரையில் ஒரு நூலகத்தை நிறுவுவதற்கு இராமநாதபுரம் ராஜா , சிவகங்கை மன்னர் போன்றோரிடம் நன்கொடை கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரவர் தகுதிக்கேற்ப நன்கொடை அளித்தனர். ஆனால் துபாஷ் காதிரோ வெற்றுக் காசோலையை ( Blank cheque ) க் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கண்ணுற்ற அந்த வெள்ளை ஆளுநர் அனைவர் அளித்த நன்கொடைக்கு மேல் ரூ. 100 எழுதி அந்தச் செக்கை ஏற்றுக் கொண்டதோடு துபாஷ் காதிரின் பெருந்தன்மையையும் பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;THANKS TO: &lt;a href="http://abiramamnatham.blogspot.com/"&gt;&lt;span style="font-size: small;"&gt;ABIRAMAM NATHAM.COM&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;INFO BY: &lt;span style="color: #38761d;"&gt;Mohamed Zulfihar, Ministry Of Health,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;Sultanate of Oman. GSM: 968-92272959&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;-----&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே&lt;span style="color: #38761d;"&gt;***&lt;/span&gt;&lt;/a&gt;  &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-7921103656107350908?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/7921103656107350908/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=7921103656107350908&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/7921103656107350908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/7921103656107350908'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2011/07/blog-post.html' title='உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-REBAAI9_4fQ/ThCR4Eq2jYI/AAAAAAAAAIg/byG9791voN0/s72-c/Untitled.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-5498706059023927189</id><published>2010-06-18T11:04:00.000+08:00</published><updated>2010-06-18T11:04:18.815+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><title type='text'>வேலைகளை தள்ளிப்போடுவது வசதியாய் இருக்கிறதா?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TBrgnL1Nq-I/AAAAAAAAA30/dY6fv4koens/s1600/businessman-banging-his_~ispc026073.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" qu="true" src="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TBrgnL1Nq-I/AAAAAAAAA30/dY6fv4koens/s320/businessman-banging-his_~ispc026073.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;தேவையில்லாமல் தள்ளிப்போடாதீர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;வேலைகளைத் தள்ளிப்போட தள்ளிப்போட வெற்றிகளும் தள்ளிப்போகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;சாப்பிட்ட பின் இலையை மூடுவதிலேயே ஏகப்பட்ட சடங்குகள் நம்மிடம் உண்டு. மேல் பகுதியைக் கீழ்நோக்கி மூடினால், “சாப்பாடு பிடித்தது, மீண்டும் வருவேன்” என்று பொருள். கீழிருந்து மேல் நோக்கி மூடினால் வேறு பொருள். நல்ல காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒருவிதமாகவும், கெட்ட காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒரு விதமாகவும் இலையை மூடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலையில் மிச்சம் வைக்காமல் சுத்தமாக சாப்பிடுபவர்களுக்கு இலையை மூட மனதே வராது. தாங்கள் சாப்பிட்ட அழகை, இலை புதிதாகப் போடப்பட்டது போல் இருப்பதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். இலையில் மிச்சம் வைப்பவர்களோ அடுத்தவர்கள் பார்க்கக் கூடாதென்று அவசரம் அவசரமாய் மூடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவை வீண் செய்யக்கூடாதென்று உருவான பஃபே முறையில்கூட தட்டில் எல்லாவற்றையும் அள்ளிவைத்துக்கொண்டு, அப்புறம் அசடு வழிந்துகொண்டு எங்காவது வைத்து விட்டு நழுவி விடுபவர்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு, செய்ய முடியாமல் தடுமாறி, சொன்ன சொல் தவறி, தங்கள் இஷ்டத்துக்கு வேலைகளைத் தள்ளிப் போடுபவர்கள் பஃபேயில் விழிபிதுங்கும் ஆசாமிகளைப் போன்றவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகத்தில் நீங்கள் என்ன வேலை செய்தாலும், அது அடுத்தவர்கள் சம்பந்தப்பட்டது தான். உங்கள் வேலைகளை நீங்கள் எவ்வளவு குழப்பிக் கொண்டாலும், அதனால் இன்னொருவரோ, இன்னொரு நிறுவனமோ பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் செய்வதாக ஒத்துக்கொண்டது வருமானம் தருவதாக இருந்தாலும் சரி அல்லது உதவியாக இருந்தாலும் சரி, சொன்னதை சொன்ன நேரத்தில் செய்து முடிக்கும் அளவு உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுக்கொள்வது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதல் முக்கியம் கொண்ட வேலைகள், குறைந்த முக்கியத்துவம் கொண்ட வேலைகள் என்று தரம் பிரித்துக் கொள்ளலாமே தவிர, செய்ய வேண்டிய வேலையையோ உதவியையோ தள்ளிப்போடுவதும் தவிர்ப்பதும், உங்கள் நம்பகத் தன்மையை கேள்விக்குரியதாக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் செய்ய முடியாத அல்லது நீங்கள் செய்ய விரும்பாத ஒரு வேலையை ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் எதை சிறப்பாகச் செய்வீர்களோ அதில்கூட மற்றவர்கள் உங்களை நம்ப மறுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வில் வெற்றி பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளில் திறமையைவிட ஒரு படி கூடுதல் முக்கியத்துவம் கொண்டது, நம்பகத்தன்மை. &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சொன்ன நேரத்தில், ஒப்புக்கொண்ட தரத்தில் ஏற்றுக்கொண்ட வேலையை செய்து முடிப்பது மட்டுமே உங்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிடாமை, அலட்சியம். பொறுப்பின்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகவே தள்ளிப்போகிற வேலைகளை இந்த உலகம் பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தேவையில்லாமல் தள்ளிப்போடாதீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வேலைகளைத் தள்ளிப்போட தள்ளிப்போட வெற்றிகளும் தள்ளிப்போகும். -&lt;b&gt;கிருபாகரன்&lt;/b&gt;&lt;br /&gt;=============== &lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-5498706059023927189?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/5498706059023927189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=5498706059023927189&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5498706059023927189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5498706059023927189'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/06/blog-post_18.html' title='வேலைகளை தள்ளிப்போடுவது வசதியாய் இருக்கிறதா?'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TBrgnL1Nq-I/AAAAAAAAA30/dY6fv4koens/s72-c/businessman-banging-his_~ispc026073.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-380496041409155273</id><published>2010-06-15T11:31:00.003+08:00</published><updated>2010-06-15T11:46:41.616+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>கட்டபொம்மனும் வெள்ளைக்காரியும்.. உள்ளத்தை உருக்கும் விடியோ.</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;உள்ளத்தை உருக்கும் விடியோ.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;நண்பர் தினேஷ் தயாரிப்பில் உருவான அற்புதமான படைப்பு. குழந்தைகள் உலகில் சாதியத்தின் தாக்கத்தை கருப்பொருளாக கொண்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;VELLAIKKARI VIDEO&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/L0RJOPP-wX0&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/L0RJOPP-wX0&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;விடியோவின் “PLAY” பட்டணை அழுத்தினால் &lt;br /&gt;சில வேலைகளில் விடியோ தோன்றாவிட்டாலோ,&lt;br /&gt;“error occurred, try later “ என்ற அறிவிப்பு கருப்பு திரையில் தோன்றினாலோ கருப்பு திரையின் மேல் மௌஸை கொண்டு இருமுறை க்ளிக் &lt;br /&gt;செய்தால் விடியோ தோன்றும்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;&lt;b&gt;***இங்கே***&lt;/b&gt; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-380496041409155273?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/380496041409155273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=380496041409155273&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/380496041409155273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/380496041409155273'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/06/blog-post_15.html' title='கட்டபொம்மனும் வெள்ளைக்காரியும்.. உள்ளத்தை உருக்கும் விடியோ.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-4832074429827136084</id><published>2010-06-14T11:13:00.001+08:00</published><updated>2010-06-14T11:18:01.618+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>பத்திரிகைகள் ஏடுகள் ஊடகங்கள் யார் கையில்?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TBWcCVXuqWI/AAAAAAAAA3s/Atv3HTkK0Z4/s1600/NEWS.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="136" qu="true" src="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TBWcCVXuqWI/AAAAAAAAA3s/Atv3HTkK0Z4/s200/NEWS.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt; பத்திரிகைகள் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மை என்று நம்ப வைக்கிறார்கள். முக்கியச் செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் சரிந்து கொண்டிருக்கிறது! அல்லது சரிந்தே விட்டது என்று சொல்லும் அளவுக்கு, செய்தி ஊடகங்களின் செயல்பாடுகள் தரம் தாழ்ந்து கொண்டிருக்கின்றன.  &lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt; இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றி வரும் இந்த நான்காவது தூண்களான பத்திரிகைகள் முக்கியச் செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கவர் வாங்கிக் கொண்டு சினிமாக்காரர்களின் உளறல்களையெல்லாம் நான்கு பத்திச் செய்திகளாக வெளியிடும் இந்த நான்காவது தூண்கள், சுப்ரமணியசாமி போன்ற அரசியல் தரகர்களுக்கும் சங்பரிவாரங்களுக்கும் ஊதுகுழல்களாகவே செயல்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் மாராட்டியக் காவல் துறை அதிகாரியான முஷ்ரிஃப் அய்.பி.எஸ்.‘Who Killed Karkare?’ என்ற ஒரு நூலை வெளியிட்டு, முழு உண்மையையும் வெளிக் கொண்டு வந்திருக்கிறார். மிகப் பரபரப்புடன் வெளிவந்துள்ள இந்த நூல் பரபரப்பாக விற்பனையும் ஆகி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முத்திரைத் தாள் மோசடியைக் கண்டுபிடித்து, பல அதிகாரிகளைத் தண்டித்தவர்தான் இந்த அய்.பி.எஸ். அதிகாரியான முஷ்ரிஃப்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேனல்கள் அவரைப் பேட்டி கண்டன. புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் பலரும் அவரைப் பேட்டி கண்டார்கள். ஆனால், இன்று வரை எந்தத் தொலைக்காட்சியிலும் சரி, பத்திரிகையிலும் சரி... அவரின் பேட்டி வரவேயில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பேட்டியில் தொலைக்காட்சிச் சேனல்களும், பத்திரிகையாளர்களும் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டதைப்பற்றிப் பல கேள்விகளைக் கேட்டிருப்பார்கள். அத்தனைக்கும் ஆதாரத்துடன் முஷ்ரிஃப் பதில் சொல்லியிருப்பார். பேட்டி வெளியே வந்திருந்தால், தொடர்புடையவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, ஒட்டு மொத்த ஊடகங்களும் ஒரே அணியில் நின்று அவரின் பேட்டியை இருட்டடிப்புச் செய்து விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், கார்கரேயைக் கொலை செய்தது யார்? என்ற நூலைப்பற்றிக்கூட மவுனம் சாதித்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊடகங்கள் ஆதிக்கச் சக்திகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன என்பது உறுதியாகிறதுஉண்மையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் அபிநவ்பாரத் என்ற இந்து வெறி அமைப்பினர் என்று தெரிந்தும், இந்துத்துவப் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களான பிரக்யாசிங் தாகூர், கர்னல் புரோகித், தயானந்த் பாண்டே போன்றவர்கள்தாம் இதன் காரண கர்த்தாக்கள் என்று தெரிந்தும் வலுவான ஆதாரங்கள் கிடைத்தும்கூட.... இவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கின் தற்போதைய நிலை &lt;br /&gt;என்ன என்பது பற்றியெல்லாம் எந்தப் பத்திரிகையாவது அக்கறைப்படுகின்றதா? செய்திகளை வெளியிடுகின்றதா? &lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் இந்துத்துவாக்களின் கோர முகங்கள் பற்றிய செய்திகளை இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கிய இந்த நான்காவது தூண்களான ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. அல்லது கண்டு கொள்ளாமலிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியப் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதிகள் என நாளும் நான்கு பத்திச் செய்திகளை வெளியிட்டு, நாட்டையும், மக்களையும் பீதிக்குள்ளாக்கித் தொடர்ந்து முஸ்லிம்களை அவமானப்படுத்தி அவதிக்குள்ளாக்கும் இந்த ஊடகங்கள் ஏன் இந்துப் பயங்கரவாதத்தைப் பற்றி, இந்துத் தீவிரவாதிகளைப்பற்றிச் செய்தி வெளியிடுவதில்லை? அலசி ஆராய்வதில்லை? &lt;br /&gt;&lt;br /&gt;ஆக ஊடகங்களின் செயல்பாடுகள் நடுநிலைமையுடன் இல்லை என்பதும், இந்த நான்காவது தூண்கள் ஒரு பக்கச் சார்பாகவே செயல்படுகின்றன, செய்திகளைத் தயாரிக்கின்றன என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது அங்குள்ள பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை அலசி ஆராய்ந்து, காங்கிரஸ் கட்சிக்கும், பத்திரிகைகளுக்கும் இடையில் நடந்த திரை மறைவுப் பேரங்களை அம்பலப்படுத்தியுள்ளார் பிரபலப் பத்திரிகையாளர் சாய்நாத்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றல் மிக்க இளம் தலைவர் அசோக் சவான் என்ற செய்தி லோக்மத் என்ற மராத்தி நாளிதழில் பெரிய அளவில் தலைப்புச் செய்தியாக வந்தது. இதே செய்தி அப்படியே மகாராஷ்டிரா டைம்ஸ்லும் வந்தது. மறுபடி தலைப்பை மட்டும் கொஞ்சம் மாற்றி மராத்தி நாளிதழான புதாரியிலும் இந்தச் செய்தி வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக விளம்பரமே செய்தி என்ற பெயரில் இப்படி ஒரே மாதிரி வருவதைக் கவரேஜ் இதழியல் என்கின்றனர். மராட்டியத் தேர்தல் செய்திகளை இந்து நாளேடு ஆய்வு செய்துள்ளது. அதில் லோக்மத் செய்தித்தாளின் வெவ்வேறு பதிப்புகளில் அசோக் சவானைப் பற்றி 47 செய்திகள் வெளிவந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. அசோக் சவான் தனது தேர்தல் விளம்பரச் செலவாக வெறும் 11,379 ரூபாய் மட்டும் தான் செலவிடப்பட்டதாகத் தேர்தல் கமிஷனில் கணக்குக் காட்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;லோக்மத் பத்திரிகையின் 13 பதிப்புகளிலும் நான்கு பக்கங்களிலும் வண்ணத்தில் இலவச இணைப்பு வர வேண்டுமானால் சுமார் 1.5 கோடி ரூபாய் ஆகும் என்கின்றனர் பத்திரிகையாளர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பணப் பரிவர்த்தனையில் உருவாக்கப்படும் செய்திகள் நம்பகமானதாக இருக்குமா? &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவதும் திட்டமிட்டுச் செய்திகளை இவ்வாறாகத்தான் முதலாளித்துவ ஊடகங்கள் உருவாக்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் உருவாக்குவதுதான் செய்தியாக மக்களிடம் பரபரப்பாகத் திணிக்கப்படுகிறது. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மை என்று நம்ப வைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்டிராவில் நடந்துள்ள செய்தி விளம்பர மோசடி இந்து நாளிதழ் நடத்திய ஆய்வின் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன்படி, சி.பி.எம். தாக்கல் செய்த மனுவின் மூலமும் வெளிப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தினர் இது போன்ற கவர் பண்ணும் செய்திகளை வெளியிடக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைகளில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தையும் பணத்தால் ஏலம் விடப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இது பத்திரிகையாளர்களின் நேர்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், அபாயமாகவும் உள்ளது என்று பிரபலப் பத்திரிகையாளர்கள் பலர் குமுறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பணத்துக்காகச் செய்திகளை உருவாக்கும் அளவுக்கு ஊடகத்துறை சீரழிந்து போனதற்கு முதலாளித்துவமும், ஆதிக்க ஜாதியினரும்தான் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஊடகத்துறையில் தங்களை இன்றியமையாத சக்திகளாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மிகப் பலம் வாய்ந்த  வலிமைமிக்க இந்த ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளையும், ஆளுபவர்களையும், அதிகாரிகளையும் கட்சி வேறுபாடின்றிக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் வரலாற்றைத் திரித்து எழுதியதிலிருந்து தொடங்குகிறது இந்த ஆதிக்க ஜாதியினரின்  பிழைப்புவாதிகளின் ஊடகத் தொடர்பு!&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் படையெடுப்பின் போதும், யார் படையெடுத்து வந்தாலும் எந்தப் பகுதியின் மீது படையெடுத்தாலும் அப்பாவி மக்களைக் கொல்வதும், பெண்களைக் கடத்துவதும், வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவதும், கொள்ளையடிப்பதும், சூறையாடுவதும் நடைபெற்றுத்தான் வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இத்தகைய வரலாறுகள்  குற்றங்கள்  தவறுகள் அனைத்தும் ஒரு மதப் பிரிவின் குறிப்பாக இஸ்லாத்தின்  முஸ்லிம்களின் இயல்பான குணம், ஏகபோகம் என்பதைப் போன்ற கருத்தைத் தோற்றுவித்திருக்கின்றன இவர்கள் எழுதிய வரலாறு. &lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றைச் சொல்லும் முறையில் உள்நோக்கத்தோடு ஒரு மதப் பாகுபாடு அவர்களுக்குள் ஊடுருவியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இதன் நீட்சி.... இன்று வரை தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நீதி, நேர்மை, உண்மை, நடுநிலைமை இவற்றிலிருந்தெல்லாம் விலகி, பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்கிற ஏகாதிபத்திய  மறுகாலனியாதிக்கப் பிழைப்பு வாதத்தை ஊடகத்துறையிலும் புகுத்தியிருக்கிறார்கள்  அதே உள்நோக்கத்தோடு. இந்தச் சீரழிவிலிருந்து இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணைச் சரிப்படுத்தி நிலைநிறுத்த வேண்டியது மாற்று ஊடகக்காரர்களின் கைகளிலிருக்கிறது. ஆக, இவர்கள் இதைக் கட்டமைக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். கடமையுமாகும்.--சமரசம் 115 ஜூன் 2010&lt;br /&gt;&lt;b&gt;SOURCE:-http://viduthalai.periyar.org.in/20100612/spage04.html&lt;/b&gt;&lt;br /&gt;*****************************&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-4832074429827136084?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/4832074429827136084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=4832074429827136084&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/4832074429827136084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/4832074429827136084'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/06/blog-post_14.html' title='பத்திரிகைகள் ஏடுகள் ஊடகங்கள் யார் கையில்?'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TBWcCVXuqWI/AAAAAAAAA3s/Atv3HTkK0Z4/s72-c/NEWS.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-4489232486818899911</id><published>2010-06-09T12:08:00.001+08:00</published><updated>2010-06-09T12:13:55.847+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>கொடுமை!அவசியம் படியுங்கள்.விநோத தீர்ப்பு.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TA8SYhd1h7I/AAAAAAAAA3U/hz5kgW0Rmec/s1600/BOPHAL.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" qu="true" src="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TA8SYhd1h7I/AAAAAAAAA3U/hz5kgW0Rmec/s320/BOPHAL.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;கல் நெஞ்சம் கொண்டோரையும் கரைய. மக்கள் ஆவேசம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி.&lt;/b&gt;&lt;br /&gt;25 ஆயிரம் பேர் பலியானார்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊனமுற்றனர் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நடைப் பிணங்களாகக் கொல்லாமல் கொன்று விட்டனர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;bhopal gas tragedy.&lt;br /&gt;&lt;object width="420" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/rmtN8NkMcmo&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/rmtN8NkMcmo&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="420" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;போபால் பலியும், தீர்ப்பும்&lt;/b&gt;&lt;br /&gt;மத்திய பிரதேசம் போபால் நச்சு வாயு -_ அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், ஊனமுற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் பற்றிய நினைவு அனேகமாக மக்கள் மத்தியில் மறந்தே போயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் வர்க்கம், முதலாளித்துவக் கூட்டம் காலம் கடத்துவதன் நுட்பமான இரகசியம் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;1984 டிசம்பர் 2 நள்ளிரவு இந்த விபத்து நடந்தது. தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவிக் கொண்-டவர்களின் எண்ணிக்கை அரசு கணக்குப்படி 3787 பேர். &lt;b&gt;உண்மையில் 25 ஆயிரம் பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊனமுற்றனர் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நடைப் பிணங்களாகக் கொல்லாமல் கொன்று விட்டனர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;26 ஆண்டுகளுக்குப்பின் இந்த விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேர்களுக்கு தலா இரண்டாண்டு காலம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 10 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இன்னொருவர் மரணம் அடைந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதில் வேதனையும், விபரீதமும் என்னவென்றால் துயரம் நடந்த மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று வாயளவில் சொல்லும்போது அழகாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் மறுக்கப்பட்ட நீதியாகவே இருப்பதை அறிய முடிகிறது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக் குற்றப் பிரிவு சட்டம் 304 (ஏ) 336, 337 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 304 ஆவது பிரிவின்படி 10 ஆண்டுகள்வரை தண்டனை விதிக்க இடம் உண்டாம். ஆனால் இதுவரை இந்தப் பிரிவின் கீழ் ஈராண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டது கிடையாது என்று சொல்லுவது முடக்குச் சமாதானமே! இந்தத் தண்டனை போதுமானதல்ல என்று பாதிக்கப்பட்ட மக்கள் குரல் கொடுப்பதில் மிகுந்த நியாயம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு கொடுமை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை ஒழுங்காக நட்ட ஈடு அளிக்கப்பட வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1989 பிப்ரவரி திங்கள் அந்த நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பலியான 3,787 குடும்பத்தினருக்கு 470 மில்லியன் டாலர் அளிப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுவிட்டது. ஆனால் அதனை முறையாகப் பெற்றுக் கொடுக்கவேண்டிய மாநில, மத்திய அரசாங்கங்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கின என்பது வெட்கப்படத்தக்கதே!&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலத்தில் காங்கிரஸ், பி.ஜே.