tag:blogger.com,1999:blog-7482539764203373872.post7265537617223175434..comments2023-04-30T17:06:11.600+08:00Comments on இளையான்குடி குரல்: இளையாங்குடியில் பாலிடெக்னிகா? பொறியியற் கல்லூரியா?இளையான்குடி குரல்http://www.blogger.com/profile/00363099646651390271noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7482539764203373872.post-24551337708674998882009-10-26T11:28:57.115+08:002009-10-26T11:28:57.115+08:00தாங்கள் அனைவரின் மீதும் (இறைவனின்) சாந்தியும் சமாத...தாங்கள் அனைவரின் மீதும் (இறைவனின்) சாந்தியும் சமாதானமும் உண்டாகுக…<br /><br />ஜனாப் முகம்மது அலி அவர்களுக்கு என்னுடைய பதில்,<br /> <br />1.ஜனாப் முகம்மத் அலி: தம்பி ஹிலால் சொல்லுவது போல அது நிர்வாக சம்பந்தமான யோசனை மட்டுமல்ல என்று அதனை படித்தவர்களுக்கு விழங்கும் என்று நினைக்கிறேன்<br /><br />ஹிலால்: நான் ஹாஜி முசாஃபர் (கல்லூரி நிறுவ டைம்ஸ் ட்ரஸ்டின் முதல் அறிக்கை) மற்றும் ஜனாப் முகம்மத் அலியின் கருத்துகளிடையே இருந்த இடைவெளியைக் குறைக்கவே என்னுடைய கருத்தை தெரிவித்தேன். <br /><br />அதில் ஜனாப் அலி அவர்களின் ஆலோசனையை வேண்டாம் என்று நான் எங்குமே கூறவில்லை. <br /><br />ஹாஜி முசாஃபர் அவர்களின் திட்டம் எங்களுக்கு இன்னம் தெளிவாகத் தெரியவில்லை என்றே கூறினேன். <br /><br />அவர் மனதில் உள்ளவை யாவை என்று முழுமையாகத் தெரிந்து கொண்டபின் ஜனாப் முகம்மத் அலியின் ஆலோசனையை அடுத்த கட்டமாக இடம் வேண்டும் என்று என் சார்புக் கருத்தைக் கூறியிருந்தேன். <br /><br />(ஒருவேளை ஹாஜி முசாஃபர் அவர்கள் அனைத்து முஸ்லீம் சமுதாயத்திற்கும் தான் கல்லூரி என்று நினைத்திருந்தால், தங்களின் ஆய்வறிக்கை பற்றிய பெரும்பாலான யோசனைகள் தேவையில்லாது போயிருக்கும். <br /><br />மாறாக, நாம் நாமே, ஹாஜி முசாஃபர் அவர்களின் திட்டம் நம்மூர் மாணவர்களுக்கத்தான் என்று முடிவு கட்டிக்கொண்டோம்.<br /><br />அவரின் அறிக்கையில் இளையான்குடியில் ஒரு தொழிற்கல்வி வேண்டும் என்று கூறியிருக்கிறாரே தவிர நம் மாணவர்களுக்கு வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை.)<br /><br />2.ஜனாப் முகம்மத் அலி: ஏட்டுச் சுரக்காய் கதைக்கு ஒவ்வாது என அனைவரும் அறிவர். <br /><br />ஹிலால்: என்னுடைய விளக்கத்தில் நான் கூறியிருந்த கருத்துகள் அனைத்துக்கும் உதாரணக் கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் காட்டியிருந்தேன். இதில் எது தங்களுக்கு ஏட்டுச்சுரக்காயாய் ஆகிவிட்டது என்று விளங்கவில்லை. <br /><br />நான் கூறியிருந்த ஒவ்வொரு கருத்துகளும் வெற்றிகரமாக, நிருபனமான கல்விக்கூடங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் நமக்கு மிகவும் பரிச்சயம் அற்றவை என்பதையும் கூறியிருந்தேன்.