பி. என்று மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் கொடிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வாங்கிக் கொடுப்பதில் அக்கறை செலுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்களும், முஸ்லிம்களுமே யாவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்தனம் பரவியிருக்கும் இந்தியாவில் எந்த பிரச்சினையைப் பிளந்து பார்த்தாலும், இந்த வருண பேதம் என்பது ஆழமாக இருக்கவே செய்யும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்ட மக்கள் மத்திய பிரதேசத்திலிருந்து டில்லி வரை நடந்து வந்து பிரதமரை சந்தித்தபோதிலும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்பது எத்தகைய கொடுமை!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் குறிப்பிடத்தக்க தகவல் ஒன்று இதில் இருக்கிறது. இந்திய யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நச்சு வாயு விபத்தின் காரணமாக அதனுடன் கூட்டுச் சேர்ந்திருந்த இந்திய அரசின் நிறுவனமான யூனியன் கார்பைடு இந்திய நிறுவனமும் இழுத்து மூடப்பட்டது. இதன் காரணமாக ஒன்பதாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வீதிக்கு வந்த அவலம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல் எத்தனை எத்தனையோ தீராப் பின்விளைவு காயங்கள் உண்டு.&lt;br /&gt;ஓர் அமெரிக்க நிறுவனத்தை உள்ளே விட்டே இவ்வளவு பெரிய துயரம் என்றால், இன்னும் எத்தனை எத்தனையோ அபாயத்தை விளைவிக்க வாய்ப்புள்ள தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து படை எடுக்கவும் ஆரம்பித்துவிட்டன. இவை எதில் போய் முடியுமோ என்ற திகிலும் மக்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகு நிறுவனங்களால் ஏற்படும் நச்சுக்கழிவுகள் பெரும் பிரச்சினையாகும்.&lt;br /&gt;அமெரிக்க முதலாளிகளுக்கு மனித உயிர்கள் என்பவை அவர்களின் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் ஏற்படும் வீணான பொருள்களாக (Waste materials) இருக்கக்கூடும்.&lt;br /&gt;ஆனால் இந்நாட்டு மக்கள் இந்திய அரசின்கீழ் பாதுகாப்பாக இருக்கவேண்டாமா-?&lt;br /&gt;இந்த அடிப்படை உத்தரவாதத்தைக் கூட தர முடியாவிட்டால் அரசு என்ற பெயர் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;SOURCE:http://viduthalai.periyar.org.in/20100608/news07.html&lt;/b&gt;&lt;br /&gt;**************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;25 ஆயிரம் பேர்களின் உயிரைக் குடித்த போபால் நச்சு வாயு வழக்கு&lt;br /&gt;8 பேர்களுக்கு 2 ஆண்டுகால தண்டனைமரண தண்டனை கொடு! மக்கள் ஆவேசம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போபால், ஜூன் 8-_ மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள விஷவாயு வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து 26 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே மிகக் குரூரமான தொழிற்சாலை விபத்து இதுவாகும். போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் மீதைல் அய்சோசயனைடு நச்சுவாயு கசிந்ததில் &lt;b&gt;25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். &lt;/b&gt;1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸப் மஹிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 85 வயதான கேஸப் மஹிந்திரா இந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத செயல் தலைவராக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நீதிமன்றத்தில் மக்கள் கூட்டம்&lt;/b&gt;&lt;br /&gt;திங்கள்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், நீதிமன்றத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குற்றம்-சாற்றப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குற்றப்பிரிவு 304_ஏ (மரணத்துக்குக் காரணமாக இருத்தல்) 304_2 (பெரும்பாலான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருத்தல் மற்றும் விதி 336 மற்றும் 337 பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இருப்பினும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரென் ஆண்டர்சன் (89) பற்றி நீதிபதி தனது தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை. தலைமறைவு குற்றவாளி என்று 23 ஆண்டுகளுக்கு முன்னரே வாரென் ஆண்டர்சன் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் குற்றவாளிகளாக நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸப் மஹிந்திரா, நிறுவனத்தின் முன்னாள் நிருவாக இயக்குநர் விஜய் கோகலே, நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கிஷோர் காம்தார், செயல் மேலாளர் ஜே.என். முகுந்த், உற்பத்தி மேலா-ளர் எஸ்.பி. சவுத்ரி, ஆலை கண்காணிப்பாளர் கே.வி. ஷெட்டி, உற்பத்தி உதவியாளர் எஸ்.அய். குரேஷி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் எஸ்.அய். குரேஷி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் 9 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த துணை செயல் மேலாளர் ஆர்.பி. ராய், வழக்கு விசாரணையின்போதே உயிரிழந்துவிட்டார்.&lt;br /&gt;இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 178 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சாட்சிகள் அளித்த 3008-பக்க ஆவணமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாரென் ஆண்டர்சன் எங்கே?&lt;/b&gt; &lt;br /&gt;&lt;b&gt;நிறுவனத்தின் உரிமையாளரான வாரென் ஆண்டர்சன், இதுவரை விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை. 2 ஆயிரம் டாலர் ஜாமீன் தொகை செலுத்தி அமெரிக்கா சென்ற ஆண்டர்சன் அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வரவேயில்லை. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிக மோசமான இந்த விஷ வாயு வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிசம்பர் 6 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை சிபிஅய்க்கு மாற்றப்பட்டது. 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையை சிபிஅய் தொடங்கியது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிபிஅய் தரப்பில் வழக்கறிஞர் சி. சஹாய் ஆஜராகி, யூனியன் கார்பைடு ஆலையில் உள்ள உலை உரிய வகையில் பரமாரிக்கப்படதாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக வாதிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விபத்து நடந்த உடனேயே 2,259 பேர் உடனடியாக உயிரிழந்தனர். காற்றில் பரவிய மீதைல் அய்சோ சயனைடு நச்சால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார். 1982 ஆம் ஆண்டே இந்த ஆலையை ஆய்வு செய்தபோது இதில் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவிலிருந்து நிபுணர்கள் வந்து பராமரிப்பு குறையை சுட்டிக் காட்டியபோதிலும் அவை மேற்கொள்ளப்படவேயில்லை என்று சஹாய் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விபத்து நடந்தபிறகு மத்திய குழு இந்த ஆலையைச் சுற்றிப்பார்த்தபோது பாதுகாப்பு மற்றும் நிருவாகக் குறைபாடுகள் இருந்தது தெரியவந்ததாக அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆலை உரிய வகையில் பராமரிக்கப்பட்டு நிருவகிக்கப்பட்டு வந்ததாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் டி. பிரசாத், அமித் தேசாய் ஆகியோர் வாதாடினர். 1982 ஆம் ஆண்டு இந்த ஆலையில் ஊழியர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனத்திலிருந்து நிபுணர்கள் வந்து ஆலையை சோதித்ததை வழக்கறிஞர்கள் மறுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் கார்பைடு ஆலை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது என்றும், ஆலை நிருவாகம் மற்றும் பராமரிப்புக்கென்றே பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குற்றவாளிகளுக்கு ஜாமீனாம்!&lt;/b&gt; &lt;br /&gt;குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அனைவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு கேஸாப் மஹிந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாமதமாகக் கிடைக்கும் நீதி; நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மரண தண்டனை கொடு - மக்கள் ஆவேசம்!&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது குறைவான தண்டனை என பொது-மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக மனித உரிமை அமைப்பினரும், சமூகநல ஆர்-வலர்களும் கூறியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு போபால் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மிகுந்த ஆவேசமடைந்தனர். மிகவும் காலதாமதமாக வந்த தீர்ப்பு. தண்டனையும் மிகக் குறைவு என்று அவர்கள் குறிப்பிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;போபால் நகரையே நச்சுப் புகையால் சூழச் செய்த குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டும்தான் தண்டனையா? என பலரும் ஆவேசக் குரல் எழுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு பலர் நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;போபால் விஷவாயு கசிவு வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் 8 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேரை பலிகொண்ட இந்த விபத்தில் &lt;b&gt;குற்றவாளிகளுக்கு மிகக்குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், அவர்கள் தரப்பில் போராடி வந்த சமூக நல ஆர்வலர்களும், இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். மிகவும் காலம் கடந்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் நீதி சிறிதளவும் இல்லை என்று அவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். போபால் நகரின் பல இடங்களில் குற்றவாளிகளின் உருவ பொம்மைகளை தூக்கிலிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நீதிபதிகளின் போக்கு!&lt;/b&gt; &lt;br /&gt;மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி, இது குறித்து கூறியுள்ளது: இந்த வழக்கின் விசாரணை அமைப்பும் (சிபிஅய்), வாதாடிய அரசுத் தரப்பும் வழக்கை சரியான பாதையில் கொண்டு செல்லவில்லை. நீதிபதிகள், குரலைப் பதிவு செய்யும் இயந்திரமாக செயல்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த வழக்கில் பத்திரிகைகளும் விழிப்புடன் செயல்படவில்லை. பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் சேர்ந்து வழக்கை பூசிமெழுகிவிட்டனர். இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படவில்லை. மிகக்கொடூரமான இந்த சம்பத்தை ஏதோ சிறிய சாலை விபத்து வழக்குபோல விசாரித்து முடித்து விட்டனர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். குற்றவாளிகள் 8 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;போபால் விஷயவாயு வழக்கு தொடர்பாக 25 ஆண்டுகளுக்கு மேல் போராடி வரும் பல்வேறு சமூக நல அமைப்பினரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று விஷவாயு சம்-பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழந்தவர்களின் உறவினர்-களும் வலியுறுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மூதாட்டியின் துயரம்!&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எனது கணவர், பிள்ளைகள், பேரன், பேத்தி உள்பட மொத்தம் 35 உறவினர்களை விஷவாயுக்கு பலி கொடுத்து விட்டு 26 ஆண்டுகளாக நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு நிவாரணத் தொகை ஏதும் தேவை-யில்லை. அந்த குற்றவாளிக்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற 70 வயது மூதாட்டியின் குமுறல் கல் நெஞ்சம் கொண்டோரையும் கரையச் செய்வதாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;SOURCE:&lt;b&gt;http://viduthalai.periyar.org.in/20100608/news01.html&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-4489232486818899911?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/4489232486818899911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=4489232486818899911&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/4489232486818899911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/4489232486818899911'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/06/blog-post_09.html' title='கொடுமை!அவசியம் படியுங்கள்.விநோத தீர்ப்பு.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TA8SYhd1h7I/AAAAAAAAA3U/hz5kgW0Rmec/s72-c/BOPHAL.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-1851897141739760042</id><published>2010-06-03T11:44:00.002+08:00</published><updated>2010-06-03T13:42:55.880+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>“தி இந்து” - பாசிச மோடிக்குப் புரியுமா? ஒரு தாயின் பரிதவிப்பு!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAcdC7cTsLI/AAAAAAAAA3M/YjXbs4rV2WQ/s1600/bibi-khatoon.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAcdC7cTsLI/AAAAAAAAA3M/YjXbs4rV2WQ/s320/bibi-khatoon.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;உள்ளத்தை உலுக்கும் இந்தச் செய்தியை &lt;b&gt;ஹிந்து&lt;/b&gt; ஆங்கில நாளேட்டில் (எழுத்தில் வடித்த &lt;b&gt;ஹர்ஷ் மந்தர்) &lt;/b&gt;அதன் சுருக்கத்தை, &lt;b&gt;"பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?" &lt;/b&gt;எனும் தலைப்பில் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.satyamargam.com/1477"&gt;&lt;b&gt;மேலும் படிக்க...Read more... &lt;/b&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;**************************** &lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-1851897141739760042?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/1851897141739760042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=1851897141739760042&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/1851897141739760042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/1851897141739760042'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/06/blog-post_03.html' title='“தி இந்து” - பாசிச மோடிக்குப் புரியுமா? ஒரு தாயின் பரிதவிப்பு!'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAcdC7cTsLI/AAAAAAAAA3M/YjXbs4rV2WQ/s72-c/bibi-khatoon.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-5801662286732902979</id><published>2010-06-01T11:40:00.000+08:00</published><updated>2010-06-01T11:40:58.581+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>இருப்பது போதும் என்று உங்களை உட்படுத்திக் கொள்ளாதீர்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAR_RG0jfwI/AAAAAAAAA3E/953XfKE5zWg/s1600/indian-.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAR_RG0jfwI/AAAAAAAAA3E/953XfKE5zWg/s320/indian-.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;இப்படி இருந்தால் எப்படி? தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.&lt;br /&gt; &lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;இந்தக் கேள்வி, எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;யோசிக்கும் சக்தி, செயல்படும் சக்தி எல்லாம் இருந்தும், ஓர் எல்லைக்கு மேல் போகாமல் இருப்பதை வைத்து நிம்மதியாய் இருப்பவர்கள் ஒருவகை. &lt;br /&gt;&lt;br /&gt;இருக்கும் நிலையில் நிறைவு பெற்றுவிடாமல், “இப்படியே இருந்தால் எப்படி’ என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு இன்னும் புதிய உயரங்களை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவர்கள் இன்னொரு வகை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே போட்டிருக்கும் வட்டத்தை “வசதி வட்டம்”, “பாதுகாப்பு வட்டம்” என்று விதம் விதமான வார்த்தைகளால் வர்ணிக்கிறார்கள். அப்பட்டமாய் சொல்வதென்றால், அவையெல்லாம் அச்சத்தின் வட்டங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பது போதும் என்ற எண்ணம், மனிதனின் இருப்புக்குத் துணை செய்யுமே தவிர வாழ்க்கையை வாழ்வதற்கல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை தந்திருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள் எவ்வளவு, அப்படித் திறப்பதால் ஏற்படும் மனநிறைவு எவ்வளவு மகத்தானது என்பதையெல்லாம் இந்த அச்ச வட்டத்திற்குள் இருக்கும் வரை அணுவளவும் அனுபவிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நிம்மதியான வாழ்க்கை என்ற பெயரில் பலரும் நின்றுவிடுகிற எல்லையில்தான், நிறைவான வாழ்க்கைக்கான தேடல் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான நம்பிக்கை என்னவென்றால், செல்வந்தர்கள் சொகுசாக வாழ்வார்கள். ஏழைகள் எப்போதும் சிரமப்படுபவர்கள் என்பதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெரும் பாலான செல்வந்தர்கள், தங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்ததால் வளர்ந்தவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே மாதிரியான சராசரி வாழ்க்கையில் சலிப்படைந்து மாற்றங்களை விரும்பியவர்கள், வசதி குறைந்தவர்களில் பலர் பெரும்பாலும், வாடகைக்கு, வீட்டு செலவுகளுக்கு, குழந்தைகளின் கல்விக்கு என்று மட்டும் சம்பாதித்து அதிலேயே சமாதானமாகி விடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகவே “பொறுப்பான குடும்பத் தலைவர்” என்ற பெயரும் அவர்களுக்குக் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வட்டத்திற்குள் இறுதிவரை உழன்று கொண்டிருந்தால் வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்து வெளியே வந்தவர்களே வெற்றியாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார வெற்றியைப் பெற்றவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார வெற்றி பெறாதவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் என்ன வேறுபாடென்றால், பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவர்கள் திறமையாக உழைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் திறமையை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே முழுமையான வெற்றி சாத்தியப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே இருந்தால் எப்படி என்கிற எண்ணம் எப்போது உங்களுக்கு ஏற்படுகிறதோ, அப்போதே நீங்கள் வளரத்தொடங்கி விட்டதாக அர்த்தம். வட்டங்களை விட்டு வெளியே வர சில வழிகளும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரும் குறுக்கு வழியில் சம்பாதித்த வர்கள் என்ற தவறான முடிவுக்குத் தள்ளப் படாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. புதிதாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்குள் தீவிரமாக இருந்தால் அதைத் தடுக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. புதிய முயற்சிகளில் ஏற்படும் சின்னச் சின்ன நஷ்டங்களையோ தோல்விகளையோ பொருட்படுத்தாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல நாம். எப்படியாவது முன்னேறப் பிறந்தவர்கள் நாம். இந்த எண்ணத்தில் எப்போதும் உறுதியாய் இருங்கள். &lt;br /&gt;&lt;b&gt;- சிநேகலதா&lt;/b&gt;&lt;br /&gt;++++++++++++++++++++&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-5801662286732902979?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/5801662286732902979/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=5801662286732902979&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5801662286732902979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5801662286732902979'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/06/blog-post.html' title='இருப்பது போதும் என்று உங்களை உட்படுத்திக் கொள்ளாதீர்கள்'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAR_RG0jfwI/AAAAAAAAA3E/953XfKE5zWg/s72-c/indian-.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-5117568571972031346</id><published>2010-05-31T12:15:00.000+08:00</published><updated>2010-05-31T12:15:18.456+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>“நக்கீரன்"- பொய் வ‌ழ‌க்கு .நிரபராதியின் 13 வருட சிறை. அனுபவம்! பேட்டி.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAMmOQheMDI/AAAAAAAAA20/yMoxHPKN39w/s1600/kunnakudihaniba.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="219" src="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAMmOQheMDI/AAAAAAAAA20/yMoxHPKN39w/s320/kunnakudihaniba.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;&lt;b&gt;"கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்."&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;என் மீது பொய் வழக்குகள் போட்ட உயரதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள். அவர்களை சபிக்க நான் விரும்பவில்லை. இன்று நாங்கள் விடுதலையாகி விட்டோம். இதனை அவர்கள் அறிந்திருப்பார்கள். மன சாட்சி இருந்தால் அவர்கள் கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்.&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;&lt;br /&gt;13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!&lt;br /&gt;நக்கீரன் வாரமிருமை இதழுக்கு அளித்த பேட்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார் குணங்குடி அனீஃபா. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க.வின் பொருளாளர், பழனி பாபா உருவாக்கிய அகில இந்திய ஜிகாத் கமிட்டியின் தலைவர், த.மு.மு.க.வின் தலைவர் என்கிற பல்வேறு அடையாளங்கள் இவருக்கு உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ரயில் குண்டு வழக்கில் ஜாமீனே கிடைக்காமல் 13 வருடங்கள் சிறையில் இருந்த அனீஃபாவை கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது பொடா நீதிமன்றம். இவரது விடுதலைக்காக தொடர்ந்து போராடிய முஸ்லிம் இயக்கங்களும் முஸ்லிம் சமூகமும் இந்த விடுதலையை கொண்டாடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழலில், பேத்தியுடன் கொஞ்சிக்கொண்டிருந்த அனீஃபாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதிமூன்று வருஷங்களுக்கு முன்பு நீங்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்னும் உங்கள் நினைவுகளில் இருக்கிறதா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறந்துவிடுகிற சம்பவமா அது? இன்று நினைத்தாலும் காவல்துறை மீது கோபம் கோபமாகத்தான் வருகிறது. ஆனா, மனசு பக்குவப்பட்டுவிட்டதால் அந்தக் கோபம் அமைதியாகிவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடி கிராமம்தான் என் சொந்த ஊர். இங்குள்ள என் வீட்டில் எனது ஒரே மகளின் திருமணம் 15.2.98 அன்று வெகு விமரிசையாக நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நுழைந்த தேவகோட்டைபோலீஸார், "கோவை வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துப் போய் கோவை வெடிகுண்டு சம்பவத்தில் சதி ஆலோசனையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து என்னை கைது செய்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கிற்காக திருச்சி மற்றும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்துகொண்டு சதி ஆலோசனையில் ஈடுபட்டபோது நான் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், எனது மகளின் திருமணத்தில்தான் கைது செய்யப்பட்டேன் என்கிற வீடியோ ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பித்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த நீதிபதி என்மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்று கூறி என்னை விடுதலை செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், இந்த வழக்கில் என்னைக் குற்றவாளியாக கோர்ட்டில் நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த போலீஸார், இந்த வழக்கிற்காக சிறையில் நான் இருந்தபோதே திருச்சி, ஈரோடு, ஆலப்புழை ஆகிய 3 இடங்களில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தை என்னோடு இணைத்து அதில் கைது செய்தனர். அந்த வழக்குதான் 13 வருடங்களாக நீடித்து... இப்போது விடுதலையாகியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAMmTEfnLYI/AAAAAAAAA28/p0JNBIfxEzM/s1600/kunnakudihaniba1.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAMmTEfnLYI/AAAAAAAAA28/p0JNBIfxEzM/s320/kunnakudihaniba1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;13 வருடங்களாகவே ஜாமீனே கொடுக்கப்படாத இந்த வழக்கில், நீங்கள் குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபித்தீர்கள்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் எனக்கு எதிராக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் முகமது அலி, தாஸ் என்கிற 2 பேரை ஐ விட்னஸாக முன்னிறுத் தியது போலீஸ். 8 பேரை வைத்துக்கொண்டு நான் சதி ஆலோசனை நடத்தியதாகவும் அதனை இந்த 2 பேரும் கவனித்த தாகவும் போலீஸ் தரப்பில் புனையப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இறுதிகட்ட விசாரணையில் போலீஸின் இந்த 2 சாட்சிகளும் "அனீஃபாவை நாங்கள் பார்த்ததே இல்லை. போலீஸ் நீட்டிய கடிதத்தில் கையெழுத்திட்டோம். அவ்வளவுதான்' என்று பகிரங்கமாகவே உண்மையை ஒப்புக்கொண்டனர். போலீஸாரின் பொய் வழக்கிற்கு என் மீதான வழக்கின் தீர்ப்பு ஒரு நெத்தியடி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு தொடர்பாக சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தீர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான். பொடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தபோது, வழக்கை விரைந்து முடிக்க போலீஸ் நினைக்கவே இல்லை. வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கான தேதி குறிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகும் நிலையில் நீதிபதி மாற்றப்பட்டுவிடுவார். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 8 நீதிபதிகள் இப்படி மாறிவிட்டனர். பொடா கோர்ட்டின் தற்போதைய நீதிபதி பிரேம்குமார், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு தேதியை குறித்தார். ஆனால், இதனை விரும்பாத காவல்துறையினர், நீதிபதியை மாற்ற முயற்சித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைக் கண்டித்து சிறையினுள்ளே உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினோம். அனைத்து சிறைவாசிகளும் எங்களுக்கு ஆதரவாக நின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், இந்த மாதம் 5-ந் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி... பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் த.மு. மு.க.வினர் கோர்ட்டை முற்றுகையிடும் போராட்டத்தை பெரிய அளவில் நடத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாக, சிறைத்துறை அதிகாரிகள், "நீதிபதியை மாற்றமாட்டோம்னு நீதித்துறை உத்திரவாதம் தந்திருக்கிறது. போராட்டத்தை கைவிடுங்கள்' என்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அதனை ஏற்று உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டோம். இந்த மாதம் 21-ந் தேதி "இந்த வழக்கில் ஒரு குற்றச்சாட்டைக் கூட போலீஸ் தரப்பு நிரூபிக்கவில்லை. எந்த ஆதாரத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை' என்று கூறி நீதிபதி விடுதலை செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த 13 வருட சிறைவாசத்தில் ஏற்பட்ட அனுபவங்கள்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிக திடகாத்திரமான உடலுடன், மனத் தைரியத்துடன் சிறைக்குச் சென்றேன். ஆனால், இன்றைக்கு ஊன்றுகோல் உதவியில்லாமல் நடக்க முடியாது என்கிற நிலையில் வெளியே வந்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;காரணம் 13 வருடங்களாக எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்தான். எனக்கு எந்த நோயும் இருந்ததில்லை. ஆனால், இப்போது ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், முதுகுத்தண்டு தேய்மானம், கண் பார்வை கோளாறு என அனைத்தும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மன உளைச்சல்கள் தந்த பரிசு இது. எந்தத் தவறுமே செய்யாமல் தண்டிக்கப்படுகிறோமே என்கிற மன உளைச்சல்கள்தான். &lt;br /&gt;&lt;br /&gt;என்னை சிறையில் சந்திக்க என் மனைவி ஹமீதாபீவி வருவார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் "கணவன் உயிரோடு இருந்தும் விதவையாக இருக்கிறாளே' என்று நெக்குருகிப் போவேன். இந்தக் கவலையும் என்னை மன நோயாளியாக்கியது. இஸ்லாத்தில் தற்கொலைக்கு இடம் கிடையாது. அதனால், தற்கொலை எண்ணத்தில் இருந்து இறைவனால் தடுக்கப்பட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறைகளில் உங்களின் நாட்கள் எப்படிக் கழிந்தது?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 13 வருடங்களில் 5 வருடங்கள் மதுரை மத்திய சிறையிலும், 5 வருடங்கள் சென்னை பழைய மத்திய சிறையிலும், கடைசி 3 வருடங்கள் புழல் மத்திய சிறையிலும் இருந்தேன். மதுரை சிறைச் சாலையை கொடுஞ்சாலை என்றுதான் வர்ணிக்க வேண்டும். அந்தளவுக்கு இருந்தது அந்த சிறைச்சாலை. &lt;br /&gt;&lt;br /&gt;காலைக்கடன் கழிக்க வும் குளிக்கவும் ஒரு அரைமணி நேரம் தருவார்கள். அதன் பிறகு சாப்பிடுவதற்கு 15 நிமிடம்... அவ்வளவுதான்! பிறகு ஒரு சிறிய அறையில் போட்டு பூட்டி விடுவார்கள். மதியம் சாப்பாடு வாங்க அரை மணி நேரம். அதேபோல சாயந்தரம். இதைத்தாண்டி வெளிக் காற்றே சுவாசிக்க முடியாது. எவரிடமும் பேசக்கூடாது. பேசினால்... ஒருமையில் திட்டுவார்கள். சாப்பிடுகிற நேரத்தைத் தவிர, தாகத்திற்கு ஒருவாய் தண்ணீர் கேட்டால்கூட அவ்வளவு எளிதாக கிடைக்காது. இதே நிலைதான் சென்னை மத்திய சிறையிலும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறைவாசிகள் என்பவர்கள் "அடிமைகள்' என்பதுதான் அதிகாரிகளின் பார்வை. புழல் சிறையில் இங்கு கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. அதாவது, சிறைவாசிகளுக்கு மின்விசிறி ஏற்பாடு செய்திருந்தார் முதல்வர் கலைஞர். மன உளைச்சலில் இருந்த என்னைப் போன்றவர்களுக்கு மனப் புழுக்கத்தை போக்கியது இந்த மின்விசிறிகள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் இருக்கும் பகுதிக்கு பாதுகாப்பு தொகுதி-1 என்று பெயர். இதனைச் சுற்றி சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் காலி இடம் இருக்கு. இதனை பசுமையாக வைத்துக் கொள்ள விரும்பி சிறைத்துறையிடம் அனுமதி கேட்டபோது ஒப்புக் கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலத்தில் 10 பலா கன்றுகள், 10 மாங் கன்றுகள், 25-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள், 25 வேப்பங் கன்றுகள் மற்றும் செடி-கொடிகளை நட்டு வைத்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;பகல் நேரங்களில், எங்கள் தொகுதியில் அடைக்கப்பட்டிருந்த 15 சிறைவாசிகளுக்கும் பசுமை நிலப்பரப்பில் உலாவ அனுமதி கிடைக்கும். அப்போதெல்லாம், நான் நட்டு வைத்த கன்றுகளுடனும், செடி-கொடிகளுடனும் பேசிக் கொண்டிருப்பேன். மன உளைச்சலில் தவித்து நோயாளியாகி விட்ட எனக்கு, இதுதான் மருந்தாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் 400 சிறைவாசிகளுக்கு 1 டாக்டர் இருக்க வேண்டுமென்கிறது விதி. ஆனால், 2000 சிறைவாசிகளுக்கும் 2 டாக்டர்கள்தான் இருக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நோய்களில் அவதிப்படுவது அதிகரிக்கிறது. ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வந்தால் உடனடியாக வெளி மருத்துவமனைக்கு சிறைவாசிகளை அழைத்துப் போக வேண்டும். இதற்கான உடனடி வசதிகள் சிறையில் இல்லை. காவல்துறைக்கு தகவல் கொடுத்து, அவர்கள் ஆக்ஷன் எடுப்பதற்குள் சிறையிலேயே நோயாளி இறந்து விடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்று நிறைய பிரச்சினைகளை அனுபவப்பூர்வமாக பார்த்திருக்கிறேன். சிறை வாழ்க்கையை பற்றி உணர்வுப்பூர்வமாக அனுபவித்த கலைஞர்தான், சிறைத்துறையை சீர்படுத்த முடியும். அவரை விட்டால் வேறு யாரும் இதனை செய்ய மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறையிலிருந்து விடுதலை பெற்று விட்டீர்கள். த.மு.மு.க.வின் அரசியல் கட்சியான ம.ம.க.வின் தலைவராக நியமிக்கப்படுவீர்கள் என்கிற பேச்சு எதிரொலிக்கிறதே?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிறைக்கு செல்லும்போது, கொள்கைகளுக்கு மக்களிடம் மரியாதை இருந்தது. ஆனால், இன்றைக்கு கொள்கைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு வேறு சில அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிற அளவுக்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் தீவிர அரசியலில் ஈடுபட மனது விரும்பவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னால் துவக்கப்பட்ட த.மு.மு.க., இன்று பொது பிரச்சினைகளில் மனித நேயத்துடன் மிகவும் வலிமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் ஜவாஹிருல்லா பொது வாழ்வில் நேர்மையானவராகவும், தூய்மை யானவராகவும் இருக்கிறார். அதனால், அவரது தலைமையை ஏற்று, த.மு.மு.க. மூலம் சமூக பணி செய்யவே விரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், த.மு.மு.க. தலைமை என்ன வேலைத்திட்டம் கொடுத்தாலும் அதை செய்ய வேண்டியது என் கடமை. அது அரசியலாக இருந்தாலும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய காவல்துறை உயரதிகாரிகள் குறித்து?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மீது பொய் வழக்குகள் போட்ட உயரதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர்களை சபிக்க நான் விரும்பவில்லை. இன்று நாங்கள் விடுதலையாகி விட்டோம். இதனை அவர்கள் அறிந்திருப்பார்கள். மன சாட்சி இருந்தால் அவர்கள் கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-சந்திப்பு: இளையசெல்வன்&lt;br /&gt;படங்கள் : ஸ்டாலின்&lt;br /&gt;&lt;b&gt;நன்றி: "நக்கீரன்"&lt;/b&gt;&lt;br /&gt;***********************  &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-5117568571972031346?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/5117568571972031346/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=5117568571972031346&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5117568571972031346'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5117568571972031346'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/13.html' title='“நக்கீரன்&quot;- பொய் வ‌ழ‌க்கு .நிரபராதியின் 13 வருட சிறை. அனுபவம்! பேட்டி.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/TAMmOQheMDI/AAAAAAAAA20/yMoxHPKN39w/s72-c/kunnakudihaniba.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-5156279076448583451</id><published>2010-05-27T11:34:00.000+08:00</published><updated>2010-05-27T11:34:43.747+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்.உங்களால் முடியும்.கலக்குங்கள்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_3m-k2zhxI/AAAAAAAAA2s/rBpOnglpjVA/s1600/inventing_250x251.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="150" src="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_3m-k2zhxI/AAAAAAAAA2s/rBpOnglpjVA/s200/inventing_250x251.jpg" width="149" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;  பாறைகள் குவிந்து கிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களின் தன்மைக்கேற்ப கலைக்கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது.&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;வெற்றி இரண்டு விதம் . ஆலோசித்து பயனடையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒரு விதம். &lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆள்நடமாட்டமில்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிட.ம், சிலர் கண்களில் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குறிய இடமாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில் என்னவாக இருக்கிறது என்பதல்ல முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் என்னவாக வளரும் என்பதுதான் முக்கியம். வாய்ப்புகள் வழியில் வரும்வரை காத்திருக்காமல், விலகிச் செல்லும் வாய்ப்புகளைக்கூட வழிமறித்துப் பயன்படுத்தும் துடிப்பு இருந்தால் இத்தகைய புதுமைகள் புத்தியில் உதிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் புதுமையாய் சிந்திப்பதில் முதல்தடை… விமர்சனங்கள். ஆர்வமாய்ப் புதிய விஷயங்களைச் சொல்ல வருபவர்கள்கூட, விமர்சனங்கள் வந்ததும் துவண்டுவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் ஓர் அறிஞர் சொன்னார், “புதுமையாய் சிந்திக்க அறிவு மட்டும் போதாது, துணிவும் அவசியம்” என்று. &lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரம் என்பது குடிக்கப் பயன்படாத தண்ணீர் என்று பார்த்து ஆதிகாலத்தில் அநேகம்பேர் அலட்சியம் செய்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் உப்பு இருக்கிறது என்று ஒருவன் முதலில் கண்டுபிடித்திருப்பான், &lt;br /&gt;&lt;br /&gt;முத்து கிடைக்கிறது என்று இன்னொருவன் கண்டுபிடித்திருப்பான். &lt;br /&gt;&lt;br /&gt;மீன் பிடித்துச் சாப்பிடலாம் என்று மற்றொருவன் கண்டுபிடித்திருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;காலகாலமாய் இருக்கிற கடல், தேவையில்லாத தண்ணீர்ப்பரப்பு என்று விலகி நடக்காமல் வித்தியாசமாய்ச் சிந்தித்தவன்தான் இந்தப் புதுமைகளையெல்லாம் பூமிக்குக் கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புதுமைக் கண்ணோட்டம் என்பது, பணம் சம்பாதிக்கும் முறை என்று மட்டும் பார்த்தால், வளர்ச்சி இருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;புதுமைக் கண்ணோட்ட வழிகள் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்கிற முறை. அதுவே ஒரு வாழ்க்கை முறை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில்படுகிற எதிலும் எண்ணிலடங்காத வாய்ப்புகள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை இதற்கான முதல் தேவை. சாதாரணமான ஒன்றைக்கூட சுவாரசியமாய் மாற்றுகிற படைப்பாற்றல் இதற்கான இரண்டாவது தேவை. &lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாற்றல் என்கிற கண்ணுக்குத் தெரியாத சக்திக்கு சொல்வடிவம் கொடுக்கிற திறமை, இதற்கான மூன்றாவது தேவை. ஒன்றை சுவாரசியமாக சிந்தித்து, செயல்படுத்தும் வரையில் பின்வாங்காத முயற்சியும் உழைப்பும் நான்காவது தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அம்சங்களை யாரெல்லாம் வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், அதிசயமான வெற்றிகளை அனாயசமாகப் பெற்று விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குள் ஒரு தீப்பொறி இருந்தால், ஊதி ஊதி வளர்க்க வேண்டியவர் நீங்கள்தான். அது பெருநெருப்பாக உருவம்பெறும்வரை உங்களால் தான் அதைக் காப்பாற்ற முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவரையில் அதன் வெளிச்சம் ஊருக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குள் உதிக்கிற புதிய கண்ணோட்டங்கள் ஒவ்வொன்றுமே அத்தகைய தீப்பொறிகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் முடியும்…. கலக்குங்கள்&lt;b&gt;.- சினேகலதா &lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-5156279076448583451?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/5156279076448583451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=5156279076448583451&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5156279076448583451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5156279076448583451'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_27.html' title='உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்.உங்களால் முடியும்.கலக்குங்கள்.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_3m-k2zhxI/AAAAAAAAA2s/rBpOnglpjVA/s72-c/inventing_250x251.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-1894477385033950356</id><published>2010-05-26T12:21:00.000+08:00</published><updated>2010-05-26T12:21:50.502+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>அதிர்ஷ்டத்தின் திறவுகோல்கள் பன்னிரண்டு. TWELVE KEYS FOR LUCK.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_yX3nx8pII/AAAAAAAAA2k/Mgvu9F_LD7k/s1600/KEYS+TO+SUCCESS.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_yX3nx8pII/AAAAAAAAA2k/Mgvu9F_LD7k/s320/KEYS+TO+SUCCESS.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா? இந்த அதிர்ஷ்டத்திற்கான காரணம்? ஜாதகமா? வாஸ்துவா? அதிர்ஷ்ட எண்களா? அதிர்ஷ்ட கற்களா? &lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;&lt;br /&gt;அதிர்ஷ்டத்தின் மூலம் எங்கே? அதை அடையும் வழி எங்கே? ஒவ்வொரு மனிதனும் தேடித் தேடி அலைகிறான். ஆனால் ஏதோ சிலர் வாழ்வில் மட்டுமே அது முகம் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது”- ஷிவ்கரோ&lt;/b&gt;1. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1.பொறுத்திருக்க வேண்டும்:&lt;/b&gt;&lt;br /&gt;அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம்? நாம் தொட்டதெல்லாம் துலங்க வேண்டும், தோல்வி என்ற வார்த்தையே வாழ்வில் தொல்லை தரக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடு தளத்தில் ஓடி, வானத்தில் ஏறிய விமானம் சுமாராக பத்து நிமிடங்களுக்குள் தான் அடைய வேண்டிய உயரத்தை அடைந்துவிடுவது போல வாழ்வில் தான் விரும்பும் உச்சத்தை சில மாதங்களில் அடைந்துவிட வேண்டும் என விரும்புகிறோம். அதையே அதிர்ஷ்டம் என போற்றுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ஷ்டம் யாருக்கும் வரலாம்! அதற்கான வரத்தை இறைவன் நமக்குத் தரலாம்! ஆனால் அதற்கான தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ஒரே நாளில் வாழ்வின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாம் வியக்கிறோம். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைய பல வருடங்களாக, நீங்கள் தூங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு இரவிலும் அவர்கள் கொட்ட கொட்ட கண் விழித்திருந்து தங்களை தாங்களே தயார் செய்து கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா?- &lt;b&gt;லாங் பெல்லோ&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2. உயர்வு உள்ளல் (Self Esteem)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;i&gt;வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்&lt;br /&gt;உள்ளத்து அனையது உயர்வு&lt;/i&gt;- &lt;b&gt;திருக்குறள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீரின் மட்டம் எத்தனை உயரமோ அந்த அளவு உயரமான அதில் பூத்திருக்கும் தாமரைத் தண்டின் உயரம். அது போல மனிதனின் எண்ணங்களின் உயர்வுக்கு ஏற்ப அவனது வாழ்வின் உச்சமும் அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய சில அளவீடை பெற்றிருக்கிறான். அவனது ஆழ் மனத்தில் அவனைப் பற்றிய சில வரையறைகள் சில அகல உயர நீளங்களை அளவீடாக உருவாக்கி இருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவே அவன் தன்மதிப்பு, அதுவே அவன் தன்நிலை. அந்த அவனது சிகரத்தை தாண்டி அவன் அதற்கு மேலே செல்வதில்லை. வெறும் செல்வ வளம் மட்டமல்ல, சமுதாயத்தில் மனிதனது அங்கீகாரம், பொலிவான தோற்றம், உடல்நலம் யாவும் அந்த தன்மதிப்பை பொறுத்து அமைகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போர்க்களத்தில் போரிடும்போது மாவீரன் நெப்போலியன் நெஞ்சில் சில குண்டுகள் பாய்ந்துவிட்டன. அவனின் நெஞ்சை கீறி அதிலுள்ள குண்டுகளை மருத்துவர் அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது நெப்போலியன் கூறுகிறான். “டாக்டர் இன்னும் கொஞ்சம் ஆழமாக போய் என் இதயத்தை திறந்து பாருங்கள். அங்கே நான் காணும் பிரஞ்சு சாம்ராஜ்யத்தை நீங்களும் காணலாம்” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது உள்ளத்தின் ஆழத்தில், அவனது ஆழ் மனதில், அவரது லட்சிய கனவுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதுவே அவனது சிகரம். அந்த கனவால் ஏற்பட்ட உக்கிரமான ஆசை அவனை ஆட்டிப் படைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜுலியஸ் சீசர் என்ற ஆங்கிலப் படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான எலிசபெத் டெய்லர் கிளியோபாட்ராவாக நடித்தார். அப்போது அவருக்கு பல லட்சம் மதிப்புள்ள அணிகலன்கள் (தேவை என்று நினைப்பதற்கும் கூடுதலான அணிகலன்கள்) அணிவிக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது சிலர் படத்தின் இயக்குநரிடம் ஏன் இத்தனை நகைகள், இவைகள் படத்தில் தெரியவா போகிறது, படத்தில் அவைகளின் மதிப்பு பார்க்கும் ரசிகர்களுக்கு புரியவா போகிறது என்றார்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இயக்குநர் கூறுகிறார், பார்க்கும் ரசிகர்களுக்கு அதன் மதிப்பு தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் கிளியோபாட்ராவாக நடிக்கும் எலிசபெத் டெய்லருக்கு அதன் மதிப்பு தெரியுமல்லவா? அதன் மூலம் அந்த பாத்திரத்தின் மிகப்பெரிய மதிப்பு அவருக்கு புரியுமல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி கிளியோபாட்ராவின் அளவிலா பெருமையை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டால் அதற்கு ஏற்ப தன் நடிப்பை கம்பீரமாக வெளிப்படுத்துவார் அல்லவா? என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது உடலின் செல்களில் உள்ள டி.என்.ஏ.யில் நம் உடல் அமைப்பைப் பற்றி வரை படம் உள்ளது. அது போல நமது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு வரைபடம் பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த பதிவுகளில் மாற்றம் செய்யும்போது அதற்கு ஏற்ப அவரவர் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;3. வெற்றி மனப்பான்மை:&lt;/b&gt;&lt;br /&gt;“பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்பது பழமொழி.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நேர்மறையாக மாற்றினால் பணம் கொட்டும் இடத்தில் மேலும் மேலும் கொட்டும், வெற்றி மேலும் மேலும் வெற்றியையும், தோல்வி மேலும் மேலும் தோல்வியையும் இழுத்துக் கொண்டு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பெறும் மிகச் சிறிய வெற்றிகூட நமக்கு வெற்றி மனப்பான்மையை உருவாக்குகிறது. அந்த வெற்றி மனப்பான்மை மேலும் பல வெற்றிகளை உருவாக்குகின்றன. அது போலவே தோல்வி, தோல்வி மனப்பான்மையை உருவாக்கி தோல்வியை இழுத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல வெற்றிகளை குவித்த வெற்றி வீரர்களின் முகத்தில் அந்த வெற்றியின் ரேகைகள் படர்ந்திருக்கின்றன என்கிறார் எமர்சன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வெற்றி ரேகைகள், அந்த வெற்றி நோக்கு மேலும் மேலும் வெற்றிகளை ஈர்க்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆக நாம் மிகுந்த முயற்சி எடுத்து வாழ்வில் சில வெற்றிகளை உருவாக்கிவிட்டால், அந்த வெற்றி தேவதை மேலும் பல வெற்றிகளை நம்மிடம் கொண்டு வருவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பாராமல் சில தோல்வி நேர்ந்துவிட்டால் சற்று ஓய்வு எடுத்து நன்றாக சிந்தனை செய்து சில சிறிய காரியங்களை கையில் எடுத்து சிரத்தையோடு செயலாற்றி சில வெற்றிகளை பற்றிக் கொண்டுவிட்டால் அப்போது மீண்டும் வெற்றி முகம் காட்டும். அந்த வெற்றிகள் மூலம் அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;4. மகிழ்ச்சியான மனநிலை:&lt;/b&gt; &lt;br /&gt;“வாழ்வு வருங்கால் வராது கண் தூக்கம்” என்பது பழமொழி. மழைக்கு முன் குளிர்ந்த காற்று வீசுவது போல முன்னேற்றம் வருவதற்கு முன் ஓர் உற்சாகமான மனநிலை வந்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. இது செயல் விளைவு தத்துவம் (Cause and Effect) என அழைக்கப்படுகிறது. வெற்றியின் விளைவு மகிழ்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;காற்று வீசினால் காற்றாடி சுற்றுகிறது. காற்றாடி சுற்றினாலும் காற்று வீசுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல வெற்றி மகிழ்ச்சியை தருகிறது என்பது உலக விதி. மகிழ்ச்சியான மனநிலை வெற்றியை ஈர்க்கிறது என்பது ஆன்மீக விதி. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வெற்றிக்காக இறைவனை வேண்டிய பின் அது கிடைத்தது போன்ற பாவனை செய்யுங்கள். அந்த வெற்றி கிடைத்த உடன் எத்தனை மகிழ்ச்சியோடு இருப்பீர்களோ அத்தனை மகிழ்ச்சியோடு இப்போதே இருங்கள். அந்த மனநிலை வெற்றியை இழுத்துக் கொண்டு வரும் என்பது ஆன்மீக ஞானிகளின் அறிவுரையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியான மனநிலை வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;5. செயல் இன்றி பலன் இல்லை:&lt;/b&gt;&lt;br /&gt;செல்வம் வேண்டும், வாழ்வு செழிக்க வேண்டும், வான்புகழ் பெற வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று வாயால் பேசிக் கொண்டிருந்தால் போதுமா?&lt;br /&gt;&lt;br /&gt;படிக்க வேண்டிய நேரங்களில் முயற்சி செய்து படித்தால் மதிப்பெண் வரும் காலங்களில் அதன் பலன் கை மேல் கிடைக்கும்.&lt;br /&gt;செய்யும் செயலை நன்றாக செய்தால் அதற்கான பலன் நம்மை தேடிக்கொண்டு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிழலை நோக்கிச் சென்றால் நிழலை பிடிக்க முடியுமா? ஒளியை நோக்கிச் சென்றால் நிழல் நம் பின்னால் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா&lt;br /&gt;ஊக்கம் உடையான் உழை”- &lt;/i&gt;&lt;b&gt;திருக்குறள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே ஊக்கமும் அதன் பலனான விடாமுயற்சியும் இருக்கிறதோ, அங்கே செல்வம் வழி கேட்டுக்கொண்டு வரும். யாரிடம் விடா முயற்சி இருக்கிறதோ அவனிடம் இறைவனின் அருள் இருக்கிறது. அங்கே வெற்றி தேவதை வசிக்கிறாள்.