<br /><br />பேச்சுக்கு அது ஏட்டுச் சுரக்காய் எனினும் ஏட்டுச்சுரக்காயிலிருந்து தான் புதினங்களும்,கண்டுபிடிப்புகளும் (Out – of – box thinking, inventions, innovations, creativity, planning) என்று பலவும் பிறக்கிறன. <br /><br />அந்த ஏட்டுச்சுரக்காயிலிருந்துதான் செயல் சுரக்காய் பிறந்து கறிக்கு உதவுகிறது. <br /><br />நிருபனமாவற்றிலிருந்துதான் நாம் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்றால் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டவேண்டியதுதான். <br /><br />ஆகவே தங்களுடைய இந்த பிற்போக்கான விமர்சனத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். <br /><br />3.ஜனாப் முகம்மத் அலி: உள்ளுர் சேவைகளில் முதலில் அனுபவமிருக்க வேண்டும் பின்பு யோசனைகள் சொல்வது உபயோகமாயிருக்கும்.<br /><br />ஹிலால்: சில வருடங்களாக ஒரு நடைமுறையை நம்மவர்களிடம் பார்க்கிறேன். <br /><br />கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் போது கருத்துகளில் தான் விவாதம் இருக்கவேண்டுமே ஒழிய கருத்துக் கூறுபவர் மீது இருக்கக்கூடாது. <br /><br />நம்மவர்கள் இந்த இலக்கணத்தை பின்பற்றுவது கிடையாது. <br /><br />கருத்துகளில் பிழையிருக்கலாம், அந்த கருத்துகளை விமர்சிக்கலாம். தவறில்லை. <br /><br />ஆனால் கருத்துக் கூறியவரை விமர்சிப்பது அநாகரீகம் என்பது என் கருத்து. <br /><br />நான் என்னுடைய கருத்துகளை வெளியிடும்போதும் அந்தக் கொள்கையை அதீதகவனத்துடன் பின்பற்றினேன். <br /><br />அதையும் மீறி ஏதேனும் கூறப்பட்டிருந்தால் அதற்காக வருத்தமும் கட்டுரைக்கு அடியில் இணைத்திருந்தேன். பரவாயில்லை.<br /><br />நான் அனுபவமற்றவன்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அது 100 சதம் உண்மையும் கூட. நான் யாருக்கும் யோசனையும் கூறவில்லை. நான் வெளியிட்டிருந்தது என் கருத்தே தவிர. அதையே பின்பற்றவேண்டும் என்று எங்கேனும் நான் குறிப்பிட்டதாக எனக்கு<br />நினைவில்லை. <br /><br />தங்களுடைய இந்த (மறைமுகத்) தனிநபர் விமர்சனத்தின் தொனி அறிவுரையாகவும் ஒலிக்கவில்லை. மாறாக IMPULSIVE REACTION– கவே ஒலிக்கிறது. <br /><br />ஆனால் இதனால் நான் மனம் புண்படவில்லை, வருந்தவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வாறு என்னைப் புண்படுத்துவது தங்களின் நோக்கமும் அல்ல என்பதனையும் நான் நன்கு அறிவேன். <br /><br />எப்பொழுது விவாதம் கருத்துகளிலிருந்து திசைமாறிக் கருத்துக் கூறியவரை குறிவைக்கப்பட்டதோ, அந்த விவாதங்களில் ஈடுபடுவது நமக்கு நல்லதல்ல. <br /><br />கடந்த வருடங்களில் அப்படிப்பட்ட தனிநபர் விமர்சனம் எங்கு போய் முடிந்தது என்று நான் கண்டிருக்கிறேன் எனவே நட்புடன் கண்ணியமான முறையில் நான் இந்த விவாதங்களிலிருந்து விலகிக்கொள்கிறேன். <br /><br />இதைக் கூறிக்கொள்ளும் வேளையில் என்னுடைய கருத்துகளை மீண்டும் உறுதிசெய்கிறேன். I stand by what I said in my earlier articles.<br />ALLAH HAFEEZ.<br /><br />HILAAL ALAMஇளையான்குடி குரல்https://www.blogger.com/profile/00363099646651390271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7482539764203373872.post-39367378942943110112009-10-26T10:33:43.839+08:002009-10-26T10:33:43.839+08:00அஸ்ஸலாமு அலைக்கும்!