&lt;br /&gt;&lt;i&gt;“முயலும் வரை முயல்வதல்ல முயற்சி&lt;br /&gt;முடியும் வரை இடைவிடாமல் முயல்வதே முயற்சி”- &lt;/i&gt;&lt;b&gt;எங்கோ கேட்டது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே இந்த விடா முயற்சி இருக்கிறதோ, அங்கே அதிர்ஷ்ட வாசல் திறந்து கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;6. தரம் வளம் தரும் (சமரசம் செய்யாத தரம்)&lt;/b&gt; &lt;br /&gt;“நிறைய வேலை செய்யாதீர்கள், ஆனால் நிறைவாக வேலை செய்யுங்கள் குறைவாக வேலை செய்யுங்கள், ஆனால் குறையில்லாமல் செய்யுங்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியான மனதுடன் தெளிந்த சிந்தனையுடன் மிகுந்த நம்பிக்கையுடன் முக மலர்ச்சியுடன் அளவில்லா ஆர்வத்துடன் செய்யும் காரியங்கள் சிறக்கின்றன. சாதனைகளாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அநேகர் இந்த சம்பளத்துக்கு இந்த வேலை போதும், இந்த மனிதர் கொடுக்கும் பணத்துக்கு இந்த அளவு வேலை செய்தால் போதும் என்று தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள். இப்படி செய்வதால் அவர்களது தரம் தானாக கீழே இறங்குவதை அவர்கள் அறிவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலங்களில் ஊதியம் குறைவாக இருந்தாலும், அதனால் நாம் சிரமப்பட்டாலும் தப்பில்லை. நம் தரம் மட்டும் எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு இசை அமைக்கும் முன் விளம்பரங்களுக்கு இசை அமைத்தார். சின்ன விளம்பரம் தானே என்று நினைக்காமல் அதையும் சிறப்பாக செய்தார். அந்த சிறிய விளம்பரங்களில் தன் முத்திரையை பதித்தார். அது மிகச் சிறப்பாக இருப்பதை கண்டு மணிரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் அவர் தன் தளரா முயற்சியில் உலகளாவிய சாதனை படைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரவண பவனில் ஆரம்ப காலங்களில் கையைக் கடித்தாலும் பரவாயில்லை என்று குறைந்த விலைக்கு உணவுகளை வழங்கிய போதுகூட சுவையிலும் சுத்தத்திலும் எந்த குறையும் வைக்கவில்லை. இதனால் ஆரம்ப காலங்களில் அவருக்கு தினமும் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. காலம் செல்ல செல்ல சரவண பவனின் சுத்தமும், சுவையும் யாவரையும் கவர்ந்தது. இன்று அதன் சாதனை உலகளாவியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி செல்டன் (Jeffery Archer, Sydney Sheldon) போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை சுமாராக ஏழு தடவையில் இருந்து பதினான்கு தடவைகள் மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுவார்களாம். அதனால் அவர்கள் கதைகள் சிறப்புற்று விளங்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சில வேளைகளில் நம் செயல்கள் சிறப்பாக இருந்தாலும் சாமானியர்கள் அதன் மதிப்பை உணராதவர்களாக இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைரத்திற்கும் சாதா கற்களுக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள முடியாத மாறுபட்ட மனிதர்கள் மத்தியில் நாம் அறிந்து கொள்ளப்படாமல் இருக்கலாம், உயர்த்தப் படாமல் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வைரத்தின் தன்மைகளை அறிந்த வைர வியாபாரியின் கண்களில் நாம் படும்போது உண்மையான நிலைக்கு உயர்த்தப்படுவோம். அந்த நாளில் நாம் வைரம் போல் ஜொலிப்போம். அதுவரை பொறுமையாக உழைத்து காத்திருப்போம். அப்போது அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்துகொள்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;7. பயனில செய்யாமை:&lt;/b&gt;&lt;br /&gt;நாம் எந்தச் செயலைச் செய்தாலும் எதைப் பற்றி பேசினாலும் அதன் மூலம் நமக்கோ பிறர்க்கோ சமுதாயத்திற்கோ ஒரு நன்மையாவது இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நமது கையின் ஒரு விரலை நீட்டினாலும், மடக்கினாலும்கூட அதற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு வார்த்தை பேசினாலும் கூட அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஓர் எண்ணத்தை மனதினால் எண்ணினால்கூட அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஓர் எண்ணத்தை மனதினால் எண்ணினால் கூட அதற்கு ஒரு பொருள் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பயனற்ற செயல்கள், பயனற்ற வீண் உரையாடல்கள், பயனற்ற சிந்தனைகள் இம்மூன்றும் நம் நேரத்தை நம் சக்தியை வீணடிக்கின்றன.&lt;br /&gt;&lt;b&gt;Watch your WAT (Words, Action and Thoughts)&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு சம்பந்தம் இல்லாத வெட்டியான அரசியல், கிரிக்கெட், சினிமா, அண்டை வீட்டார் பற்றிய கிசுகிசுக்கள் இவைகளை பற்றிய விஷய ஞானமும் இவைகள் பற்றிய உரையாடல்களும் நமது பொன்னான நேரத்தை மண்ணாக்கிவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அநேகருக்கு தங்கள் வருமானத்தைக் கூட்டுவது சம்பந்தமான சிந்தனையோ, தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்ப நலன் பற்றிய எண்ணமோ இருக்காது. ஆனால் சினிமாக்காரர்களின், கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும், அவர்களின் சாதனைப் பட்டியல்களும் அத்துப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எதை எதைச் செய்யவேண்டும், எதை எதைச் செய்யக் கூடாது என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சிலர் விவரம் இல்லாமல் புடம் போடப்பட்ட தெளிவான சிந்தனை இல்லாமல் பழக்கம் காரணமாக யாருக்குமே பயன்தராத ஏதேதோ செயல்களை காலம் காலமாக செய்து கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரே வராத கடும் பாறையில் போய் கிணறு தோண்டிக் கொண்டிருப்பார்கள். நாம் ஒரு செயலைச் செய்யும் முன் நன்றாக திட்டமிட்டு தெளிவான நோக்கத்தோடு சீரிய சிந்தனையோடு செயல்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அதிர்ஷ்ட வாசல் நமக்காக திறந்து கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;8. இக்கரைக்கு அக்கரை பச்சை:&lt;/b&gt; &lt;br /&gt;மாற்றான் வீட்டு மல்லிகையின் மணம் மட்டும்தான் அநேகரின் மனம் கவரும். தன் தோட்டத்து ரோஜாவின் அழகை ரசிக்கும் கண்கள் அவர்களுக்கு இருப்பது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வெறுப்பாக செய்து கொண்டிருக்கும் அதே தொழிலை மிகப்பெரிய வாய்ப்பாக கண்டு வாழ்வில் வெற்றி பெற்றவர் அநேகர். எந்த தொழில் சிறப்பாக இருக்கிறது என்று நாம் நினைக்கிறோமோ அதே தொழிலில் தோல்வி கண்டு தங்கள் வசந்த வாழ்வை இழந்தவர்கள் அநேகர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அங்கும் இங்கும் அலையக் கூடாது. தான் இருக்கும் இடத்தில் பச்சையை (வாய்ப்பை) கண்டு கொள்பவன் புத்திசாலி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;9. விழிப்புணர்வு:&lt;/b&gt;&lt;br /&gt;தங்கசாமி ஒரு முக்கியமான வேலையாக சில மைல்கள் தூரத்திலுள்ள பொன்னுசாமியை பார்க்க அவர் விட்டிற்கு மிதிவண்டியில் சென்றார். அதே வேளையில் பொன்னுசாமியும் தங்கசாமியைப் பார்க்க தங்கசாமி வீட்டிற்கு மிதி வண்டியில் சென்று கொண்டிருந்தார். வழியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தங்கசாமி பொன்னுசாமி வீட்டிலும், பொன்னுசாமி தங்கசாமி வீட்டிலும் ஒருவருக்காக ஒருவர் இரண்டு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நினைத்தபடி சந்திக்க முடியாததால் இருவரும் ஒரே வேளையில் அவரவர் வீட்டை நோக்கி திரும்புகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வழியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள். அப்போதும் இருவரும் ஒருவர் கண்ணில் மற்றவர் படவில்லை. மீண்டும் அவரவர் வீட்டில் போய் சேர்கிறார்கள். நினைத்தபடி ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அதிர்ஷ்டத்தை தேடி அலைகிறோம். அதுவோ நம்மை தேடி வருகிறது. வரும் அந்த அதிர்ஷ்டத்தை கண்டு கொள்ளும் அளவற்ற விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை. விழிப்புணர்வோடு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள் அதிர்ஷ்ட வாசலை கண்டு கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;10. தீய பழக்கங்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;நாம் அலட்சியமாக நினைக்கும் சில தீய பழக்கங்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன நூலிலை போல படரும் அந்த தீய பழக்கங்கள், காலப் போக்கில் நம்மையறியாமல் உடைக்க முடியாத சங்கிலிபோல வலுத்து விடுகின்றன. &lt;br /&gt;தீவிர முயற்சி எடுத்து தீய பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதே அறிவுடைமை. நாம் தீய பழக்கங்களை கண்டு அஞ்சி ஓட வேண்டும். அதன் தீவிரத் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நாம் தீய பழக்கங்களில் இருந்து வெளியே வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு நமக்கு திறந்துகொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;11. எல்லாம் நன்மைக்கே:&lt;/b&gt; &lt;br /&gt;நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரலாம், சாதகங்களும், பாதகங்களும் மாறி மாறி வரலாம். அதில் துள்ளுவதோ, துவளுவதோ கூடாது. எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பார்ப்பான் புத்திசாலி.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியும் தோல்வியும் வீரருக்கு அழகு தோல்வியைக் கண்டு பயந்து பின்வாங்குவோரால் வெற்றிக்கனி பறிக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;தோல்வி என்றால் அரை கிணறு தாண்டி இருக்கிறோம் என்பதே பொருள். அதாவது தங்கத்திற்குப் பதில் வெள்ளி கிடைத்திருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கும்போது வெற்றிக்கனி நம் கைக்கு எட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;12. தடைகள் தகர்க்கப்பட வேண்டும்:&lt;/b&gt; &lt;br /&gt;கோழிக் குஞ்சுகள், தங்கள் சிறு அலகுகளால் தன்னைச் சுற்றியுள்ள முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு வெளிவருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;விதைகள், தங்களை சுற்றியுள்ள தோலை கிழித்துக் கொண்டு பூமியை பிளந்துகொண்டு மேலே முளைத்தெழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இலையைத் தின்றுகொண்டு ஒரே செடியில் ஊர்ந்துகொண்டு வாழும் புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கி அந்த கூட்டுக்குள் பல நாட்கள் உண்ணாமல் தவம் இருந்து, பின்பு அந்த கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே பறக்கிறது. பட்டாம்பூச்சியாக புதுப் பிறவி எடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் உடைத்து வெளியேற வேண்டிய சில கூடுகள் அல்லது கோட்டைகள் என்ற தடைகள் நம் முன்னே இருக்கலாம். அவைகளை உடைத்து வெளிப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை பெரிய பலமான தடைகளை நாம் உடைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதனைகள் சரித்திரம் படைப்பதாக இருக்கும். ஆகவே என் முன்னே இருக்கும் கோட்டை பலமானதாக இருக்கிறதே, நான் தாண்ட வேண்டிய மலை மிக உயரமாக இருக்கிறதே என மனம் கலங்க வேண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;துணிச்சலோடு மோதுங்கள். மனிதனால் தாண்ட முடியாத மலைகளோ, உடைக்க முடியாத கோட்டைகளோ உலகில் இல்லை. - &lt;b&gt;தே. சௌந்தர்ராஜன் &lt;/b&gt;&lt;br /&gt;*********************** &lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-1894477385033950356?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/1894477385033950356/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=1894477385033950356&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/1894477385033950356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/1894477385033950356'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/twelve-keys-for-luck.html' title='அதிர்ஷ்டத்தின் திறவுகோல்கள் பன்னிரண்டு. TWELVE KEYS FOR LUCK.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_yX3nx8pII/AAAAAAAAA2k/Mgvu9F_LD7k/s72-c/KEYS+TO+SUCCESS.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-5788550300951431468</id><published>2010-05-25T11:44:00.000+08:00</published><updated>2010-05-25T11:44:10.447+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><title type='text'>நடிகர் பார்த்திபன் ஸ்வாமிகளிடம் ஏமாந்த கதை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_tGVV1xwRI/AAAAAAAAA2U/fQr9M3cF5Ts/s1600/1PARTHIBAN.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_tGVV1xwRI/AAAAAAAAA2U/fQr9M3cF5Ts/s320/1PARTHIBAN.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;  ``சார், சென்னைப் புறநகர்ல தெரிஞ்ச ஒரு சாமியார் இருக்கார். நீங்க ஒரு தடவை போய்ப் பார்த்தீங்கன்னா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும். நிறைய மினிஸ்ட்டருங்க அவரைப் பார்த்துட்டுப் போறாங்க. ரொம்ப பவர்ஃபுல்.’’&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;``ஏற்கெனவே பவர்ல இருக்கிற மினிஸ்ட்டருங்க எதுக்கு அவரைப் போய் பார்க்கணும்?’’நான் கிண்டலடிக்க,&lt;br /&gt;&lt;br /&gt;``இப்படியெல்லாம் கேட்டீங்கன்னா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. ஒரே ஒரு தடவை நீங்களும், அண்ணியும் வந்து பாருங்களேன்.’’&lt;br /&gt;&lt;br /&gt;சம்மதிப்பதற்கான சமாதானங்கள் தொலைக்காட்சி சீரியலாக நீள, அந்தப் புறநகர் சாமியார் இடத்தில் `ஸாரி’ மடத்தில் நாங்கள் பணிவாய்க் காத்திருந்தோம். வரும் முன் பார்ப்போம் என அந்த அறையை என் கண்கள் வட்டமிட்டதில், ஒரு சாமிப் படமும் அங்கு இல்லை. எல்லாம் அந்த சாமியார் படங்களாகவே இருந்ததில் என் புருவங்கள் இரண்டும் கேள்விக்குறியாக வளைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திரைப்படப் புகைப் படக் கலைஞரின் அதி அழகியல் நுட்பத்துடன் ஒவ்வொரு ஃப்ரேமும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கண்கள் மட்டும், ஒரு `8’ போல் விரல்கள் பிணைந்திருக்கும் இரு கைகள் மட்டும், காவி வேட்டிக்குள் இருந்து எட்டிப் பார்க்கும், இரண்டு கால்கள் மட்டும், புறமுதுகிட்டு அவர் அமர்ந்திருப்பது மட்டும், கடைசியாக அவரது முழு உருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் படங்களிலும் மலை மலையாக உதிரிப் பூக்கள் ஒட்டப்பட்டிருந்தன. தன்னைத்தானே சாமியாக வணங்கும் ஒரு சாமியாரைப் பார்ப்பது வியப்பாக மட்டும் இல்லாமல் ஏதோ ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தெலுங்குப் பட வில்லனின் வாசனை அந்த அறைக்குள் முதலில் நுழைந்தது. பிறகு அவர் வந்தார். ஆஜானுபாகுவாக இருந்த அவர், மைசூர் பாகுவாக இனிமையாகப் பேசினார். கேசரிப் பவுடர் போட்டுக் கிண்டியதைப் போல கண்கள் இளம் சிவப்பில் மிதந்தன.அதை மூடி வைத்து ஒரு வேக்காட்டுக்குப் பின் திறந்த படி, ``சொல்லுங்க’’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;`சொல்’வதற்குள் எல்லாம் எனக்குத் தெரியும். உங்களுக்கு யாரோ செய்வினை பண்ணியிருக்காங்க.’’&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சி எங்களை ஆட்கொண்டது.``உங்க வீட்லயிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துட்டு வாங்க. யார் செஞ்சதுன்னு சரியா சொல்லித்தரேன்.’’&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பேச்சில் ஏதோ பிடிப்பு ஏற்பட, பிடி மண்ணுடன் மீண்டும் ஆஜரானோம். அந்த மண்ணைத் தன் உள்ளங்கையில் வைத்து, கண்ணை மூடிப் பார்த்தவர், சில நொடிகளுக்குள் `ஷாக்’ அடித்தவர் போல கை உதற, மண் சிதறியது. எங்கள் இருவரையும் மாறி, மாறிப் பார்த்தவர், ஒரு மாதிரியாகவும் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;``நெறைய வெச்சிருக்காங்க. தொழில் நாசமாக கெட்ட காரியம் பண்ணியிருக்காங்க.’’&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இருவரும் புதிருக்குள் விழுந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;``யார் செஞ்சிருப்பாங்க...? ஏன் செஞ்சிருப்பாங்க...?’’&lt;br /&gt;``எடுக்கலாம். ஆனா, பொதுவா நான் யார் வீட்டுக்கும் போகாது’’ என்று கூறியபடி கோழியாகி அந்த மண்ணையே கிளறிக் கொண் டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் கிட்டத்தட்ட கெஞ்சிய பிறகு, ஒப்புக்கொண்டார், எங்கள் வீட்டின் விஜயத்துக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி அவர் வருவதானால், நாங்கள் என்னவெல்லாம் வாங்கி வைக்கவேண்டும் என்று அவரே ஒரு `லிஸ்ட்’ எழுதிக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அனுமார் வாலைச் சுருட்டி, பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, வேகமாக வெளியேறினோம். ஆனால், எங்கள் மனக்கடல் உள்வாங்கியது வருத்தத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எங்கள் வீட்டுக்கு வரும் வரை எங்கள் கண்களும் கேசரி பவுடரைப் போட்டுக் கிண்டியதைப்போல சிவந்தே இருந்தது உறக்கமின்மையால்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தார். ``எல்லாம் ரெடியா?’’ என்றார். வழக்கமான பூஜை பொருள்களுடன் மூன்று நிறங்களில் மூன்று சாத உருண்டைகளை உருட்டி வைத்திருந்ததைக் காட்டினோம். அந்தக் குறிப்பிட்ட பூஜைக்காக குறிப்பிட்ட கறை போட்ட வேட்டியையும் வாங்கி வைத்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டிய வேட்டியைக் கட்டிக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தார். நுழையும் முன், ``அந்த கார்டன்ல மூணு அடிக்கு ஒரு குழியத் தோண்டி வைங்க. வேலைக்காரங்க வேணாம். நீங்களே தோண்டுங்க’’ என்று சொல்லிவிட்டு அந்த மூன்று சாத உருண்டைகள் உள்ள தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். முப்பது நிமிடம் கழித்து வெளியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நானே குழியைப் பறித்துவிட்டு, (அதாவது தனியனாக) நின்று கொண்டிருந்த என்னிடம் அந்தச் சாத உருண்டைத் தட்டை நீட்டி குழியில் போடச் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;அதில் தீர்த்தம் ஊற்றி மண்ணை மூடி, சூடம் காட்டி, ``சூ.... மந்திரக்காளி’’ சொல்லி சற்று கழித்து என்னிடம் அந்தக் குழிக்குள் கையை விட்டுத் தேடிப் பார்க்கச் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் தேடிய பின், அந்த புதைபொருள் ஆராய்ச்சியில் புதைந்திருக்கும் பொருள் தெரியாமல், அண்ணாந்து அவரைப்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;`இன்னும்’ என அவர் இமை சுருங்கி விரிந்தது. இன்னும், இன்னும் தேட விரல் இடுக்கில் ஏதோ தகடுபோல் தட்டுப்பட்டது. வெளியில் எடுத்து அவரிடம் நீட்டினேன். அவரும் பழிக்குப் பழியாகத் தண்ணீர் இருந்த ஒரு பாத்திரத்தை என்னிடம் நீட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் போட்டு விட்டு, இன்னும் தேடி, இன்னும் இன்னும் போட்டேன். பாத்திரம் நிறைய செம்புத் தகடுகள் புழுவாய் நெளிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டியிருந்த மண்ணை எல்லாம் துடைத்து விட்டு என்னை அதைப் படித்துப் பார்க்கச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;`உன் சினிமா தொழில் சின்னாபின்னமாக’, `நீ நாசமாகப் போக’, `உன் புள்ளைங்க உருப்படாமல் போக’, நீ ஜன்னி வந்து சாக’, உன் பொண்டாட்டி புள்ளைங்க அழிஞ்சு போக...’&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இதை எழுதும் போதே என் கைகள் நடுங்குகிறது என்றால், அதை வாசித்த போது என் மனம் என்னவாய் வெடித்திருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;துடித்தபடி நானும் என் மனைவியும் கேட்டோம். ``யாருங்க...? யாருங்க..? யாருங்க எங்களுக்கு இப்படி செஞ்சிருப்பாங்க?’’&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியாக எழுந்தவர், எங்கள் தலைமீது அவரின் கையை வைத்து (ஏற்கெனவே நாங்கள் தலையில் கை வைத்த படிதான் அமர்ந்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;``எல்லா செய்வினையையும் நான்தான் எடுத்திட்டேன்ல.... அப்புறம் ஏன் கவலைப்படு றீங்க? இனிமே நீங்க நல்லா இருப்பீங்க!’’ எனக் கூறிவிட்டு ஒரு வேப்பிலை மரமாய் வெளியேறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவியின் அழுகையின் பின்னணியில் நான் மீண்டும் மீண்டும் அந்தத் தகடுகளைப் படித்தபடி, படிக்காமல் வெறித்தபடி இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாராக இருக்கும்? இவ்வளவு வன்முறையான வார்த்தைகள் வர எது ஏதுவாக இருந்திருக்கும் என்று என் மண்டைக்குள் ஜல்லடை போட்டேன். முதலில் இந்தக் கையெழுத்து யாருடையது?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ பார்த்த மாதிரி ஞாபகம்... அதுவும் சமீபமாக...&lt;br /&gt;சலித்த பிறகு ஜல்லடையில், ஒரே மாதிரியான சுழித்தல் உள்ள நான்கைந்து எழுத்துகள் ஒட்டிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரெனத் தலையில் தேங்காய் அடித்து உடைத்தது போல் ஒரு அனுமார் வால் பேப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமியார் எழுதிக் கொடுத்த, அந்த `லிஸ்ட்’ பேப்பரை எடுத்துப் பார்த்தேன். என் கண்கள் மின்னின. அந்தத் தகடுகளையும், பேப்பரையும் ஒப்பிட்டேன். என் மனைவியைக் கூப்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;``ஆமா! ரெண்டு கையெழுத்தும் ஒரே மாதிரிதான் இருக்கு!’’&lt;br /&gt;வலமிருந்து இடமாக பூமிப் பந்து சுழல்வதை எங்கள் தலைச் சுற்றலால் கவனிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் சம்பாதிக்கும் ஆசையில் அதிபுத்திசாலித்தனம், செம்புத் தகடுகளாய் மாறி, சாத உருண்டைக்குள் நுழைந்து பூமிக்குள் புதைந்து மீண்டும் எங்கள் கைகளில். இதை நான் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சாமியாரின் மந்திர சக்தியால் இனி எங்கள் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்ற அளவில் நாங்கள் சந்தோஷமாக இருந்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிபுத்திசாலித்தனம், ஆபத்துகளை விளைவிக்க ஆயத்தமாக, ஆயுதமாக ஆகிவிடுமோ...?&lt;br /&gt;&lt;br /&gt;சாமியார் சென்ற திசையைப் பார்த்தோம். தி.நகர் சென்று விட்ட அவருடைய கார் கிளப்பிய புழுதியில் புழுக்கமும், வேதனையும் பரவி, விரவி வியாபித்திருந்தது. நன்றி: `கல்கி’, 10.6.2007&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-5788550300951431468?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/5788550300951431468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=5788550300951431468&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5788550300951431468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5788550300951431468'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_25.html' title='நடிகர் பார்த்திபன் ஸ்வாமிகளிடம் ஏமாந்த கதை'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_tGVV1xwRI/AAAAAAAAA2U/fQr9M3cF5Ts/s72-c/1PARTHIBAN.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-4435940108260305874</id><published>2010-05-24T11:41:00.001+08:00</published><updated>2010-05-24T11:43:48.069+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><title type='text'>மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன் விளையாடின விபரீத விளையாட்டு. .</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_nifkzdx8I/AAAAAAAAA1o/_u0HFoKf0n0/s1600/MANAORAMA.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="134" src="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_nifkzdx8I/AAAAAAAAA1o/_u0HFoKf0n0/s200/MANAORAMA.jpg" width="150" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;ஜோசியக்காரன் விளையாடின விளையாட்டுதான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு. &lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;மனைவிக்காக இல்லேன்னாலும், பிள்ளைக்காக சரியாகிடுவாருனு முகத்துல சிரிப்பு வந்துடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன குழந்தை பிறந்துச்சு... தாயும் பிள்ளையும் செத்தாங்களா... பொழைச் சாங்களா...னு கூட எட்டிப் பார்க்கலை என் காதல் கணவர். &lt;br /&gt;&lt;br /&gt;பொண்ணை தூக்கி வளர்த்தோம். இனி அவ பெத்த பிள்ளையத் தூக்கி சுமக்க வேண்டியதுதான்னு பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தாங்க என் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் பிள்ளை பிறந்திருக்குன்னு அவருக்குச் சொல்லி அனுப்பினதும், பிள்ளையப் பார்க்க வராம ஜோசியக்காரன் பார்க்கப் போயிருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஜோசியக்காரனோடு பேர் என்னனு தெரியாது. ஊரு என்னனு தெரியாது. கறுப்பா, வெள்ளையா, நல்லவனா, கெட்டவனானு எதுவும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, அவன் விளையாடின விளையாட்டுதான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குழந்தையால தகப்பன் உயிருக்கு ஆபத்துனு சொல்லிருக்கான் ஜோசியக்காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல புருஷனா இல்லன்னாகூட ஒரு நல்ல தகப்பனா இருக்கிற வாய்ப்புல பெரிய குழிதோண்டி தன் வார்த்தைகளால மண்ணை அள்ளி கொட்டிட்டான் அந்த புண்ணியவான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, பிள்ளையப் பார்க்க தகப்பன் வந்துட்டான்னு நிமிர்ந்தா, இந்தக் குழந்தை வேண்டாம்னு சொன்னதும் இடிஞ்சு போய் உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையைத் தூங்க வெச்சுட்டு வாசலுக்கு வந்தா, திடீர்னு வீறிட்டு அழறான் குழந்தை. &lt;br /&gt;&lt;br /&gt;உள்ள போனா, குந்தையோட தொடை சிவந்திருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்துல பெத்தெடுத்த மகராசன் கல்லு மாதிரி நிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்மத்தோட பச்ச புள்ளைய கிள்ளிப் பார்க்கிற ஒருத்தன் இதுக்கு மேல எதுக்கு நம்ம வாழ்க்கைக்குன்னு வெறுத்துப் போய் அந்த உறவைத் தூக்கி எறிஞ்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;- நடிகை மனோரமா (‘குங்குமம்’, 14.2.2008)&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-4435940108260305874?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/4435940108260305874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=4435940108260305874&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/4435940108260305874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/4435940108260305874'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_24.html' title='மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன் விளையாடின விபரீத விளையாட்டு. .'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_nifkzdx8I/AAAAAAAAA1o/_u0HFoKf0n0/s72-c/MANAORAMA.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-1437212998280985500</id><published>2010-05-21T12:14:00.001+08:00</published><updated>2010-05-24T11:27:25.879+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_YHmmVydtI/AAAAAAAAA1g/fL2824ueQyg/s1600/-brain-.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="142" src="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_YHmmVydtI/AAAAAAAAA1g/fL2824ueQyg/s200/-brain-.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;  காலையில் உணவு உண்ணாமல் இருப்பது, மிக அதிகமாகச் சாப்பிடுவது,, நிறைய சர்க்கரை சாப்பிடுதல், தூக்கமின்மை…… &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;&lt;b&gt;1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது&lt;/b&gt;&lt;br /&gt;காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2.மிக அதிகமாகச் சாப்பிடுவது&lt;/b&gt;&lt;br /&gt;இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;3. புகை பிடித்தல்&lt;/b&gt;&lt;br /&gt;மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் &lt;/b&gt;&lt;br /&gt;நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;5. மாசு நிறைந்த காற்று &lt;/b&gt;&lt;br /&gt;மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;6.தூக்கமின்மை &lt;/b&gt;&lt;br /&gt;நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது &lt;/b&gt;&lt;br /&gt;தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது&lt;/b&gt; &lt;br /&gt;உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது &lt;/b&gt;&lt;br /&gt;மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;10. பேசாமல் இருப்பது&lt;/b&gt;&lt;br /&gt;அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. &lt;br /&gt;&lt;b&gt;Best Regards, Dr.M.Sathick from Darulsafa&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-1437212998280985500?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/1437212998280985500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=1437212998280985500&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/1437212998280985500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/1437212998280985500'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/10.html' title='மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_YHmmVydtI/AAAAAAAAA1g/fL2824ueQyg/s72-c/-brain-.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-8370013999327554015</id><published>2010-05-20T11:40:00.001+08:00</published><updated>2010-05-24T11:27:49.647+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>போலியான சந்தோஷம்!.  நமக்குத் தேவையா?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_St9qQ8rHI/AAAAAAAAA1Y/URLLPBrBQVw/s1600/BIGLIE.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="171" src="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_St9qQ8rHI/AAAAAAAAA1Y/URLLPBrBQVw/s200/BIGLIE.jpg" width="200" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;போலி மகிழ்ச்சியில்தான் நம்மில் பெரும்பாலோர் வாழ்கிறோம். அசல் மகிழ்ச்சி என்னவென்று நமக்குத் தெரிவதே கிடையாது. இப்படிப்பட்ட போலியான திருப்தி நமக்குத் தேவையா? &lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;அறியாமையினால் ஏற்படுவது செயற்கையான சந்தோஷம். உண்மையில் அது சந்தோஷமே அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;போலியான சந்தோஷங்களை அடைந்து, அவைதான் மெய்யான சந்தோஷங்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்ற கருத்தை வலியுறுகிறார் ஸிர் ஷ்ரீ என்ற அறிஞர். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரில் மனைவிக்கு பயந்த கணவன் ஒருவன் இருந்தான் (எல்லா ஊர்களிலும் அப்படித்தான்). அவனுடைய மனைவி கல்யாணத்துக்குப் பிறகு முதன் முதலாக தன் தாயாரின் வீட்டுக்குப் போகவிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு தங்கச் செயினை வாங்கிப் போட்டுக் கொண்டு போனால் என் வீட்டில் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள்' என்றாள் கணவனிடம். 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே என்ன பண்ணுவது ?' கேட்டான் கணவன். &lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. 'என்னிடம் இரண்டு பவுனில் வளையல்கள் இருக்கின்றன. அதை எடுத்துப் போய் அழகான ஒரு தங்கச் செயினாக மாற்றிக் கொண்டு வாருங்கள்' என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;நகை கடைக்காரரிடம் அவன் போனான். அவர் இரெண்டே இரண்டு வளையல்களை வைத்துக் கொண்டு எப்படி செயின் வாங்க முடியும்?' என்றவர் நான் ஒரு இமிடேஷன் செயின் தருகிறேன். அசல் தங்கச் செயினைப் போலவே இருக்கும். இந்த வளையல்களுக்கு பதில் அதைத் தருகிறேன்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனும் அதை வாங்கிக் கொண்டு மனைவியிடம் தந்து, உண்மையையும் சொன்னான். 'இப்போதைக்கு இதைப் போட்டுக் கொண்டு போ. கொஞ்ச நாட்கள் கழித்து அசல் செயின் வாங்கித் தருகிறேன்' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இமிடேஷன் செயினைப் போட்டுக் கொண்டு அவள் தாய் வீட்டுக்குப் போனாள். எல்லோரிடமும் அது தங்கம் என்றே சொன்னான் தன் கௌரவம் குறையக் கூடாதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய அண்ணிக்கு அந்தச் செயின் ரொம்பவும் பிடித்து விட்டது. அவளும் அது போல ஒன்றை வாங்கித் தரும்படி தன் கணவனை நச்சரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடம் போதிய பணம் இல்லை. ஒரு நகைக் கடைக்காரரிடம் போய்க் கேட்டான். அவர் 'இதோ பார். இப்போதெல்லாம் இமிடேஷன் நகை அணிவதுதான் ஃபாஷன். அதனால் நீ இமிடேஷன் செயினை வாங்கிப் போ. உன் மனைவி சந்தோஷப்படுவாள்' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனும் ஒரு இமிடேஷன் செயினை வாங்கிக் கொண்டு போனான். தன் மனைவியிடம் கொடுத்து, 'யாரிடமும் சொல்லாதே. இது இமிடேஷன் செயின். இப்போதைக்கு இதை அணிந்து கொள் !' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரிலிருந்து வந்தவன் ஒரு நாள் தன் செயினை கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கப் போனாள். அதைப் பார்த்த அண்ணிக்குத் திருட்டு புத்தி ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;'என் இமிடேஷனை வைத்துவிட்டு இந்த தங்கச் செயினை எடுத்துக் கொண்டாள் என்ன? இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால் அவளுக்குத் தெரியாது' என்று எண்ணி அதை எடுத்துக் கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே சந்தோசம் அவளுக்கு. 'அசல் தங்கச் செயினைப் போட்டுக் கொண்டிருக்கிறோம்' என்று ஆனந்தப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அவள் தன் செயினைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கப் போகையில் ஊரிலிருந்து வந்தவள் தன் செயினை வைத்துவிட்டு அவளுடைய செயினை எடுத்துக் கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;அசல் தங்கச் செயின் தனக்குக் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தாள். &lt;br /&gt;இப்போது இரண்டு பேருக்குமே சந்தோசம் தாங்கள் அணிந்திருப்பது அசல் தங்கச் செயின் என்று! &lt;br /&gt;&lt;br /&gt;ஆயுட்காலம் பூராவும் போலியான மகிழ்ச்சியிலேயே இருவரும் வாழ்ந்தார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் படிக்கும் நமக்குப் புரியும் எவ்வளவு முட்டாள்தனமான மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தார்கள் என்று. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட போலி மகிழ்ச்சியில்தான் நம்மில் பெரும்பாலோர் வாழ்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அசல் மகிழ்ச்சி என்னவென்று நமக்குத் தெரிவதே கிடையாது. இப்படிப்பட்ட போலியான திருப்தி நமக்குத் தேவையா?--&lt;b&gt;ரா.கி.ரங்கராஜன்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;b&gt;THANKS TO: http://www.nidur.info/&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-8370013999327554015?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/8370013999327554015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=8370013999327554015&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8370013999327554015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8370013999327554015'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_20.html' title='போலியான சந்தோஷம்!.  நமக்குத் தேவையா?'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_St9qQ8rHI/AAAAAAAAA1Y/URLLPBrBQVw/s72-c/BIGLIE.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-8295552296170047971</id><published>2010-05-18T12:01:00.002+08:00</published><updated>2010-05-24T11:28:42.365+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_IPX_om2EI/AAAAAAAAA1Q/mELt7b0-A9s/s1600/1RICE.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_IPX_om2EI/AAAAAAAAA1Q/mELt7b0-A9s/s200/1RICE.jpg" width="161" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;  நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக,  சட்டென்று  இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். &lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!&lt;br /&gt;&lt;br /&gt;"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".&lt;br /&gt;&lt;br /&gt;பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)&lt;br /&gt;&lt;br /&gt;பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!&lt;br /&gt;Source:http://chittarkottai.com/general/health_tips2.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-8295552296170047971?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/8295552296170047971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=8295552296170047971&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8295552296170047971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8295552296170047971'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_18.html' title='பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_IPX_om2EI/AAAAAAAAA1Q/mELt7b0-A9s/s72-c/1RICE.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-619439231895107993</id><published>2010-05-17T11:54:00.003+08:00</published><updated>2010-05-24T11:29:07.667+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>குஷ்பு-முஸ்லிம்-சர்ச்சை ஞாநிக்கு மறுப்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_C7jYbiBxI/AAAAAAAAA1I/G_7Le_e1uGA/s1600/jnani%5B1%5D.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_C7jYbiBxI/AAAAAAAAA1I/G_7Le_e1uGA/s200/jnani%5B1%5D.jpg" width="185" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;பாதுகாப்பான முறையில் பாலுறவு வைத்திருப்பது தவறில்லை என்பதற்கும் மாட்டிக் கொள்ளாமல் திருடினால், தப்பில்லை என்பதற்கும் அதிக வேறுபாடில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;மன்னிப்போம்... மறக்க மாட்டோம்... என்ற தலைப்பில் குமுதம் 12.05.2010 தேதியிட்ட இதழில் ஞாநி எழுதியிருக்கும் ஓ பக்கங்களில் த.மு.மு.க குறித்து அவர் கூறியுள்ள கருத்துகளுக்கு மறுப்பாக இவ்விளக்கத்தைத் தருகிறோம்.&lt;br /&gt;------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மௌனங்களை உடைத்து, மனசாட்சிகளைத் தட்டி எழுப்பும் நியாயமுள்ள எழுத்தாளர் ஞாநி, நடிகை குஷ்புவின் பாதுகாப்பான பாலுறவுக் கோட்பாட்டுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றம் காட்டிய பச்சைக் கொடியை உச்சிமீது வைத்து மெச்சிப் புகழ்ந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;“பாதுகாப்பான முறையில் திருமணமல்லாத வழியிலும் அல்லது திருமணத்திற்கு முன்பும், பின்பும், துணையுடனோ, பிறருடனோ பாலுறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று 2005&amp;amp;ல் நடிகை குஷ்பு கருத்து வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை எதிர்த்து. பா.ம.க., வி.சி.க மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் அராஜகம் செய்தார்கள். ஊர் ஊராய் வழக்கு போட்டார்கள். தங்கள் தொலைக்காட்சியில் குஷ்புவைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளும் இதில் மௌனம் சாதித்தன. &lt;br /&gt;&lt;br /&gt;த.மு.மு.க குஷ்புவை முஸ்லிமாகவே நாங்கள் கருதவில்லை என்றது. &lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவைப் போலவே கருத்துத் தெரிவிக்கும் படைப்பாளி கவிஞர் சல்மா முஸ்லிமா? இல்லையா? என்று த.மு.மு.க அறிவிக்கவில்லை” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு த.மு.மு.க உள்ளிட்ட இயக்கங்கள் உரத்த மௌனத்தில் இருப்பதாகவும் ஞாநி தன் கட்டுரையை முடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை குஷ்பு வெளியிட்டது கருத்து (?) என்பதிலேயே எமக்கு மாற்றுக் கருத்து உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;திருமணத்திற்கு முன்னால் பாதுகாப்பான முறையில் பாலுறவு வைத்திருப்பது தவறில்லை என்பதற்கும் மாட்டிக் கொள்ளாமல் திருடினால், தப்பில்லை என்பதற்கும் அதிக வேறுபாடில்லை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடிகைகளை வைத்து ஓட்டு வாங்கலாம்? வருமானவரியைத் தவறாமல் கட்ட பரப்புரை செய்யலாம்? ஏன் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரமே செய்யலாம்? என்கிற அளவுக்கு தமிழக மக்களின் நிலைமை உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நடிக வழிபாடு மிகுந்த தமிழகத்தில் நடிகை குஷ்புவுக்கு கோவிலே கட்டப்பட்டப் பெருமையும் (?) உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே பிரபலமான ஒரு நடிகை ஊடகத்தில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்று கூறுவது சமுதாயத்தில் கொந்தளிப்பை உண்டாக்கவே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பான உடலுறவுக்கு நடிகை குஷ்பு விடுத்த அழைப்பு கருத்துரிமை என்று கொண்டால் பா.ம.க., வி.சி.க உள்ளிட்ட அமைப்புகளின் எதிர்வினையை போராட்டம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரம்பு மீறல், அராஜகம் என்பதையெல்லாம் இரு கட்சிக்கும் பொதுவில் வைக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும், உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் பிறகு மேற்கண்ட அமைப்புகள் காப்பதாக ஞாநி சொல்லும் உரத்த மௌனத்தை முன்பே காத்திருந்தால் அந்த கருத்துக்கு இவ்வளவு பெரிய விளம்பரம் கிடைத்திருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற கேடுகெட்டக் கருத்துக்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதே நன்று என்பது எம் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;த.மு.மு.க குஷ்புவை முஸ்லிமாகவே கருதவில்லை என்று கூறியதாக எழுதும் ஞாநி, அவ்வாறு கூற நேர்ந்த சந்தர்ப்பத்தை அறியாமலோ? அறிந்தோ? குறிப்பிட மறந்து விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா இருப்பதாகக் குற்றம் சாட்டும் ஞாநி தமிழகச் சமூகத்தில் தான் இருப்பதைக் காட்டுவதற்கு அப்படி செய்தாரோ? தெரிய வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு, கற்பு குறித்து பேட்டியளித்த காலத்திலேயே, அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் போராட்டம் நடத்த வேண்டும் என பல நண்பர்கள் கூறினர். &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை குஷ்புவின் கருத்தை நாம் பொருட்டாக மதியாததால் அதற்கு எவ்விதமான பதிலும், எதிர் வினையும் தரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் குஷ்புவுக்கு ஆதரவாக முஸ்லிம் பெண்கள் களமிறங்கி விட்டதாகவும், திருவல்லிக்கேணியில் பெருந்திரளான முஸ்லிம் பெண்கள் குஷ்புவுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியதாகவும் ஒரு நாளேடு (தினமலர்) செய்தி வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘தலித்காவலர்கள் குஷ்பு வீட்டிற்குப் போனார்கள் பேட்டியை வெளியிட்ட பத்திரிகை வாசலுக்குப் போகவில்லை’ என்று ஞாநி தன் ஓ பக்கங்களில் எழுதுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;த.மு.மு.க வினர் குஷ்பு வீட்டிற்கு செல்லாமல் இச்செய்தியை வெளியிட்ட (தினமலர்) பத்திரிகை அலுவலகத்தை தான் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் திருவல்லிக்கேணி பகுதியின் பெருந்திரளான முஸ்லிம் பெண்கள் பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவின் கருத்து ஒரு நடிகையின் கருத்தே அது முஸ்லிம் சமுதாயப்பெண்களின் பிரதிநிதியுடைய கருத்தல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் குஷ்புவை முஸ்லிமாக நாங்கள் கருதவில்லை என்றோம்-.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவை முஸ்லிமாக்கியே தீர வேண்டும் என்று ஞாநி ஏன் ஆதங்கப்படுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஞாநி எப்படி வைதீக பிராமண அடையாளங்களைத் துறந்து சாதி அமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக சொல்கிறாரோ, அதே போலத்தானே குஷ்புவின் நிலையும்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களை, அ.தி.மு.க.வினராகவே கருத வேண்டும் என்று கூறுவது எப்படி நியாயமில்லையோ அது போலத்தான் இதுவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவின் கருத்தை முஸ்லிம் பெண்களின் மனநிலை போலவும், குஷ்புவுக்கு ஆதரவாக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியிருப்பது போலவும் விஷமமாக வெளியிடப்பட்ட செய்திக்குத் தான் த.மு.மு.க எதிர்வினை ஆற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவைப் போல கருத்து வெளியிட்ட கவிஞர் சல்மா? முஸ்லிமா? இல்லையா? என்று த.மு.மு.க அறிவிக்கவில்லை என்கிறார் ஞாநி.&lt;br /&gt;&lt;br /&gt;யார்? யார்? முஸ்லிம் இல்லை என்று அறிவிப்பது த.மு.மு.க&amp;amp;வின் வேலை இல்லை. நாங்கள் சிவசேனா, பஜரங்தள் போல பண்பாட்டு போலிஸ் அல்லது சிந்தனைப் போலிஸ் வேலைகளைச் செய்பவர்களல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவின் கருத்தைப் போன்ற கருத்தை நான் எங்குமே வெளியிட்டதில்லை. ஞாநி எழுதியிருப்பது முற்றிலும் பொய்யானது, என்று கவிஞர் சல்மா நம்மிடம் தெரிவித்தார். இதையும் தங்கள் கவனத்திற்குத் தருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘வைதீகப் பார்ப்பனர்களை விட, முற்போக்குப் பார்ப்பனர்கள் டேஞ்சரானவர்கள்’ என்று ஞாநி குறித்து கட்டுரை எழுதிய தோழர் பேரா. அ.மார்க்ஸ்சின் ஆதரவுக் கருத்தையும் காழ்ப்புணர்வின்றிக் குறிப்பிட்ட ஞாநி எமது நிலைப்பாட்டையும் புரிந்துகொள்வார் என நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;-பேரா. ஹாஜாகனி.&lt;/strong&gt;&amp;nbsp;TUESDAY, 11 MAY 2010 13&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;SOURCE:&lt;/strong&gt;&lt;a href="http://www.tmmk.info/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=505:kusboo-klarbu-&amp;amp;catid=81:tamilnadu&amp;amp;Itemid=198"&gt;http://www.tmmk.info/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=505:kusboo-klarbu-&amp;amp;catid=81:tamilnadu&amp;amp;Itemid=198&lt;/a&gt; &lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;=====================&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-619439231895107993?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/619439231895107993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=619439231895107993&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/619439231895107993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/619439231895107993'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_17.html' title='குஷ்பு-முஸ்லிம்-சர்ச்சை ஞாநிக்கு மறுப்பு'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S_C7jYbiBxI/AAAAAAAAA1I/G_7Le_e1uGA/s72-c/jnani%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-1170945032427270864</id><published>2010-05-14T11:37:00.002+08:00</published><updated>2010-05-24T11:29:37.011+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>“அடேய்! பறக்காதே!”  கொக்கு! பற! பற!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-zEMT-OqqI/AAAAAAAAA04/ufUYfUZ6rps/s1600/KOKKU.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="142" src="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-zEMT-OqqI/AAAAAAAAA04/ufUYfUZ6rps/s200/KOKKU.jpg" width="153" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;உங்களை நீங்கள் மதியுங்கள். உலகம் நிச்சயம் மதிக்கும்.&lt;br /&gt;நம்மை நாம் நிரூபிப்பதில் நிதானம் காட்ட வேண்டுமா, அவசரப்பட வேண்டுமா என்பது, நம்மோடு யார் மோதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;வெற்றியாளர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். “நாம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;சராசரி நடைமுறைகள் சார்ந்தே வாழ்க்கையை அணுகவேண்டியவர்களாய் இருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், வேளை வரும்போது, நாம் வித்தியாசமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தீருவோம்” என்பதுதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகம் போட்டிகள் நிறைந்ததுதான். ஆனால், நம்மை நாம் நிரூபிப்பதில் நிதானம் காட்ட வேண்டுமா, அவசரப்பட வேண்டுமா என்பது, நம்மோடு யார் மோதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரயில் நிலையம். முன்பதிவு செய்யப்பட்ட சீட்டு உங்களிடம் இருக்கிறது. ரயில் வந்து நிற்கிற பிளாட்பாரத்தில் நுழைய, முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்து அலைமோதுகிறார்கள் என்றால், அவர்களுடன் நீங்கள் போட்டி போட வேண்டிய அவசியமில்லை.