இளையாங்குடியில் பொறியியல் கல...அஸ்ஸலாமு அலைக்கும்!<br /><br /> இளையாங்குடியில் பொறியியல் கல்லூரி துவங்க நான் சில யோசனைகள் முந்தய கடிதத்தில் சொன்னேன். பலரும் பல்வேறு கருத்துக்கள் சொல்லியுள்ளனர். ஆனால் மிகவும் கவனிக்க வேண்டியது என்னவென்றால்-கல்வி நிலையங்கள் எவ்வாறெல்லாம் ஆரம்பிக்கப்பட்டன என்பதினை மறைந்த பெரியவர் அமீன் நைனார் ஹவுத் அவர்களும், மறைந்த வேலுச்சாமி மகனார் தம்பி செல்வமும் விரிவாக இளையாங்குடி பள்ளி பொன்விழா ஆண்டு மலரில் விரிவாக எழுதியள்ளனர். <br /><br />ஆகவே கல்வி நிலையங்கள் ஒரு சிலதினைத் தவிர அனைத்தும் கூட்டு முயற்ச்சியால், பல்வேறு தரப்பினரும் பொருளையும், நிலத்தையும் தந்தனர். ஆனால் இன்று அவைகளெல்லாம் தங்கள் வீட்டு சொந்த சொத்தாக பயன்பட்டு வருகிறது வருந்தக் கூடியது. <br /> <br />ஆகவே தான் பொறியல் கல்லூரி ஆரம்பிக்க தீர்மானிக்குமுன்பு அவை தேவை தானா என்று ஆராய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்று கூறினேன். அந்தக் கமிட்டியில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காதவர்கள் பெயர்களைக் கூறினேன். <br /><br />அந்த கமிட்டி கல்லூரி தேவை அவை இளையாங்குடி மக்களே நடத்துவதா அலலது மைனாரிட்டி முஸ்லிம்கள் மட்டும் நடத்துவதா என்பதினை முடிவு செய்த பின்பு அதற்கான செயலில் இயங்க அனுபவமுள்ள ஓய்வு பெற்ற நமதூர் பெரியவர்களின் பெயர்களைக் குறிப்புட்டேன். <br /><br />தம்பி ஹிலால் சொல்லுவது போல அது நிர்வாக சம்பந்தமான யோசனை மட்டுமல்ல என்று அதனை படித்தவர்களுக்கு விழங்கும் என்று நினைக்கிறேன். உள்ளுர் சேவைகளில் முதலில் அனுபவமிருக்க வேண்டும் பின்பு யோசனைகள் சொல்வது உபயோகமாயிருக்கும். <br /><br />ஏட்டுச் சுரக்காய் கதைக்கு ஒவ்வாது என அனைவரும் அறிவர். <br />நமதூரில் ஒரு நிர்வாகம் அமைய பணம் வழங்க விரும்பும் கொடையாளிகள் அனுபவத்தினை, வயது முதிர்ச்சியினை, சமூதாயத்தில் அவர்களுக்கு உள்ள மதிப்பினை வைத்து வழங்கி வந்துள்ளார்கள் என்பதினை நானும் நமுதூரில் அதிகமாக தங்கியிருந்தவர்களும் அறிவர். ஆகவே தான் அனுபவமிக்கவர்கள் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்கள் அந்த முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றேன். <br /><br /> நிர்வாகம் என்பது நமது தேவையை ஆளுமையால பிறரின் மூலம் செய்து கொள்வது எனலாம். நிர்வாகத்தில் பல படி நிலைகள் உள்ளன. அவற்றில் முதல்படி திட்டமிடுவது. அதாவது இன்ஜீனீரிங் கல்லூரி வேண்டுமா-வேண்டாமா, அதில் பயன் பெறும் மாணவர்கள் எத்தனை, அவர்கள் என்ன படிப்பு படிக்க விரும்புகின்றனர், அவர்கள் படிக்கும்போது அருகில் உள்ள எந்தத் தொழில்ச் சாலையில் அநுபவும் பெறலாம், எவ்வளவு பணம் தேவை, அவ்வளவு நன்கொடை எவ்வாறு பெறுவது என்பது போன்ற யோசனைகள் பெறுவுது. அதன் பின்பு கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கும் போது இரண்டாம் கட்ட யோசனையான அவைகளை செயல் வடிவத்தில் கொண்டு வருவதுதான் கோர் கமிட்டியின் வேலை. நிர்வாகத்திறன் என்பது தனிக்கலை. <br /><br />நாம் இப்போது போட்டி யுகத்தில் வாழ்கிறோம். போட்டிகளை சமாளிக்க நிர்வாகத்திறன் மிகமிக அவசியம். நல்ல நிர்வாகி என்பர் இந்தப் பணிகளை வரிசைப்படி செய்யும், செயல்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். சேவையில் ஈடுபடுவர்கள் சமூகத்துடன் நட்புறவுடன் இருக்க வேண்டும். அந்த நட்புறவு பலருடன் உறவுப்பாலத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு வழி வகுக்கும். ஆகவே தான் ஓய்வு பெற்ற அரசு இன்ஜினீர்களை வெடிச்சா வாச்சா மகன் ஹமீது தலைமையில் அதனை செயல்படுத்தலாம் என்றேன். இதில் பட்டறை பார்க்கக் கூடாது.