மிக நிதானமாய், மிக உறுதியாய் உங்கள் இடத்தை நீங்கள் சென்றடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தகுதிகளாலும், திறமைகளாலும் வழி நடத்தப்படுபவர்களின் பாதை, எப்போதும் தனிவழி தான். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஒரு நிறுவனத்தில் நல்ல அனுபவம் வாய்ந்த அலுவலராகத் திகழ்கிறீர்கள். வேறொரு நிறுவனத்திற்குப் போகலாம் என்று தோன்றினால், அங்கோ இடம் காலியாகிறதா என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் தகுதிகளை அந்த நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தினால் உங்களை வேலையில் அமர்த்திக்கொள்ள அந்த நிறுவனம் ஆர்வம் காட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சராசரிகளுக்கு மத்தியில் நீங்கள் உலவி வந்தாலும் சரியான விதத்தில் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரிந்தால் போதும். உங்களுக்கு உரிய அங்கீகாரம் உரிய முறையில் வந்து சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதேனும் ஓர் அரசு அலுவலகத்தில் பொதுமக்கள் மிகவும் அலட்சியமாக நடத்தப்படுகிற  இடத்தில் நீங்கள் உங்கள் ஆளுமையை சரியாக வெளிப்படுத்தும் போது சூழலே மாறும். &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு மட்டுமின்றி பாமர விண்ணப்பதாரர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் அடிப்படை, சுயகௌரவம். உங்கள் மேல் உங்களுக்கிருக்கிற உயர்ந்த அபிப்பிராயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அரசன் இருந்தான். பெரும் புலவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் மிகவும் ஆர்வம் காட்டுபவன். நீண்ட காலமாய் வறுமையில் வாடிய புலவர் ஒருவர், அவனிடம் சென்று தன் பாடல்களைப் பாடிப் பரிசுப் பெறப் புறப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;தன் மீதும், தன் தமிழ் மீதும் போதிய மரியாதை அந்தப் புலவருக்கிருந்தது. நீண்ட பயணம். வறுமையில் வறண்ட மேனி. அழுக்கடைந்த ஆடைகள்.&lt;br /&gt;அரண்மனையை நெருங்கிய புலவர் அதிர்ந்தார். பெருங்கூட்டம் அலைமோதியது. அன்று அரசனுக்குப் பிறந்தநாள் என்பது அவருக்குத் தெரியாது. ஜனத்திரளுக்குள் சிக்கினார் புலவர். கூட்டம் தள்ளிய தள்ளலில், அரசனுக்கு மிக அருகில் போய் விழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்ட நெரிசலைக் கண்டு அரசன் ஏற்கெனவே எரிச்சலில் இருந்தான். வந்து விழுந்தவர் புலவர் என்பது அவனுக்குத் தெரியாது. யாரோ இரவலர் என்று எண்ணியவன், விழுந்து கிடந்த புலவரைப் பார்த்து “அடேய்! பறக்காதே!” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழுந்த புலவர் எழுந்தார். எழும்போதே பாடல் “கணீர்” என்று புறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“கொக்கு பறக்கும்! புறா பறக்கும்!&lt;br /&gt;குருவி பறக்கும்! குயில் பறக்கும்!&lt;br /&gt;நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்…&lt;br /&gt;நான் ஏன் பறப்பேன் நராதிபனே!”&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிகளே, வந்திருப்பவர் புலவர் என்பதை அரசனுக்கு உணர்த்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;மனம் வருந்தினான். உரிய மரியாதைகள் செய்தான்.&lt;br /&gt;தன் மீதும் தன் புலமை மீதும் புலவருக்கிருந்த மரியாதை, அரசனையும் பணிய வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உங்களை நீங்கள் மதியுங்கள். உலகம் நிச்சயம் மதிக்கும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thanks to:&lt;b&gt;சிவராமன்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;p&gt;&lt;/P&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-1170945032427270864?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/1170945032427270864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=1170945032427270864&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/1170945032427270864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/1170945032427270864'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_14.html' title='“அடேய்! பறக்காதே!”  கொக்கு! பற! பற!'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-zEMT-OqqI/AAAAAAAAA04/ufUYfUZ6rps/s72-c/KOKKU.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-8737879786523430123</id><published>2010-05-13T11:55:00.001+08:00</published><updated>2010-05-24T11:29:58.616+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>தோற்பவர்கள். வெற்றி பெறுபவர்கள். நாலு வித்தியாசங்கள்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-t2v9xbtMI/AAAAAAAAA0w/a-DJOgOHKl8/s1600/success-failure-sign_~k0980945.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="146" src="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-t2v9xbtMI/AAAAAAAAA0w/a-DJOgOHKl8/s200/success-failure-sign_~k0980945.jpg" width="200" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt; தொடர்ந்து தோற்பவர்கள், ஒரு வெற்றி பெறுபவர்கள்  இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்கள். அவை என்ன தெரியுமா?  &lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தோல்வியாளர்கள். &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை இவர்களுக்கு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி முயன்றாலும் எதிர்மறைக் காட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு மனச்சோர்வை வளர்த்துக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் இலக்குகளை நோக்கித் தீவிரமாக எண்ணங்களைக் குவிக்க இவர்களுக்குத் தெரியாது. “ஏதோ செய்யறோம்! பார்க்கலாம்” என்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;“உங்கள் கனவுகள் என்ன?” என்று திரும்பத் திரும்பக் கேட்டால் ஒரு கொட்டாவியைத் தான் பதிலாகத் தருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் முயற்சிகளை ஒரு காகிதத்தில் எழுதச் சொன்னால், எழுதுவார்கள். வரிசைப் படுத்துவார்கள். முதல் அடிகள் சிலவற்றை எடுத்து வைப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;போகப் போகக் கைவிடுவார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வெற்றியாளர்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் துணிச்சல்காரர்களாய் இருக்கிறார்கள். ஒழுங்குபடுத்தப்பட்ட திறமை, திறமை மீது நம்பிக்கை இரண்டும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சில விஷயங்களுக்கு பயந்தாலும் உலகம் ஓர் அற்புதமான இடமாக இவர்களுக்குத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலம் பற்றிய தெளிவான காட்சிகளைக் கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சுயமரியாதை, சுயகௌரவம் கொண்டு வாழ்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் இலட்சியங்களை மதிக்கிறார்கள். அவை நிச்சயம் வெல்லும் என்று மனதார நம்புகிறார்கள். அதைக் குறித்து உற்சாகமாய்ப் பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் வாழ்க்கைப் பயணத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளை அடைவதற்கான நடைமுறைகள் பற்றிய தெளிவும் உண்டு. பல மகத்தான இலட்சியங்களை எளிய மனிதர்களால் எட்ட முடியும் என்கிற உறுதி கொண்டு வாழ்கிறார்கள்.&lt;br /&gt;தங்கள் கடமைகளைக் காகிதத்தில் நிரல்பட எழுதுவதோடு நடைமுறைப்படுத்தவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;முதல்படியில் இருந்த உற்சாகம், முழுமையான அளவில் வளரும்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தங்கள் இலட்சியங்களையும் அணுகுமுறைகளையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;b&gt;THANKS TO:- பாணபத்திரன் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-8737879786523430123?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/8737879786523430123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=8737879786523430123&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8737879786523430123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8737879786523430123'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_13.html' title='தோற்பவர்கள். வெற்றி பெறுபவர்கள். நாலு வித்தியாசங்கள்.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-t2v9xbtMI/AAAAAAAAA0w/a-DJOgOHKl8/s72-c/success-failure-sign_~k0980945.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-4248514539555922229</id><published>2010-05-12T12:20:00.000+08:00</published><updated>2010-05-12T12:20:13.662+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>எதைச் சொல்வது? யோசித்துச் சொல்வதே உண்மையில் நிலைக்கும்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-orYhc4M3I/AAAAAAAAA0o/VGybC-C5EUA/s1600/advice11.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-orYhc4M3I/AAAAAAAAA0o/VGybC-C5EUA/s200/advice11.jpg" tt="true" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;எதை? எதை? சிந்தியுங்க‌ள்!! புகழ்ந்து? இகழ்ந்து? மகிழ்ந்து? உணர்ந்து? பரிந்து? விரித்து? பதட்டத்தில்? மயக்கத்தில்? கலக்கத்தில்? பாசத்தில்? ஆசையில்? &lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;புகழ்ந்து சொல்வது பின்னால் சலிக்கும்&lt;br /&gt;இகழ்ந்து சொல்வது எதிர்ப்புகள் வளர்க்கும்&lt;br /&gt;மகிழ்ந்து சொல்வது மனதை மலர்த்தும்&lt;br /&gt;உணர்ந்து சொல்வதே உயர்வுகள் வளர்க்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுரை சொல்வது அலுத்திடச் செய்யும்&lt;br /&gt;பரிந்துரை சொல்வது தவிர்த்திடச் செய்யும்&lt;br /&gt;விரித்துரை சொல்வது விரயங்கள் செய்யும்&lt;br /&gt;அனுபவ உரையே ஆயிரம் செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;பதட்டத்தில் சொல்வது பகையை வளர்க்கும்&lt;br /&gt;மயக்கத்தில் சொல்வது மமதை வளர்க்கும்&lt;br /&gt;கலக்கத்தில் சொல்வது கவலைகள் வளர்க்கும்&lt;br /&gt;கவனமாய் சொல்வதே காரியம் நடத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேசத்தைச் சொல்வது நட்பை வளர்க்கும்&lt;br /&gt;பாசத்தில் சொல்வது பழியை மறக்கும்&lt;br /&gt;ஆசையில் சொல்வது வேகத்தைக் கொடுக்கும்&lt;br /&gt;யோசித்துச் சொல்வதே உண்மையில் நிலைக்கும்.&lt;br /&gt;&lt;b&gt;SOURCE: NAMADHUNAMBIKKAI&lt;/b&gt; &lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-4248514539555922229?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/4248514539555922229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=4248514539555922229&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/4248514539555922229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/4248514539555922229'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_12.html' title='எதைச் சொல்வது? யோசித்துச் சொல்வதே உண்மையில் நிலைக்கும்.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-orYhc4M3I/AAAAAAAAA0o/VGybC-C5EUA/s72-c/advice11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-8417032706162531400</id><published>2010-05-11T11:44:00.001+08:00</published><updated>2010-05-11T11:48:13.141+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>ஆரோக்கியமுடன் வாழ  இரும்பை விரும்பு.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-jRZZ-03OI/AAAAAAAAA0g/alfTII6E1A4/s1600/WEAK.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-jRZZ-03OI/AAAAAAAAA0g/alfTII6E1A4/s200/WEAK.jpg" tt="true" width="152" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;'இருப்பவன் இரும்பை தின்பான்' சித்த மருத்துவ பழமொழி.&lt;br /&gt;&lt;br /&gt;உயிரோடு இருந்து ஆரோக்கியமுடன் வாழ விரும்புகின்றவர்கள் இரும்பை (அ) இரும்புச் சத்தினை நாடுவார்கள் என்பதே இதன் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;உடலின் அடிப்படையான ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து தேவையாக இருக்கிறது..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;ஏனெனில் குருதியில் நம் உயிருக்கு ஆதாரமாகிய பிராண வாயுவை ஏற்றிச் செல்லும் வேலை ரத்த சிவப்பணுக்களுக்கு உரியது. இந்த சிவப்பு அணுக்களின் (RBC)  ஜீவனாக விளங்குவது 'ஹுமோகுளோபின்' என்ற இரும்புச் சத்து அடங்கிய சேர்மானமாகும். எனவேதான் உடலின் அடிப்படையான ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து தேவையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சத்துக் குறைந்து போனால் முகம், உடல் வெளுத்து, ஜீவகளை குன்றி, சோம்பல், மூட்டு வலி, உடல்வலி, படபடப்பு, மூச்சு வாங்குதல், தலைசுற்றல் என்பன போன்ற பல அறிகுறிகள் தோன்றி நம்மை பாடுபடுத்தக்கூடும். Anaemic Pallor என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த நிலையை வெளுப்பு நோய் என்பர் நம் முன்னோர்.&lt;br /&gt;&lt;br /&gt;சராசரியாக பத்தில் ஆறு பேருக்கு இந்த வெளுப்பு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாயினால் இது பெண்களிடையே அதிய அளவில் ஏற்படுகின்றது. இதற்காக டானிக்குகளையும், மாத்திரைகளையும் வாங்கி விழுங்குவதைவிட உணவு முறை மாற்றம் செய்து கொள்வது நிரந்தர தீர்வை தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. இரும்புச் சத்தானது பெரும்பான்மை பழங்களிலும், கீரைகளிலும் அசைவ உணவு வகைகளிலும் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இரும்புச் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் B12, Folic acid போன்ற சத்துக்கள் தேவைபடுகின்றன. எனவே, இவைகளும் கிட்டும் வகையில் உணவை அமைத்துக் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அரிசி கோதுமை வகைகளை நன்கு பாலிஷ் செய்து உண்பதை தவிர்த்தல் வேண்டும். இதனால் அரசியில் மீதியிருக்கும் சத்து கிடைக்காமல் போகும். இதற்கு பதிலாக அடிக்கடி கைக்குத்தல் அரிசி, அவல் ஆகியவற்றை கஞ்சி, பாயாசம் போல செய்து பருகலாம். இதனால் இதன் இரும்பு மற்றும் வைட்டமின் சத்து கிடைக்கும். கோதுமை, கேழ்வரகு, கார் அரிசி ஆகியவையும் இதில் சிறந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;3. வாரம் 3 நாட்கள் கண்டிப்பாக கீரைகள் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக முருங்கைக் கீரை, பசளை, வெந்தய கீரைகளில் இரும்புச் சத்து அதிகம். இவைகளை பகலுணவில் கைப்பிடி அளவு சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மேலும் இவற்றின் நார்ச்சத்தினால் மலம் சிக்கலின்றி கழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. கருவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றிலும் இரும்பு சத்து அதிக அளவில் அடங்கியுள்ளது. எனவே, இவற்றை துவையலாக அரைத்தும், மோரில் கலந்தும் பருகலாம். இதனால் நல்ல செரிமானம் கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. மாதத்தில் 2 நாட்களாவது காயகல்ப கீரைகளாகிய பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வல்லாரை ஆகியவற்றை உணவில் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். (அ) இந்தக் கீரைகளை மண்தொட்டிகளில் வளர்த்து தினமும் 1-2 இலையை காலை வெறும் வயிற்றில் உண்டுவரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. பழவகைகளில் மாதுளை, திராட்சை, சப்போட்டா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், விளாம்பழம் ஆகியவற்றில் இரும்புச் சத்தும், பல்வேறு வைட்டமின்களும் உள்ளன. எனவே, மாலை நேரங்களில் ஏதேனும் ஒரு பழத்தை உண்ணலாம். பழங்களை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;7. உலர்ந்த பழவகைகளான சீமை அத்திப்பழம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, கர்ஜுர்க்காய் ஆகியவற்றிலும், உலர்ந்த கொட்டைகளாகிய முந்திரி, பாதாம், அக்ரோட்டு ஆகியவற்றில் இரும்புச் சத்துடன் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவைகளை இரவு தூங்கச் செல்லும் முன் உண்ணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;8. அசைவ உணவுகளில் இரும்புச் சத்து அதிகமாக அடங்கியுள்ளது. குறிப்பாக ஆட்டு ஈரல், எலும்பு மஜ்ஜை மிகவும் சிறந்தன. வெள்ளாட்டின் நெஞ்செலும்பை 'சூப்' போல செய்து பருகினால் நோயினால் மெலிந்த உடலும் கூட தேறிவிடும். தவிர ஆட்டுக்கால், மாமிசம், மீன் ஆகியவற்றை அவரவர் தேக நிலை, வயது, காலத்திற்கேற்ப உண்டு வர 'சோகை நோய்' ஏற்படாது. ஆங்கிலத்தில் சொல்வது போல எப்போதும் 'in the pink of health'இல் இருக்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Dr. ருக்மணி வேங்கடேசன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-8417032706162531400?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/8417032706162531400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=8417032706162531400&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8417032706162531400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8417032706162531400'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_11.html' title='ஆரோக்கியமுடன் வாழ  இரும்பை விரும்பு.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-jRZZ-03OI/AAAAAAAAA0g/alfTII6E1A4/s72-c/WEAK.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-5163847736937357483</id><published>2010-05-10T11:38:00.000+08:00</published><updated>2010-05-10T11:38:22.255+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-d-rEkyu_I/AAAAAAAAA0Y/nMY7SkfsREE/s1600/TEETH.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-d-rEkyu_I/AAAAAAAAA0Y/nMY7SkfsREE/s320/TEETH.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;  பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt; தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.&lt;br /&gt; &lt;br /&gt;இதுதொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல் கலைக்கழக நோய் எதிர்ப்பு இயல் துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் வெளியான தகவல்கள் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் வாய்ப்பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் உள்ளன. இதில் நன்மை தரும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் தீமை தரும் நுண்ணுயிரிகள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Porphyromonas Gingivalis) நுண்ணுயிரி ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் சுத்தமாக பல்துலக்குவதன் மூலமும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமும் இந்த நுண்ணுயிரி அழிக்கப்பட்டு விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது வாய்ப்பகுதியில் அதிகமாக இருந்தால்,அது ரத்தத்தில் கலந்து இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதை இந்த நுண்ணுயிரி தடுக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு வயது பிரிவு மற்றும் ஆரோக்கியமானவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களைக் கொண்டு இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இந்த ஆய்வு ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளின் மூலம் பல புதிய தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-5163847736937357483?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/5163847736937357483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=5163847736937357483&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5163847736937357483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5163847736937357483'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_10.html' title='இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-d-rEkyu_I/AAAAAAAAA0Y/nMY7SkfsREE/s72-c/TEETH.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-6521092072757924006</id><published>2010-05-07T11:06:00.001+08:00</published><updated>2010-05-07T11:32:26.466+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால். தாய்பாலின் அதிசயங்கள்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-OBFo4_vSI/AAAAAAAAA0Q/0nValnTFGPg/s1600/MILK.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="153" src="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-OBFo4_vSI/AAAAAAAAA0Q/0nValnTFGPg/s200/MILK.jpg" tt="true" width="133" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;  தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! &lt;br /&gt;&lt;br /&gt;இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்!&lt;br /&gt;&lt;br /&gt;மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது. &lt;br /&gt;இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. &lt;br /&gt;ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது.&lt;br /&gt;பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த  தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது. &lt;br /&gt;தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;. தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;SIDS (Sudden Infant Death Syndrome)  எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.&lt;br /&gt;பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.&lt;br /&gt;பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;==============&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;இதையும் படிக்கலாமே!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://vanjoor-vanjoor.blogspot.com/2010/05/blog-post_07.html&gt;&lt;br /&gt;நிறைய தண்ணீர் குடி.. நிறைய ஆரோக்கியம்.. உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை ?&lt;/a&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-6521092072757924006?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/6521092072757924006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=6521092072757924006&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/6521092072757924006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/6521092072757924006'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_07.html' title='புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால். தாய்பாலின் அதிசயங்கள்.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-OBFo4_vSI/AAAAAAAAA0Q/0nValnTFGPg/s72-c/MILK.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-5074605362924830214</id><published>2010-05-06T11:46:00.001+08:00</published><updated>2010-05-06T11:53:28.993+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>தமிழன் என்ற அடையாளம் போலியானதா? கோவி.கண்ணன்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-IyB29cY1I/AAAAAAAAA0I/aLjy-fAZmtE/s1600/umarthambi.jpg+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-IyB29cY1I/AAAAAAAAA0I/aLjy-fAZmtE/s200/umarthambi.jpg+1.jpg" tt="true" width="194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பி.&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red;"&gt;நாமெல்லாம் தமிழன் என்று எதை வைத்து பெருமைப்படுகிறோம்? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்காக பாடுபட்டு மறைந்த ஒருவரை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் நினைவு கூற முடியும் என்கிற ஒரு மத அடிப்படையிலான நிலைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினைக்க தமிழன் என்ற அடையாளம் போலியானதா என்று நினைக்கத் தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt; தேனீ உமர் : உலக தமிழ் மாநாட்டில் தேனீ உமருக்கான அங்கீகாரம் வேண்டும் என்ற தலைப்பில் வரும் பதிவுகளைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் இஸ்லாமிய பதிவர்களின் பெயர்களின் தான் வருகின்றன. தமிழ் மணமும் உமரை நினைவு கூர்ந்து முகப்பில் அவரது படத்தை வைத்து, இணைப்புக் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்காக பாடுபட்டு மறைந்த ஒருவரை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் நினைவு கூற முடியும் என்கிற ஒரு மத அடிப்படையிலான நிலைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினைக்க தமிழன் என்ற அடையாளம் போலியானதா என்று நினைக்கத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தேனீ 'உமர்' என்கிற பெயரில் 'உமர்' - க்கு பதிலாக ஒரு இந்து பெயர் இருந்திருந்தால் அவருக்கான அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்திருக்கும் அளவுக்கு எடுத்துச் சென்றிருப்போமோ ? மத அடிப்படையில் பிரிந்து கிடக்கும் நம்மால் ஒன்றுபட்டு ஒருவரின் சாதனைகளைக் கூட எடுத்துச் சொல்ல முடியவில்லை என்று நினைக்கும் போது நாமெல்லாம் தமிழன் என்று எதை வைத்து பெருமைப்படுகிறோம் என்றே தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தேனீ உமர் பற்றி அறிந்து கொள்ள&lt;br /&gt;&lt;a href="http://www.tamiloviam.com/unicode/07130605.asp"&gt;சுட்டி 1,&amp;nbsp;&lt;/a&gt; &amp;nbsp; &lt;a href="http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html"&gt;சுட்டி 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;THANKS TO :-&lt;a href="http://govikannan.blogspot.com/2010/05/052010.html"&gt;&lt;br /&gt;கோவி.கண்ணன். -கலவை 05/மே/2010 !- தேனீ உமர் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;+++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://adiraixpress.blogspot.com/2010/05/blog-post_9056.html&amp;gt;&gt;சிங்கை த‌மிழ் ச‌ங்க‌த்தில் அளிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னு விப‌ர‌ம் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்புன‌ர்: ஏ.ஹ‌ச‌ன் , 87 ஹிந்து ரோடு, சிங்க‌ப்பூர்.&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பெறுந‌ர்: த‌லைவ‌ர் அவ‌ர்க‌ள்,சிங்கை த‌மிழ்ச்ச‌ங்க‌ம்,க‌ம்போங் ரோடு,சிங்க‌ப்பூர்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: க‌ணினித‌மிழின் க‌தாநாய‌க‌ன் ம‌ரைந்த‌ உம‌ர்த்த‌ம்பி அவ‌ர்க‌ளுக்கு த‌மிழ்செம்மொழி மாநாட்டில் வ‌ர‌லாற்று அங்கிகார‌ம் கிடைக்க‌ தீர்மான‌ம் நிறைவேற்றி த‌மிழ‌க‌ அர‌சை கேட்டு கொள்வ‌து ச‌ம்ம‌ந்தமாக‌.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா: இன்று நாம் வாழ்ந்து வ‌ரும் ந‌வீன‌ யுக‌த்தில் த‌மிழில் க‌ணினியைன்ப‌ய‌ன்ப‌டுத்தும் ஒரு உன்ன‌த‌ மென்பொருளை உருவாக்கிய‌ சாத‌னை ம‌னித‌ன் த‌ய‌வால் இன்று உல‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌மிழில் க‌ணியை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌றைந்த‌ உம‌ர்த்த‌ம்பி அவர்க‌ள் இந்த‌ செய‌லியை வெகு நாட்க‌ள் போராடி பெற்று இந்த‌ ம‌ன்னிற்க்கு விட்டு சென்ற‌த‌ன் விழைவு நாம் இன்று த‌மிழில் மின்ன‌ஞ்ச‌ல், ம‌ற்றும் வ‌லைப்பூ, வ‌லைத‌ள‌ம், என்று என்னில‌ட‌ங்கா இணைய‌த்தேவைக‌ளை த‌மிழில் செய்து கொண்டுள்ளோம் என்ப‌தை யார‌லும் ம‌றுக்க‌ இய‌லாது &lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ உன்ன‌த‌ ப‌ணியை எந்த‌ வித‌ பிர‌திப‌ல‌னும் இல்லாம‌ல் இந்த‌ த‌மிழ் ம‌ன்னிற்க்கு கொடையாக‌ அளித்துள்ளார் என்ப‌தை அவ‌ர் ம‌ரைந்தும் ம‌றையாம‌ல் இருக்கும் அவ‌ர‌து செய‌லியான‌ "தேனீ" எழுத்துரு மென்பொருள் உப‌யோக‌ப்ப‌டுத்தும் அனேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ளே சாட்சி. இதில் என‌க்கு கிடைத்த‌ சில‌ இணைய‌ முக‌வ‌ரிக‌ளை ம‌ட்டும் கீழ்காண்ப‌வையில் குறிப்பிட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என‌வே சிங்கையை சிறைபிடித்திருக்கும் ல‌ட்ச‌ க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளின் சார்பாக‌ கோவையில் ந‌டைபெற‌ இருக்கும் த‌மிழ் செம்மொழி மாநாட்டில் தேனீ உம‌ர்த்த‌ம்பி அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌லாற்று அங்கிகார‌ம் கிடைக்க‌ வ‌ழிவ‌கை செய்ய‌ த‌மிழை உயிர்மூச்சாக‌ சுவாசிக்கும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் மு.க‌ருணாநீதி அவ‌ர்க‌ளையும் &lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ர்க‌ள் த‌லைம‌யில் த‌னித்துவ‌ம் பெற்றிருக்கும் த‌மிழ‌க‌ அர‌சையும் ந‌ம‌து சிங்கை த‌மிழ் ச‌ங்க‌த்தின் சார்பாக‌ தீர்மான‌ம் நிறைவேற்றி ம‌றைந்த‌ தேனீ உம‌ர்த்த‌ம்பி அவ‌ர்க‌ளுக்கு விருது வ‌ழங்கி இணைத்த‌மிழ் ஆர்வ‌ல‌ர்க‌ளின் அவாவை நினைவாக்கி த‌ர‌ அன்போடு கேட்டு கொள்கிறேன். ந‌ன்றி. - &lt;strong&gt;&lt;em&gt;ஏ.ஹ‌ச‌ன். சிங்க‌ப்பூர்.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பி.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை, தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய உமர் தம்பி அவர்களது பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காம் இணையத் தமிழுக்காகச் செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. &lt;br /&gt;&lt;br /&gt;இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பாவில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில், நமக்கு அறிமுகமானவர், பழகியவர், தமிழ் தட்டச்சு, தமிழ் இணைய நுட்பங்களை கற்றுத்தந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2010/05/blog-post_7313.html"&gt;'உமர்தம்பி'யை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகரிக்க.&lt;/a&gt;&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-5074605362924830214?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/5074605362924830214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=5074605362924830214&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5074605362924830214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/5074605362924830214'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_06.html' title='தமிழன் என்ற அடையாளம் போலியானதா? கோவி.கண்ணன்.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-IyB29cY1I/AAAAAAAAA0I/aLjy-fAZmtE/s72-c/umarthambi.jpg+1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-8879240122620142814</id><published>2010-05-05T11:46:00.000+08:00</published><updated>2010-05-05T11:46:49.254+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>உங்களுக்குள் ஒலிக்கும் நேர்முக வர்ணனை!. கவனிக்கிறீர்களா?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-DnKXNKy0I/AAAAAAAAA0A/qPPmnOePkz8/s1600/speaker.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-DnKXNKy0I/AAAAAAAAA0A/qPPmnOePkz8/s200/speaker.jpg" tt="true" width="150" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;இந்தக் குரலை ‘உள்மனம்’ என்று சொல்லுங்கள். மனசாட்சி என்று சொல்லுங்கள். என்ன பெயர் வேண்டுமானலும் கொடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் குரலை கவனிக்கிறீர்களா என்பதுதான் விஷயம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;விளையாட்டுகளுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே விளையாட்டுகளுக்கு செய்யப்படும் நேர்முக வர்ணனைகளுக்கும் உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த விளையாட்டிலேயே முன்னொரு காலத்தில் முத்திரை பதித்தவர்களும், நேர்முக வர்ணனையாளர்களாய் அவதாரம் எடுப்பதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வர்ணனையாளர்கள், விளையாடுபவர்களின் பலம்-பலவீனம் பற்றிய துல்லியமான மதிப்பீடு கொண்டவர்களாக இருப்பார்கள். அதே மாதிரி ஒவ்வொரு பந்தும் வீசப்படும் முறையை, எதிர் கொள்ளும் முறையை இவை குறித்து மிகச்சரியான பார்வையை முன்வைப்பவர்களாக இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மைதானத்தில் என்ன நடக்கிறது என்று சொன்ன கையோடு, இதை இன்னும் எப்படி சரியாகச் செய்திருக்கலாம் என்பதுவரை நேர்முக வர்ணனை என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் நம் ஒவ்வொருக்குள்ளேயும் நேர்முக வர்ணனையாளர் ஒருவர் நிச்சயம் இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டுக்களை பொறுத்த வரை, வர்ணனையாளர் சொல்வது பார்வையாளர்களுக்குத்தான் கேட்குமே தவிர, விளையாடும் வீரர்களுக்கு கேட்காது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இங்கே அப்படியில்லை. நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றையும் நமக்கு மட்டும் கேட்கும்படி விவரித்துச் சொல்கிறார் அந்த வர்ணனையாளர். அந்தக் குரலில் விவரிப்பு இருக்கிறது. விமர்சனமும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நமக்குள் ஒலிக்கும் இந்த நேர்முக வர்ணனையை நம்மில் பலர் கவனிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குரலை ‘உள்மனம்’ என்று சொல்லுங்கள். மனசாட்சி என்று சொல்லுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன பெயர் வேண்டுமானலும் கொடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் குரலை கவனிக்கிறீர்களா என்பதுதான் விஷயம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குரல் நமக்கு முழுமையாக பயன்பட வேண்டுமா? அதற்கொரு வழி இருக்கிறது. நம்முடன் நாம் சிறிது நேரத்தை செலவிட வேண்டும். எப்போதும் யாரேனும் உடனிருக்க வேண்டும் என்கிற உணர்வே அடிப்படையில் கொஞ்சம் ஆரோக்கியக் குறைவானதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;தனிமையின் சுகத்தை உணரமுடியதவர்கள் தங்கள் ………… பாதுகாப்பாக உணரவில்லை என்று பொருள். “இனிது இனிது ஏகாந்தம் இனிது” என்ற அவ்வைக்கு அந்த உண்மை நன்றாக புரிந்திருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளைக்கு எவ்வளவு நிமிஷங்களை, உங்களுக்காக தனிமையில் செலவிடுகிறீர்கள் என்று பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரங்களில், உற்சாகமாக உணர்கிறீர்களா என்பதுதான் முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;தனிமையில் உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ள நேரம் செலவிட செலவிட, உங்களுக்குள் ஒரு புதிய ஒழுக்கமும், நிதானமும் படிவதை உணர்வீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கீழ்க்கண்ட சுபாவங்கள் உங்களிடமிருந்து வெளிப்படும்.&lt;br /&gt;• பாராட்டப்படும் போது தலைவணங்கி நன்றியுணர்வுடன் ஏற்றுக் கொள்வீர்கள். விமர்சிக்கப்படும் போது விழிப்புடன், அக்கறையுடன் கேட்டுக் கொள்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• புதிய அறிமுகங்கள் நிகழும்போது, புன்னகையுடனும், பிரியத்துடனும் உங்களை அறிமுகம் செய்துக் கொள்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• தனிப்பட்ட உரையானாலும், தொலைபேசி உரையானாலும் மென்மையாக ஆனால் தெளிவாக நிகழ்த்துவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• உங்களை நீங்களே வெளிப்பட பாராட்டிக் கொள்வதையும், அடித்து கொள்வதையும் விழிப்புணர்வுடன் தவிர்ப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• செய்வதை திறம்பட செய்வீர்கள். தவறு நேர்ந்தாலும் ஒப்புக் கொள்வீர்களே தவிர சாக்குப்போக்குகள் சொல்ல மாட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• உங்களுக்கான முன்மாதிரிகளை உணர்ந்து அவர்களின் பலங்களை மட்டுமே பின்பற்றுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• தவறு செய்பவர்களை தடாலடியாக விமர்சனம் செய்து அவர்களை புரிந்து கொள்ள முற்படுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• வாழ்க்கை குறித்து நேர்மையான எண்ணங்களும், அணுகுமுறைகளும் இருப்பவர்களையே நெருங்குவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• நீங்கள் ஓர் இலக்கை அடைவதற்கென்று …………… திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால், பாதை மாறினாலும் போய் சேர வேண்டிய இடம் எது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• வெற்றி தோல்வி இரண்டும் கற்றுக் கொள்ளல் என்னும் அம்சத்தின் அங்கங்கள்தான் என்பதை உணர்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• வெளிச்சூழலில் அளவு கடந்த உற்சாகம் இருப்பினும், எல்லையில்லாத பதட்டம் இருப்பினும், எப்போதும் உங்கள் உள்தன்மையில் அமைதியை உணர்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனையும் நிகழ்வதற்கு முதலில், உங்களுக்குள் ஒலிக்கும் குரலை உன்னிப்பாக கேளுங்கள்.&lt;br /&gt;SOURCE: &lt;b&gt;namadhunambikkai.&lt;/b&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-8879240122620142814?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/8879240122620142814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=8879240122620142814&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8879240122620142814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/8879240122620142814'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_05.html' title='உங்களுக்குள் ஒலிக்கும் நேர்முக வர்ணனை!. கவனிக்கிறீர்களா?'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S-DnKXNKy0I/AAAAAAAAA0A/qPPmnOePkz8/s72-c/speaker.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-7922188970597008501</id><published>2010-05-04T11:31:00.001+08:00</published><updated>2010-05-04T11:35:04.075+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>உனக்கும் கீழே உள்ளவர் கோடி. சோர்வு-தீர்வு..</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S9-UI8FW5tI/AAAAAAAAAzw/3sSjb5WoLtA/s1600/SORVU.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S9-UI8FW5tI/AAAAAAAAAzw/3sSjb5WoLtA/s200/SORVU.jpg" tt="true" width="132" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;உடலுக்கு ஏற்படுகிற நோய்களைத் தீர்க்க மற்றவர்கள் உதவியை, மருத்துவர்கள் சிகிச்சையை நாடிப் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மனதுக்கு ஏற்படுகிற சோர்வை நாமாகவே நீக்கிக் கொள்வது நல்லது. மனதின் ஆரோக்கியம் அதிலேதான் உள்ளது.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;சோர்வு என்பது பெரிய விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால் போதும், ‘தீர்வு’ பிறந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;“மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில் உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மலைப்பாம்பு மாதிரி சுற்றிக் கொள்கிறதாம் மனச்சோர்வு! &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே அறைக்குள் அடைந்து கிடங்கும்போது இருதயத் துடிப்பு குறைகிறது. மூளைக்கும் பிராண வாயுவின் ஓட்டம் குறைகிறது. நுரையீரலுக்கு நல்ல காற்று வந்து சேர்வதும் தடைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் சோர்வு வருகிறபோதே, காரணமிருக்கிறதோ இல்லையோ பரபரப்பாக நடைபழகி வருவது நல்லதென்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் பலருக்கு இயற்கையோடு செலவிட நேரம் இருப்பதில்லை. நம்மைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமானது இயற்கை. அத்தகைய இயற்கைச் சூழலில் உலவுகிற நேரங்களில் எல்லாம் உள்ளத்தில் உற்சாகத்தின் ஊற்றுக்கண் திறந்து கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மலைவாச ஸ்தலங்களுக்கோ, இயற்கையின் ஆளுமை நிறைந்த இடங்களுக்கோ சென்று வர, விடுமுறைக் காலம் பயன்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, நமக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணிக்கை முக்கிய மில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட, நெருக்கமான நம்பகமான நண்பர்கள் இருக்கிறார்களா என்பதே முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களோடு மனம்விட்டுப் பேசி, வாய்விட்டுச் சிரிக்கும் போது சோர்வு நம்மை விட்டு நீங்குகிறது. சிரிப்பின்போது சத்தம் மட்டுமா வருகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;இருதயத்துக்கும் மூளைக்கும் ரத்தம் பாய்கிறது. தசைகளின் இறுக்கம் குறைகிறது. மனதுக்குள் உற்சாகம் மலர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனச்சோர்வு அகல இன்னொரு வழியும் இருக்கிறது, உனக்கும் கீழே உள்ளவர் கோடி! நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்றார் கவியரசு கண்ணதாசன். &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துப் பார்ப்பதில் மட்டும் மனச்சோர்வு அகல்வதில்லை. அவர்களுக்கு உதவிகள் செய்யும் போது, நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதுதான் என்கிற எண்ணம் பிறக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, மற்றவர்களுக்கு உதவுவதன் மூலமாக நமக்கு நாமே உதவி கொள்கிறோம் என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;புழக்கத்தில் இருக்கிற பாத்திரம் பளபளப்பாக இருக்கும். மற்றவர்களுக்குப் பயன்படுகிற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;உடலுக்கு ஏற்படுகிற நோய்களைத் தீர்க்க மற்றவர்கள் உதவியை, மருத்துவர்கள் சிகிச்சையை நாடிப் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மனதுக்கு ஏற்படுகிற சோர்வை நாமாகவே நீக்கிக் கொள்வது நல்லது. மனதின் ஆரோக்கியம் அதிலேதான் உள்ளது.– &lt;b&gt;சினேகலதா&lt;/b&gt;  &lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-7922188970597008501?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/7922188970597008501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=7922188970597008501&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/7922188970597008501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/7922188970597008501'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_04.html' title='உனக்கும் கீழே உள்ளவர் கோடி. சோர்வு-தீர்வு..'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S9-UI8FW5tI/AAAAAAAAAzw/3sSjb5WoLtA/s72-c/SORVU.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-7867663086458478566</id><published>2010-05-03T12:07:00.001+08:00</published><updated>2010-05-03T12:10:03.846+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S95LE_Mz2CI/AAAAAAAAAzo/Y-noTJO-UCU/s1600/TEACH.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="175" src="http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S95LE_Mz2CI/AAAAAAAAAzo/Y-noTJO-UCU/s200/TEACH.jpg" tt="true" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: Arial Unicode MS; font-size: small;"&gt;அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span style="font-family: Arial Unicode MS; font-size: small;"&gt;1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!&lt;br /&gt;&lt;br /&gt;5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!&lt;br /&gt;&lt;br /&gt;6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.&lt;br /&gt;&lt;br /&gt;9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்&lt;br /&gt;&lt;br /&gt;16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்&lt;br /&gt;&lt;br /&gt;17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்&lt;br /&gt;&lt;br /&gt;19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்&lt;br /&gt;&lt;br /&gt;20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்&lt;br /&gt;&lt;br /&gt;21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்&lt;br /&gt;&lt;br /&gt;24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்&lt;br /&gt;&lt;br /&gt;27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்&lt;br /&gt;&lt;br /&gt;28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்&lt;br /&gt;&lt;br /&gt;31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;SOURCE: INTERNET. &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-7867663086458478566?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/7867663086458478566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=7867663086458478566&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/7867663086458478566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/7867663086458478566'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post.html' title='குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S95LE_Mz2CI/AAAAAAAAAzo/Y-noTJO-UCU/s72-c/TEACH.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-1937744206687162449</id><published>2010-05-02T13:15:00.000+08:00</published><updated>2010-05-02T13:15:47.806+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்கள்'/><title type='text'>2011-க்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு. துணை புரிய.</title><content type='html'>&lt;font face="Arial Unicode MS" size="3"&gt;அரசாங்க அதிகாரிகள் மக்கள் கணக்கெடுப்பு பணிக்காக வரும்போது நமது ஜமா அத்தார்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் நம் சமூகத்திலுள்ளவர்களுக்கு சரியான விளக்கத்தையும் முன் கூடியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப்போகாமல் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே ஒவ்வொரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மஹல்லாவிலுள்ள எல்லோருடைய பெயரும் இடம்பெற துணை புரிய வேண்டும்.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;font face="Arial Unicode MS" size="3"&gt;120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுறது. இந்தியாவில் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மறந்துவிடாதீர்கள்!&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மண்ணின் மைந்தர்களாகிய எல்லோருடைய பெயரும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெறுவது மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் உள்ள எல்லா கணக்கெடுப்புகளுக்கும் அடிப்படையானது மக்கள்தொகை கணக்கெடுப்பு. இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறுகிறது. தற்போது 2011-க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1872 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது 15-வது கணக்கெடுப்பாகும். சுதந்திரத்துக்குப் பின் 7-வது கணக்கெடுப்பாகும். &lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரப் போராட்டம், பாகிஸ்தான் பிரிவினை, போர்கள், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவை நிகழ்ந்தபோதும் பத்தாண்டுக்கு ஒரு முறை தடைபடாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் சந்திரமௌலி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சென்ற மாதம் முதல் தொடங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பதிவு செய்வதன் மூலம் இப் பணி தொடங்கப்பட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;o தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் 2.7 சதவீத பரப்பளவை கொண்டுள்ள இந்தியாவில், உலக மக்கள் தொகையில் 17.5 சதவீத மக்கள் வசிக்கின்றனர். 28 மாநிலங்கள், 7 யூனியன்கள், 640 மாவட்டங்கள், 7,742 நகரங்கள், ஆறு லட்சத்து 8 ஆயிரத்து 786 கிராமங்கள் மற்றும் 30 கோடிக்கும் அதிகமான வீடுகள் இந்தியாவில் உள்ளன. இங்கு பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;o இந்தியாவின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தற்போது நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு தனி மனிதன் குறித்த பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்படும். 