<br /><br /> நண்பர் முசாபர் அரசு இன்ஜினீரியங் கல்லூரி அமைக்க முயற்சி எடுப்பதாகவும் அதற்காக 10 ஏக்கர் நிலத்தைத் தருவதாகவும் சொல்லியுள்ளார். <br /><br />ஆனால் அரசு கல்லூரியால் நமுதூர் மாணவர்களுக்கு அட்மிசனில் முன்னுரிமை தருவார்களா-ஆசிரியர்-ஆசிரியர் அல்லாத வேலைகளில் முன்னுரிமை கிடைக்குமா என்பதினை யோசித்துப் பார்த்தால் நல்லது. எப்படி நமதூருக்கு கேஸ் நிலையம் வருகிறது என்று சீராத்தங்குடியில் எற்படுத்தி-காண்ட்ராக் வேலையும் நமக்குக் கிடைக்கவில்லையோ அதே நிலைதான் ஏற்படும். அதற்காக ஏன் நமது என்டோண்ட்மென்டு நிலத்தைத் தாரை வார்க்க வேண்டும்? அரசு கல்லூரி அமைக்க பறம்போக்கு நிலத்திற்காப் பஞ்சம்? அவ்வாறான செயல் வீட்டுத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்தக் கதையாகாதா?<br /><br />AP,Mohamed Aliஇளையான்குடி குரல்https://www.blogger.com/profile/00363099646651390271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7482539764203373872.post-59054857092271268122009-10-26T00:36:38.856+08:002009-10-26T00:36:38.856+08:00பூனை வெளியே வந்து விட்டது
நன்பர்களே(குறிப்பாக ஜனா...பூனை வெளியே வந்து விட்டது<br /><br />நன்பர்களே(குறிப்பாக ஜனாப் சுல்த்தான் & ஹிலால் ஆலம்) கலந்துரையாடல், கூட்டு முயற்ச்சி எல்லாம் இப்படித்தான்.இவர்கள் 4 5 பேர் கலந்துரையாடி தங்களே ஒரு முடிவு எடுத்துவிட்டு,நம்மை மறுபடியும் முட்டாளாக்க முயற்ச்சி,<br />ஏன் இந்த விபரங்களை முன்கூட்டியே தெரியப்படுத்தி இருக்கலாமே?இப்பொழுது இடம் தருகிறோம் என்று மைதீன் காதர் வகையறா அறிவித்தவுடன்,எங்கே அவர்கள் இடத்தில் பாலிடெக்னிக் அல்லது இன்ஞ்சியரிங் தொடங்கினால் நம் இடத்தை எப்படி காசாக்க முடியும் என்ற நிலையில் மைதீன் காதர் வகையறாவுக்கு பெப்பே..இதைப்பற்றி நிறைய விளக்கங்கள் லொகேசன் பற்றி அற்வுரை கூறிய முஹமது அலி அவர்களுக்கும் பெப்பே..ஹிலால் ஆலம் கட்டுரையும் யாரும் கண்டு கொள்ள போவதில்லை..<br />நன்பர் சுல்த்தான் அவர்களே,இப்படித்தான் வெளிநாட்டில் இருக்கும்(நீங்கள் துபாய்,நான் சவுதிஅரேபியா) நாம் சுலபமாக ஏமாற்றப்பட்டு விடுகிறோம்.தயவு செய்து இந்த சுயநலவாதிகளைப்ப்ற்றி எழுதுங்கள் <br />மு.ரியாஸ் அஹமத்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7482539764203373872.post-18892758897659300272009-10-24T23:47:38.471+08:002009-10-24T23:47:38.471+08:00அஸ்ஸலாமு அலைக்கும்
நன்பர் ரியாஸ் முகம்மது அவர்களே...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />நன்பர் ரியாஸ் முகம்மது அவர்களே உங்கலுடைய கருத்துக்கு நனறீ.<br /><br />ஏன் நமது ஊரில் இவ்வாரு விரும்பத் தகாத விசயங்கள் நடக்கின்றன<br />ஏன சுயநலவாதிகள் மிகைத்து விட்டார்கள் இதர்க்கு என்ன காரணம் என்பதை பற்றீ இன்ஸாஅல்லா விரிவாக எலுத உள்ளேன்.<br />sultan<br />DubaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7482539764203373872.post-50188093746170312322009-10-24T16:47:02.443+08:002009-10-24T16:47:02.443+08:00நன்பர் ஜனாப் சுல்த்தான் அவர்களே,
புரியவில்லையா? ஜ...நன்பர் ஜனாப் சுல்த்தான் அவர்களே,<br /><br />புரியவில்லையா? ஜனாப் ஹிலால் ஆலம் போன்ற தெளிவான சிந்தனை உடையவர்களை; ஏன் நீங்களும் கூட?(துபாயில் இளையான்குடி வசூல்ராஜாக்களுக்கு என்ன மரியாதை என்று அழகாக எழுதினீர்கள்) உங்களைபோல் வெளிப்படையாக<br />கருத்துகளை பதிவு செய்பவர்கள் வழி வகுக்க வேன்டும்.தற்காலிகமாக சுமார் ஒரு 5 வருடங்களுக்கு, அயல் நாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிப்போர்,இளையான்குடி பொது ஸ்தாபனங்களுக்கு எவ்வித நன்கொடையும் கொடுக்காமல் இருந்தாலே,இந்த சமூக ஆர்வலர்கள் காணாமல் போய்விடுவார்கள்..இளையான்குடி இளைய சமுதாயம் நம் ஊருக்கே உண்டான தைரியத்துடன் தட்டிக்கேட்டு,நல்ல வ்ழிவகை செய்ய வேண்டும், உதாரணத்திற்க்கு,சில நாட்கள் முன்பாக உதயம் நன்பர்கள் குழு இளைஞர்கள் சமுத்திர ஊரணியை எப்படி ஒரு சொற்ப ந்ண்கொடையில் சுத்தம் செய்து,தாங்களே கைலியை மடித்துக்கட்டி களத்தில் இருந்ததை வெப்சைட் மூலமாக பார்த்தோம்,ஒரு சாதனையை காட்டினார்கள்.இது ஒரு சிறு தூளி.இதைப்போல் பல துளிகள் சேர்ந்தால் பெரும் வெள்ளம் உண்டாகி பழம் பெருச்சாளிகளை இழுத்துசென்றுவிடும்... மு.ரியாஸ் அஹமத்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7482539764203373872.post-37747457189798056012009-10-24T16:18:34.759+08:002009-10-24T16:18:34.759+08:00Very useful article. Jazakumulla Kair. But for eng...Very useful article. Jazakumulla Kair. But for engineering studies, the student need good analytical, communication & Islamic skills. In ilayangudi there is no muslim school have the above qualification. If u start an international school ( Like Zakir Naik…..)with less fee, it is more value than Engg college. People those who are studying this type of school have more skill than engineers. So they can come as a good engineers. They can easily get free seats in Govt colleges. Even with arts degree they can get a good job.Anonymoushttps://www.blogger.com/profile/16410896134835555410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7482539764203373872.post-88983436998743181342009-10-24T13:00:49.392+08:002009-10-24T13:00:49.392+08:00அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹிலால் ஆலம் அவர்கள் மிக தெளிவா...அஸ்ஸலாமு அலைக்கும்.<br />ஹிலால் ஆலம் அவர்கள் மிக தெளிவான,சிந்திக்ககூடிய வகையில் அவருடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.அவர் கூறியது போல் பொறியியல் கல்லூரி ஆரம்பித்து முதல்தரமான மாணவர்களை உருவாக்குவது தான் சிறந்தது. நமது இளையான்குடி பள்ளியிலும்,கல்லூரியிலும் உள்ள குறைபாடுகளை(சட்டங்களை) ஆராய்ந்து,அந்த குறைபாடு வராத படி புதிய கல்வி நிறுவனத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும்.Unknownhttps://www.blogger.com/profile/01623421685436815408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7482539764203373872.post-19875242677218694302009-10-23T23:05:35.488+08:002009-10-23T23:05:35.488+08:00அஸ்ஸலாமு அலைக்கும்
ஹிலால் ஆலம் அவர்களே very nice ...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />ஹிலால் ஆலம் அவர்களே very nice and thanks thay wiil think about this. <br />Riyas Mohamed அவர்களே யாரை அதற்க்கு உண்டாண வழி வகுக்கச் சொல்கிறீர்கள்<br />Sultan<br />DubaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7482539764203373872.post-36386293137682765862009-10-23T19:53:53.555+08:002009-10-23T19:53:53.555+08:00ஹிலால் ஆலம் அவர்களே, கட்டுரை அருமை, நன்றி.
இப்பொழ...ஹிலால் ஆலம் அவர்களே, கட்டுரை அருமை, நன்றி.<br /><br />இப்பொழுது இளையான்குடி சூழ்நிலையில்,புதியதாக ஒன்றை உருவாக்குமுன்,இதற்க்குமுன் ஆரம்பித்த கல்வி ஸ்தாபனங்களின் நிலை என்ன? முதலில் புரையோடி கொண்டிருக்கும் கல்வி நிலையங்களை காப்பாற்ற வேண்டும்.இது அரசியல் பானியில் நடக்கிறது,ஏதாவது ஒரு ஊழல் புகார் எழுந்து அதைபற்றி விசாரிக்கும் முன்,அதைவிட அடுத்த ஒரு திட்டத்தை காட்டி பழையதை மக்களை மறக்கச்செய்வதுதான் இன்றைய அரசியல் தந்திரம்.இதைதான் இவர்களும் செய்கிறார்கள்? இப்பொழுது இளையான்குடி கல்வி நிறுவனங்களில் நடக்கும் போட்டி,பொறாமை,மலிவடைந்த ஊழல் இவற்றை மறைக்க முயலுவதுதான் இந்த கூட்டு சதி(கூட்டு முயற்ச்சி) பெருந்தலைவர் காமராஜ் அவர்கள், தி.மு.க.விலிருந்து.பிரிந்து அ.தி.மு.க.உருவானவுடன் ஒரு நிருபர் அவரிடம் கருத்து கேட்டார். அவரின் பதில் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்ன்னே;! என்று பதிலலித்தார்.. இந்த பதில் இவர்களுக்கும் பொருந்தும் இந்த டைம்ஸ்,எய்ம்ஸ் எல்லாவற்றிர்க்கும் ஓர் வேண்டுகோள்;முதலில்,இளையான்குடியில் முதன் முதல்,நான்,நீ,நாம்,நாங்கள்,நீங்கள் யாவரும் பயின்ற 'ரஹ்மானியா பாடசாலையை(சங்கப்பள்ளி) சீர்திருத்தி,செயல்படுத்த ஏன் நிங்கள் யாரும் முன்வரவில்லை? பாரம்பரியமிக்க, பழமையான நம் அத்தா,நன்னா பயின்ற பள்ளிக்கூடத்தை இவ்வளவு நலிவுற்று போக விட்டு விட்டீர்களே?ஏனெனில்,இதை செய்வதால் காசு வராது,பொறியியல் கல்லூரி என்றால் சொல்லத்தேவையில்லை? "முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக்கோனே, கல்வி(இஞ்சினியரிங்)முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே"<br />இளையாங்குடி.org. சைட்டில் இது விசயமாய் வந்த கமெண்ட்பகுதியில்,முஹமது அபுபக்கர்,வாஞ்சூர்,பானு,சுல்த்தான் துபாய்,இவர்கள் கமெண்ட்ஸ் படித்தால்,முஹமது அபுபக்கர் கமெண்ட் தான் சரி<br />இது எப்படி இருக்குதென்றால்,பிரசர்,நீரழிவு,வாதம்,கேன்சர் உள்ள நோயாளிக்கு முகத்துக்கு மட்டும் பியூட்டி பார்லர் போய் அழகு படுத்துவது மாதிரிதான இப்பொழுது நம் ஊருக்கு தேவை,நல்ல பணம் படைத்த,சமூக ஆர்வலர்கள் மட்டுமே,நிச்சயமாக அவர்களுக்கு காசு ஆசை வராது.<br /><br />ஹிலால் ஆலம் அவர்களே, நீங்கள் எழுதியதற்குண்டான பலன் நிச்சயமாக ஒருநாள் வரும்.அதற்க்கு முன் விச செடிகளை(சமூக ஆர்வலர்கள் போர்வையில் உலவும் ரத்த உறிஞ்சிகள்) களை எடுக்க வேண்டும்.அதற்குண்டான முயற்ச்சிக்கு வழி வகுங்கள்<br />மு.ரியாஸ் அஹமத்Anonymousnoreply@blogger.com