15 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டையும், அடையாள எண்ணும் வழங்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அடையாள அட்டையில் புகைப்படம், அவரது கைரேகை ஆகியவை பதியப்படும். அது மட்டுமின்றி, ஒவ்வொருவரின் கண் விழிகளையும் பதிவு செய்வது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;o ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1824-ம் ஆண்டில் அலகாபாத் நகரிலும், 1827-ம் ஆண்டில் பனாரஸ் நகரிலும், 1830-ம் ஆண்டில் டாக்காவிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதிகாரப் பூர்வமாக முதன் முதலாக 1860-ம் ஆண்டில் தொடங்கி 1871 வரை கணக்கெடுப்பு நடந்ததாக வரலாற்று குறிப்புகள் உணர்த்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு 1872-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;o 1931-ம் ஆண்டில் மட்டும் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அந்த மாதிரியான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. விடுதலைப் போராட்டம், நாடு பிரிவினை, மதக்கலவரம், நிலநடுக்கம் ஆகிய காலங்களில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு நடத்த முடியாத பகுதிகளில், இடைக்கணிப்பு முறையில் மக்கள் தொகை கணிக்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;o 1981-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்கள் தொகை பதிவேடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முழுமையான தகவல்கள் அழிந்து போயின! அதே ஆண்டில் அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் கலவரத்தால் கணக்கெடுப்பு &lt;br /&gt;நடத்தப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;1991-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் பிரச்சினையால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் ஜுன் முதல் தேதியில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. o 120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. &lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுறது. இந்தியாவில் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;o தற்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், புதுமையாக செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி, குடிநீர் பயன்பாடு, குடிசை, மாத வருமானம், வங்கி சேமிப்பு ஆகிய 35 தகவல்கள் இடம் பெறுகின்றன! இந்த கணக்கெடுப்புக்கு மட்டும் சுமார் 2300 கோடி ரூபாயும், பதிவேடுகள் தயாரிப்பதற்கு ஏறக்குறைய 3550 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;o கடந்த 1901-ம் ஆண்டில் 24 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து கடந்த 2001-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 103 கோடியை தொட்டது! இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரவாணிகளையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் வீடுகள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற நிறுவனங்கள் தொடர்பான விவரங்களும் கணக்கெடுக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உலகிலேயே அதிக மக்களை ஒரே புள்ளி விவரப் பட்டியலுக்குள் கொண்டு வர செய்யப்படும் மாபெரும் முயற்சியாகும் இது. இது குறித்து செய்தியாளர்களிடம் மத்திய உள்துறைச் செயலர் கோபால் கே.பிள்ளை கூறியதாவது:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;o பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;o மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இப்பணியில் 25 லட்சம் பேர் ஈடுபடுவர். இதற்காக ரூ.2,209 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. o இப்பணியில் முதல் முறையாக செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வைத்துள்ள விவரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறதா போன்ற விவரங்களுடன் வீட்டிலுள்ள அனைவரது புகைப்படங்களும், கைரேகைகளும் பெறப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;o உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்க இந்த விவரங்கள் உதவிகரமாக இருக்கும். நாட்டில் தற்போது உள்ள சுமார் 120 கோடி மக்கள் குறித்த விவரங்களை சேகரித்தபின் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படும். o இதில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் விவரமும் பதிவு செய்யப்படும். இப்படிப்பட்ட பதிவேடு தயார் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு ரூ.3539.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;o பதிவேடு தயாரானவுடன் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள எண் தரப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;o மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்புக்கான விவரங்கள் சேகரிக்கப்படும். இப்பணி அந்தந்த மாநிலத்துக்கு ஏற்றவாறு ஏப்ரல் முதல் ஜூலை வரை பல்வேறு காலகட்டங்களில் 45 நாள்கள் மேற்கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;o இப்பணி 640 மாவட்டங்களில் 5,767 தாலுகா, 7,742 நகரங்கள், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெறும். &lt;br /&gt;&lt;br /&gt;o 2-வது கட்டத்தில், இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்கள் 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை தொகுக்கப்படும். நாட்டில் உள்ள எல்லா கணக்கெடுப்புகளுக்கும் அடிப்படையானது மக்கள்தொகை கணக்கெடுப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கணக்கெடுப்பில் எத்தனை வீடுகள் உள்ளன, எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களது வயது, கல்வித்தகுதி, வருமானம், தொழில், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் பாதுகாப்பு குறித்த அடிப்படை திட்டங்களும் இதன் மூலம் உருவாக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;சென்சஸ் கணக்கெடுப்பு விவரங்களை அனுமதியின்றி வெளியிட்டால் சிறை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்சஸ் கணக்கெடுப்பின்போது பெறும் விவரங்களை அரசின் முன் அனுமதியின்றி வெளியிட்டால் சிறை தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2011 பணி நாடு முழுவதும் 2 கட்டமாக நடக்கிறது. வரும் ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை முதல்கட்ட பணியும், 2ம் கட்ட பணி 2011 பிப். 9 முதல் 28 வரை நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான மத்திய அரசு அறிவித்துள்ள உரிமைகள் &amp;amp; கடமைகளை: &lt;br /&gt;&lt;br /&gt;o சென்சஸ் பணிக்காக உள்ளூர் வழக்கத்திற்குட்பட்டு ஒவ்வொரு வீடு, வளாகத்திற்குள் செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;o தேவைக்கேற்ப கட்டடம், வீடுகளில் சென்சஸ் எண்களை எழுதலாம். &lt;br /&gt;&lt;br /&gt;o வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு அட்டவணையில் கேட்கப்பட்டவாறு எல்லா கேள்விகளையும் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;o அட்டவணையில் அச்சடிக்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை பதிலளிப்பவரிடமிருந்து பெற உரிமையுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கடமை: கணக்கெடுப்பவர்,மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை கவனத்துடன் செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;o ஒருவருக்கு தரப்பட்ட கடமையை செய்ய மறுப்பது அல்லது அவ்வாறு பணி செய்பவரை தடுப்பது. &lt;br /&gt;&lt;br /&gt;o ஒருவரின் மனதை பாதிக்கும்படி, பொருத்தமற்ற கேள்விகளை கேட்பது அல்லது தெரிந்தே தவறான விவரங்களை பதிவது. o சென்சஸ் கணக்கெடுப்பின்போது பெற்ற விவரங்களை அரசின் அனுமதியின்றி வெளியிடுதல். இதுபோன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரர்களே! &lt;br /&gt;நமது ஜமா அத்தார்கள் அரசாங்க அதிகாரிகள் மக்கள் கணக்கெடுப்பு பணிக்காக வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் நம் சமூகத்திலுள்ளவர்களுக்கு சரியான விளக்கத்தையும் முன் கூடியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப்போகாமல் இருக்கும். ஆகவே ஒவ்வொரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மஹல்லாவிலுள்ள எல்லோருடைய பெயரும் இடம்பெற துணை புரிய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறந்துவிடாதீர்கள்! மண்ணின் மைந்தர்களாகிய எல்லோருடைய பெயரும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெறுவது மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எச்சரிகை:-கணக்கெடுக்க வரும் நபர் அரசு அதிகாரி தானா என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன், &lt;br /&gt;முஹம்மது ஜுல்ஃபிகர்&lt;br /&gt;*********** &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-1937744206687162449?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/1937744206687162449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=1937744206687162449&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/1937744206687162449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/1937744206687162449'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/05/2011.html' title='2011-க்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு. துணை புரிய.'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-3772592619374591265</id><published>2010-04-30T11:29:00.001+08:00</published><updated>2010-04-30T11:35:23.745+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S9pNY5Cc5AI/AAAAAAAAAzg/jAciFOAcyFo/s1600/MONEY.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="139" src="http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S9pNY5Cc5AI/AAAAAAAAAzg/jAciFOAcyFo/s200/MONEY.jpg" tt="true" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும். &lt;br /&gt;&lt;br /&gt;பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;அந்தப் பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை &lt;br /&gt;எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். &lt;br /&gt;அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். &lt;br /&gt;உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. &lt;br /&gt;இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம். &lt;br /&gt;படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும். &lt;br /&gt;அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தை மதியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். &lt;br /&gt;பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம். &lt;br /&gt;&lt;br /&gt;காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.&lt;br /&gt;ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ரெசிடென்சியல் பள்ளியில் படித்த அந்த பணக்காரப்பையனுக்கு பணத்தின் அருமை கொஞ்சம்கூட தெரியவில்லை என்று அவனைப்பற்றி குறையான குறை சொல்லி என்னிடம் அழைத்து வந்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது பெற்றோரின் குறைதான். அவன் வளர்ந்த விதத்தில்தான் அவன் வாழ்க்கை முறையில்தான் பிரச்சனை. &lt;br /&gt;&lt;br /&gt;பல வீடுகளில் பையன்கள் பெற்றோர்களை கெஞ்சி டென்னீஸ் பேட் வாங்குவதே பெரிய அதிசயம் அப்படியிருக்க நெட் கிழிந்து விட்டால் புது பேட் வாங்கித்தரமாட்டார்கள் என்பதால் கஷ்டப்பட்டு பையன்களாகவே காசு சேர்த்து நெட்டை தைத்துக்கொண்டு வருவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த ரெசிடென்சியல் ஸ்கூலில் படிக்கிற பிள்ளைக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. நெட் கிழிந்து விட்டால் ஸ்டோர் ரூமுக்கு டென்னீஸ் பேட் என்று எழுதி கையெழுத்து போட்டு அனுப்புவார். புது டென்னீஸ் பேட் வந்துவிடும். பில் அப்பாவிற்கு அனுப்பப்பட்டுவிடும். பில்லை பார்க்க வாய்ப்பே இல்லாததால் அந்த பொருளின் மதிப்பு தெரியாது. மதிப்பு தெரியாத பொருளுக்கு சரியான பராமரிப்பு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;20000 ரூபாய் செல்போனை தண்ணீரில் போட்டுவிட்டாள் என்று அவளது பொறுப்புணர்ச்சியை எப்படியாவது உடனடியாக வளர்த்து விடவேண்டும் என்று 11 ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணோடு பொறுப்பான பெற்றோர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அந்த பெண்ணிற்கு பொறுப்பு உணர்வு வருவதற்கு வாய்ப்பேயில்லை என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் கோபமாய் கேட்ட ஏன் என்பதற்கு எனது பதில் இதுதான்.&lt;br /&gt;11ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணிற்கு என்ன காரணத்திற்காக செல்போன்? அவளுடைய கிளாஸில் எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்று ஒரே அடம் என்றார்கள். சரி அதற்காக இவ்வளவு விலை உயர்ந்த செல் ஏன்? ஒரே அழுகை. ஆர்ப்பாட்டம் என்று பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுகை ஆர்ப்பாட்டம் இதெல்லாம் இந்த இளம் போராளிகளின் எளிய ஏமாற்று உத்திகள். என்ன அழுதாலும் என்ன புரண்டாலும் ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காது என்கிற போதுதான் அது மதிப்பாய் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;20000 ரூபாய்க்கு கேட்டவுடன் வாங்கித்தந்த செல்போன் எந்த விதத்திலும் மதிப்பாய் தெரியாது. அந்த அலட்சியம் ஏற்படுத்திய அஜாக்கிரதையால்தான் செல்போன் தண்ணீரில் விழுந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள். &lt;br /&gt;அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்). &lt;br /&gt;இதனால் என்ன என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.&lt;br /&gt;டீன் பட்ஜெட்&lt;br /&gt;&lt;br /&gt;இதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும். &lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது? என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும். ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;:எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதைப்பற்றி கவலைப்படாமல் நீங்களாக அதற்கு மதிப்பு போடுங்கள். அதன் பிளாஸ்டிக் பாடியின் விலை என்ன என்று நீங்களாக ஒரு மதிப்பு போடுங்கள். அதன் ரீபிள் விலை என்ன என்று மதிப்பு போடுங்கள். இப்படி நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களுக்கும் மதிப்பு போடுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இது சரியான விலைதானா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்கள் மனதில் தோன்றிய விலையை போடுங்கள். இதே முறையை உங்கள் குழந்தைகளையும் கடைப்பிடிக்கச் செய்யுங்கள். சில நாள் பயிற்சியிலேயே ஒரு பொருளின் சரியான விலையை அறியும் ஆற்றல் வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நண்பர், தன் 6வது படிக்கும் தன் பெண்ணின், பிறந்த நாளுக்கு 1500 ரூபாய்க்கு டிரஸ் கேட்டதாகவும் அந்த விஷயத்தை நம் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி சிறப்பாக கையாண்டதாவும் எழுதியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;1500 ரூபாய் என்பது அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் ஒரு வருட படிப்பு செலவு. ஒரு ஏழைக்குடும்பத்தின் இருபது நாள் உணவு என்று எடுத்துச் சொன்னதாகவும் அதை யோசித்து புரிந்துகொண்ட அவர் பெண் ஆடம்பர ஆடையை தவிர்த்து எளிய விலையில் ஒன்றை வாங்கிக் கொண்டதாக மகிழ்ந்து போய் எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பகீர் என்றிருந்தது. உண்மையிலேயே நண்பர் சொன்னது ஒரு சிறப்பான முறைதான். ஆனால், குழந்தை அதே அர்த்தத்தில் புரிந்து கொண்டதா என்பதுதான் முக்கியம். இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் சம்பாதிப்பது சுலபமா ? கஷ்டமா ? என விளக்கு.? உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன ?பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள் ?தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன். &lt;br /&gt;&lt;br /&gt;விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்கள்… &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.உதாரணங்கள் மூன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.…&lt;br /&gt;தியேட்டரில் 50 ரூபாய் டிக்கெட்டை பிளாக்கில் 100 ரூபாய்க்கு வாங்குவது..&lt;br /&gt;புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது……-source: &lt;b&gt;ஸ்வாமி தேவ ஜோதிர்மய.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-3772592619374591265?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/3772592619374591265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=3772592619374591265&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/3772592619374591265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/3772592619374591265'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/04/blog-post_30.html' title='பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S9pNY5Cc5AI/AAAAAAAAAzg/jAciFOAcyFo/s72-c/MONEY.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-6187810403120898060</id><published>2010-04-29T12:10:00.001+08:00</published><updated>2010-05-24T11:23:07.622+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும் !!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S9kGEZLc1zI/AAAAAAAAAzY/Wor683XMmFU/s1600/success-successful_%7Ek1750573.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="120" src="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S9kGEZLc1zI/AAAAAAAAAzY/Wor683XMmFU/s200/success-successful_%7Ek1750573.jpg" width="75" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;“பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள்  நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். -- &lt;b&gt;சுகி. சிவம் &lt;/b&gt;&lt;/div&gt;&lt;span id="fullpost"&gt; &lt;br /&gt;தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க வேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர் அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார். கடிகாரம் கப்.. சிப். வாய் மூடிக்கொண்டது. &lt;br /&gt;உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை. அவரது முன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையை விட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை. தமது தோல்வியை விட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே… பிறகு எழுத்திருக்கலாமே என்று ஆசைப் படுகிறவர்கட்கு ஒரு வார்த்தை, இதைவிட செத்துப் போகலாம். காரணம் தூங்குவதும் சாவதும் ஒன்றுதான். உறங்குவது போலும் சாக்காடு. அதிகம் தூக்கத்தை நேசிக்கிறவர்கள் உண்மையில் சாவை நேசிக்கிறவர்கள். எழுவதை ஒத்தி வைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“பிறகு படித்துக் கொள்ளலாம்… அப்புறம் வேலை பார்க்கலாம்… கடைசியாகச் செய்து விடலாம்” என்று பேசுகிறவர்கள்… நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். சொந்த விரோதிகள். காரணம் “நிறைய நேரம் இருக்கிறது பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பது அதிசயமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மறைந்த போப்பாண்டவருக்கு முன்னால் இருந்த போப்பாண்டவர் சொன்னதாக ஒரு நல்ல சம்பவம். மூன்று அமெரிக்கர்கள் இத்தாலிக்கு வந்தவர்கள் ரோமில் வந்து போப்பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்? என்று கேட்டார். ஆறு மாதம் என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றிப் பார்க்க மாட்டீர்கள்… முடியாது என்றார் போப்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம்தான் தங்கப் போகிறேன் என்றார். நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள் என்றார் போப். பிறகு அடுத்தவரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம்” என்றதும் அவர் ஒரு வாரம்தான் எனக்கு விடுமுறை… அதற்குள் நான் எப்படி இத்தாலியைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;போப்பாண்டவர் சிரித்தபடி “ஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள்…!” என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார். நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்” என்று அழகான விளக்கம் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உண்மை “பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள். &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் காலத்தில் தமிழ் அச்சில் இல்லை. ஓலைச் சுவடியிலும் தமிழறிஞர்கள் வாயிலும் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது. ஆனால், தேடித்தேடி படிக்கிற ஆர்வம் உ.வே. சாமிநாதய்யர் அவர்கட்கு இருந்தது. ஒவ்வொரு வரிமட்டும் பாடி பிச்சை எடுத்த ராப்பிச்சைக்காரனிடம் முழுப் பாட்டையும் கேட்க பின்னாலேயே போய்ப் பாட்டை முழுதாகச் சேகரிக்கும் வெறி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ்ப் பாடல்கள் அச்சு வாகனம் ஏறி புத்தகம் ஆகி வெளிவந்தபடி இருக்கின்றன. ஆனால், படிக்கும் வெறி எத்தனை பேருக்கு இருக்கிறது. கவனமாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதே இல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்தி விடுவார்கள்.&lt;br /&gt;நிறைய நேரம்… நிறைய வாய்ப்புகள்… என்று நிரம்பி வழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம்தான் நேரம்… கொஞ்சம்தான் வாய்ப்பு… கொஞ்சம்தான் பணம்… கொஞ்சம்தான் ஆயுள்… என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள் நிச்சயம் ஜெயிக்கிறார்கள்.&lt;br /&gt;நாளை… நாளை என்று நாளை ஒத்திப் போடுகிறவர்களைப் பார்த்து ஆழ்வார் கேட்கிறார்… நாளை நாள் நமது நாளா? நமனது (எமன்) நாளா? யார் அறிவார். எனவே ஒத்திப்போடாமல் இன்றே… இப்போதே… இந்த கணமே என்று அவசரப்பட அழைக்கிறார் ஆழ்வார் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர் விஞ்ஞானத்தில்… இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு உடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்று சனிக்கிழமை… நாள் நன்றாக இல்லை… திங்கட்கிழமை சேருவோம்” என்று ஒரு நாளை (இடையில் உள்ள ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போது விஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக முக்கிய காரணம் பணிமூப்பு. ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்பு என்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரி முதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரை முதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டு இருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி வைத்து விட்டது. பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். -- &lt;b&gt;சுகி. சிவம் &lt;/b&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt; &lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்&lt;/span&gt;  &lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt;  &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7482539764203373872-6187810403120898060?l=ilayangudikural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilayangudikural.blogspot.com/feeds/6187810403120898060/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7482539764203373872&amp;postID=6187810403120898060&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/6187810403120898060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7482539764203373872/posts/default/6187810403120898060'/><link rel='alternate' type='text/html' href='http://ilayangudikural.blogspot.com/2010/04/blog-post_29.html' title='ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும் !!'/><author><name>இளையான்குடி குரல்</name><uri>http://www.blogger.com/profile/00363099646651390271</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S9kGEZLc1zI/AAAAAAAAAzY/Wor683XMmFU/s72-c/success-successful_%7Ek1750573.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-5763635752231278828</id><published>2010-04-28T12:57:00.000+08:00</published><updated>2010-04-28T12:57:43.278+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க'/><title type='text'>ஏமாந்தது போதுமடா! அறங்கையும் புறங்கையும் நக்காதே!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S7ApSr6sZwI/AAAAAAAAAw8/XVp53hm96fc/s1600/scalesof_justice.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_xvsXhfjTrhc/S7ApSr6sZwI/AAAAAAAAAw8/XVp53hm96fc/s1600/scalesof_justice.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;அறங்கையும் புறங்கையும் நக்காதே-கையூட்டாம் இலஞ்சப் பணத்தை வாங்கிக் கிட்டு -வாழும் ஈனப்பொழப்ப நடத்தும் ஈனர்களே! இந்த ஈனப்பொழப்பிற்கு சாவதே மேலடா!!&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /
